Wednesday, May 23, 2018


அரசு ஊழியர் கைது

Added : மே 23, 2018 01:13

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமார், 34, என்பவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் கொடுமை செய்துள்ளார். சிறுமி, வளர்ப்பு தந்தையிடம் தெரிவித்தார், அவர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், ராஜ்குமார், ஆறு மாதங்களாக பாலியல் கொடுமைப்படுத்தி வந்ததாக, சிறுமி தெரிவித்தார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...