Wednesday, April 26, 2017

Retain PG admission incentives or we'll not work, 
warn docs
Chennai:


DOCTORS BODIES KEEP UP PROTEST, HC ALL EARS ON THE ISSUE
Government doctors in the state have threatened to boycott all work, barring emergencies, from May 1, if the health department admitted postgraduates students to medical colleges under the new counselling rules.Tamil Nadu Government Doctors' Association president Dr K Senthil said many doctors joined government service and worked in rural areas, often far from their families, hoping for incentives such as postgraduate seats. “It will be unfair to deny them the chance. Also, lack of such incentives will discourage many youngsters from joining government service,“ he said.Over the next two days, doctors will hold a human chain, rally and dharna and boycott all meetings and training. On Friday , they will go on mass casual leave and by May 1, they will boycott work barring emergencies, said state secretary Dr P Balakrishnan. The department of medical education has so far offered 50% reservation for doctors in go vernment service and special incentives to those in rural areas and difficult terrain, but a recent high court ruling directed it to adhere to the MCI's new NEET-PG regulations providing only 30% of a candidate's NEET scores as incentive to in-service candidates serving in hillyremote areas.Several doctors bodies have been protesting for the last one week urging the government to ensure their time-tested incentives and reservations are not reduced. This year, the state will conduct counselling for 556 PG seats (after surrendering an equal number for allIndia quota).“We want the government to continue the procedure as it used to do till now,“ said Dr Rubesh Kumar of the Tamil Nadu Medical Officers Association. Health department officials are consulting legal experts. “We have no vacancies in hilly areas or remote places because of the incentives we give doctors. But if we reserve incentives only for these places, we may have a shortage of doctors in rural PHCs,“ said director of public health Dr K Kolandaisamy .
High court to hear PG med admission norms issue 
today
Chennai:
TIMES NEWS NETWORK


More than a week after a single judge order altering PG medical course admission norms for in-service candidates shook serving government doctors prompting them even to announce a series of agitation, the order has been challenged before a division bench.Though the government itself has filed an appeal, on Tuesday morning, senior counsel P Wilson made a mention of the appeals before the bench of Justice Huluvadi G Ramesh and Justice R M T Teekaa Raaman seeking urgent hearing. The matter is being taken up for hearing on Wednesday.The appeal, filed by Dr Prabhu, who is assistant civil surgeon in government peripheral hospital at KK Nagar in Chennai, said though he had scored 1,020 marks out of 1,500 in NEET (PG) held this year, he would be pushed behind in rank by Dr Rajesh Wilson, who scored a mere 856 in the same examination. It became possible due to Justice Pushpa Sat hyanarayana's ruling on April 17, holding that this year's PG medical admissions should be as per MCI Regulation 9(4), which provided for award of maximum of 30% of marks scored by the candidate in NEET, provided he works in a hilly or difficult terrain. Assailing the ruling, Prabhu said the judge had failed to take into account Clause 13.2 of National Board of Examination's Information Bulletin which said states could frame their own rules and regulations for admitting students under service category and that existing quota of states would remain undisturbed. Clause 16.3 also says NBE would provide only information and data of candidates.Prabhu said benefit and incentives for in-service candidates in rural postings shall be determined by the state concerned, and clause 17(b) clearly said counselling for PG seats would be held using NEET(PG) scores along with guidelines and reservation policies of the states concerned.
Delhi police arrest TTV in EC official bribe case
New Delhi:
TNN & AGENCIES


Move Comes 3 Days After Questioning Him

After questioning him for three days in the Election Commission bribery case, the Delhi police's crime branch arrested AIADMK (Amma) deputy general secretary and V K Sasikala's nephew T T V Dhinakaran late on Tuesday night.His longtime friend Mallikarjuna was also arrested after being questioned for the second day on the trot, police said.
Mallikarjuna had been accompanying Dhinakaran everywhere ever since Sukesh Chandrasekar, the middleman in the bribery case, was arrested, police said.
Dhinakaran was confronted with a set of recordings of a telephonic conversation which allegedly took place between him and Sukesh Chandrasekar. Most of these recordings were made by Sukesh himself, it is learned.
His personal assistant is said to have given police a statement indicting Dhinakaran for attempting to bribe Election Commission officials to get the two leaves symbol for the party .
Dhinakaran was questioned for around nine hours on Saturday and Sunday after he joined investigations in the bribery case registered against him by Delhi Police.
Dhinakaran arrived in Delhi on Saturday . The inves tigating team had prepared a set of 50 questions on the basis of interrogation of alleged middleman Sukes h.
Dhinakaran, who was appointed deputy general secretary by AIADMK chief V S Sasikala, has been isolated in his party amid moves to merge rival factions led by Tamil Nadu chief minister Edappadi K Palaniswami and his predeces sor O Panneerselvam.
A section of the ruling AIADMK (Amma) recently revolted against the SasikalaDhinakaran leadership. The development came after Panneerselvam, who is leading the rival faction, demanded the ouster of Sasikala and Dhinakaran as well as other members of their family from the party as a condition for merger talks.
Removing Sasikala from party caught in legalities: Vaithilingam
As stalemate in the merger talks between rival factions contin ued over the demand of the O Panneerselvam group on re moving the Sasikala clan from AIADMK, Rajya Sabha MP and head of the Edappadi K Palaniswami negotiat ing panel, R Vaithilingam on Tuesday said the issue was embroiled in legalities. In an interview to TOI, Vaithilingam said every issue could be sorted when the OPS faction comes to the negotiating table. “We are open-hearted. Only when they turn up for talks, everything can be set right,“ he said. P 7

Tuesday, April 25, 2017

Panel submit list of names for Vice-Chancellors of Anna University, Madras university


Expect an announcement over appointment of Vice-Chancellors for Anna University and University of Madras soon because the respective search committees submitted their final lists of shortlisted candidates to Governor Ch Vidyasagar Rao recently.
A highly placed source in the Department of Higher Education told Express, “Both the search panels have sought an appointment with the Governor, who is the also Chancellor of these state-funded universities, this week and a formal announcement can be expected anytime soon.”
Both the varsities have been functioning without a head since 2016.
Following R Thandavan’s exit in January 2016, the University of Madras administration has struggled to take key decisions in terms of fund utilisation, academic progress and sanctioning of grants to affiliated colleges. Reportedly, hundreds of Ph.D candidates were made to wait for their degrees despite completing their thesis as early as December 2015. Indeed, the 160-year-old University of Madras had to call off a special convocation for the first time in recent decades in the absence of a VC.
Without a degree certificate in hand, graduates from the 2015-16 batch had to postpone their plans to study abroad. Though the then Higher Education Secretary, A Karthick, stepped in to resolve the issue, controversies arose over its validity.
Absence of a full-time Higher Education Secretary for a short period of six months added more salt to the injuries of the students and staff whose promotions were due.
“Now the ball is in the Governor’s court and he has to take the final call,” government sources added.
However, there was no update on the search for a VC for the Madurai Kamaraj University, which was hit by a court case.
தலையங்கம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?ஏப்ரல் 25, 02:00 AM

மத்திய அரசாங்கத்தை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநிலங்களில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க சட்டசபை தேர்தல்களும், பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. தேர்தல் நடக்கும்போது கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். தேர்தலில் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள்? என்பதை அந்த வேட்பாளரும், அவர் கட்சியும் அளிக்கும் வாக்குறுதிகள்தான் பெரும்பாலும் நிர்ணயிக்கும். பல நேரங்களில், தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடும் மக்கள், அந்ததேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அதற்காக யாரிடம் போய்ச்சொல்ல என்று தெரியாமல் திகைக்கிறார்கள்.

இந்தநிலையில், சமீபத்தில் டெல்லியில், ‘‘தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள்’’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி ஜே.எஸ்.கேஹர் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு கருத்தை குறிப்பிட்டார். ‘‘தேர்தலின்போது வாக்காளர்களிடம், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு, அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொறுப்பேற்கவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றவேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும்’’ என்று அவர் கூறியிருக்கிறார். இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதத்துண்டுபோல் ஆகிவிட்டது. பொதுமக்களும் தங்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையே மறந்துவிடுகிறார்கள்.

பொதுவாக, மத்திய–மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் பல வாக்குறுதிகள் முதலில் சிலகாலம் ‘ஜெட்’ வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. அதன்பின்பு, நத்தை வேகமாகி விடுகிறது. 2016–ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் முதல் நாளிலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்றினார். தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்–டாப்புடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும், பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்பில் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறித்துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூப்பன் வழங்கப்படும். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும், ஊழல் தடுப்பு அமைப்பான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இன்னும் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று கூறலாம். ஆனால், இந்ததேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றும்வகையில், ஒரு வரைவு திட்டம் அரசு சார்பில் வகுக்கப்படவேண்டும். இதுபோல, 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘ஒரே இந்தியா–உன்னத இந்தியா, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இன்னும் பல வாக்குறுதிகள் தொடக்கத்தை காணாமல் இருக்கின்றன. சாத்தியக்கூறுகள் அடிப்படையில், ‘நதிகள் இணைப்புத்திட்டம்’ செயல்படுத்தப்படும், கடலோர நகரங்களில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகள் இன்னும் மத்திய அரசாங்கத்தின் நிலுவையில் உள்ளன.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை கடலோர பகுதிகளில் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தால், 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழக கடலோரபகுதிகளில் பல நகர்ப்புறங்கள் பயனடைந்திருக்கும். இப்போதுள்ள கடும் வறட்சியில் நிச்சயமாக இத்தகைய நிலையங்கள் கைகொடுத்து இருக்கும். எனவே, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லையென்றால், மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஜியோவை முந்தியது பிஎஸ்என்எல்-ன் அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை!

By DIN  |   Published on : 24th April 2017 08:54 AM  | 
bsnl
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொலை தொடர்பு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி ஆதிக்கம் செலுத்திவந்த ஜியோவின் ஆட்டத்தை அடக்கும் விதமாக, பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்து அடங்கியுள்ளது.
ஜியோவோடு போட்டி போடும் முனைப்பில் பி.எஸ்.என்.எல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஜியோவின் இலவச சலுகை மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால் ஏப்ரல் 22 வரை நீடித்தது. தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை தன்னுடன் வைத்திருக்கும் பொருட்டு "தன் தனா தன்' என்ற சலுகையை அறிமுகம் செய்தது.
"தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
முதலாவதாக "டிரிப்பிள் ஏஸ்' (Triple Ace) என்ற புதிய திட்டத்தின்படி ரூ.333-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி வேகத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வரை வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும். அதாவது வாடிக்கையாளர்கள் ரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி என்ற அடிப்படையில் 270 ஜிபி கிடைக்கும்.
"தில் கோல் கே போல்'  (Dil Khol Ke Bol) திட்டத்தின் கீழ் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற உள்ளூர்-வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2ஜிபி டேட்டா 3ஜி வேகத்தில் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்களாகும்.
மூன்றாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள "நெஹ்ளே பே தெஹ்லா' (Nehle pe Dehla) திட்டத்தில் ரூ.395-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் 3,000 நிமிட அழைப்புகளும், இதர நிறுவன நெட்வொர்க்கிற்கு 1,800 நிமிட அழைப்புகளும் வழங்கப்படும். அத்துடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இத்திட்டத்தின் வேலிடிட்டி காலம் 71 நாட்களாகும்.
போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக, ரூ.339- திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி 2ஜிபி டேட்டா என்ற அளவிலிருந்து 3ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில்  இன்று 11 இடங்களில் வெயில் சதம்

    By DIN  |   Published on : 24th April 2017 07:56 PM 
    தமிழகத்தில் திங்கள்கிழமை 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. வடமேற்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நெருங்குவதால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி வெப்பம் 106 டிகிரி முதல் 111 டிகிரி வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனல் காற்று எச்சரிக்கை: தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான வேலூல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக இடிமேகங்கள் உருவாகி ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 30 மி.மீ., பெரம்பலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 20 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

    11 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 
     
     வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
     வேலூர், திருத்தணி - 110
     திருச்சி - 108
     மதுரை, கரூர் பரமத்தி - 106
     பாளையங்கோட்டை - 105
     திருப்பத்தூர், சேலம் - 104
     சென்னை - 103
     தருமபுரி - 102
     பரங்கிப்பேட்டை -101.

    சிவப்பு விளக்கு சுழலாது!

    By ஆசிரியர்  |   Published on : 24th April 2017 01:57 AM  |   
    மக்களால் மக்களுக்காக மக்களை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் அரசில், மக்களைவிட அதிகப்படியான சலுகைகளை அமைச்சர்களும், அதிகாரவர்கமும் அனுபவிப்பது ஜனநாயக முரண். சர்வதேச அளவில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இடர்காலச் சேவைகளும், தீயணைப்பு மற்றும் காவல்துறை வாகனங்களும் மட்டும்தான் சிவப்பு விளக்குப் பொருத்திக் கொள்வது வழக்கம். ஆனால் நமது இந்தியாவிலோ, அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரவர்கத்தினர் எல்லோருமே சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்ட வாகனங்களில் வளைய வருவது, அவர்களது பதவியின் கெளரவமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
    நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மே மாதம் 1-ஆம் தேதி முதல் எந்தவொரு சிறப்பு மரியாதைக்குரிய குடிமகனும் இந்தியாவில் சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் வலம் வர முடியாது என்று துணிந்து முடிவெடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்கள் என்று யாருமே இனி சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் பயணிக்க முடியாது. இடர்கால சேவைகளுக்கான ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் சுழலும் நீல விளக்கு பயன்படுத்திக் கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
    அதிகாரவர்க்கத்தினரால் சிவப்பு விளக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல வழக்கில் 2013-இல் உச்சநீதிமன்றம், இந்த வழக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்
    திருந்தது. சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களில் வலம் வருவது என்பது காலனிய ஆட்சிக்கான அதிகார வர்க்கத்தின் மனோநிலையி
    லிருந்து நமது ஆட்சியாளர்கள் இன்னும் விடுபடாததைக் காட்டு
    கிறது என்றும், குடிமக்களை அடிமையாகக் கருதும் அதிகார மமதையின் நீட்சிதான் "சிவப்பு விளக்கு' சுழலும் வாகனங்கள் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தான் பதவிக்கு வந்ததும் உடனடியாக சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களுக்கு முடிவுகட்டினார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்
    பின், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தத்தம் மாநிலங்களிலும் சிவப்பு விளக்குக் கலாசாரத்திற்கு முடிவு கட்டினர். இப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுமைக்கும் ஒரேயடியாக சிவப்பு விளக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறார். பாராட்டுகள்.
    வாகனங்களில் சிவப்பு விளக்கு சுழலாது என்பதால் நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் எல்லா சிறப்பு சலுகைகளையும் இழந்துவிடுவார்கள் என்று அர்த்தமில்லை. விமான நிலையங்களில் அவர்கள் வரிசையில் நிற்கப் போவதில்லை; சுங்கச்சாவடிகளில் அவர்களது வாகனங்கள் கட்டணம் செலுத்தப் போவதில்லை;
    ஏன், நீல விளக்கு சுழலும் காவல்துறை வாகனங்கள் முன்னால் செல்லாமல் அவர்கள் பயணிக்கப் போவதும் இல்லை. ஆனாலும்கூட, பொதுமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டிக் கொள்ளும் காலனிய அடையாளத்தைத் துறந்திருக்கிறார்கள் என்பது வரை மகிழ்ச்சி.
    மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் கடினமான பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சில சலுகைகள் தரப்பட வேண்டும்தான். ஆனால் அதையே தங்களது உரிமைகளாக அவர்கள் கருதும்போது, தேர்ந்தெடுத்தவர்கள் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, உறுப்பினர்களின் சம்பளத்தை ஆண்டொன்றுக்கு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், படியை ரூ.45,000-த்திலிருந்து ரூ.90,000 ஆகவும் உயர்த்தப் பரிந்துரைத்திருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் தனிநபர் வருவாயைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஆறு மடங்கு அதிகம். பிரிட்டனில் இரண்டு மடங்கும், அமெரிக்காவில் மூன்று மடங்கும் இருக்கும்போது இங்கே ஆறு மடங்கு!
    அவர்களது சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமா, கூடாதா என்பதல்ல பிரச்னை. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் சம்பள உயர்வை தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்களே, அதுதான் வேடிக்கை. அமெரிக்காவில் 1970 முதல், அமெரிக்க அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு
    ஏற்றாற்போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
    எல்லாவற்றையும்விட வேடிக்கை, நமது நாடாளுமன்ற உறுபினர்களில் 84% உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறுபவர்கள்!
    சிறப்புச் சலுகைகள் பெறுவதிலும், சாமானியக் குடிமக்களி
    லிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதிலும் அதிகாரவர்க்கம் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீட்டிலாகட்டும், அரசு செலவில் வெளிநாடு சுற்றிவருவதிலாகட்டும், தங்கள் வீட்டு வேலைக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவதிலாகட்டும் அதிகாரிகள் இப்போதும்கூட பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தொடர்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
    சிவப்பு விளக்கை வாகனங்களிலிருந்து அகற்றுவதுடன் நின்றுவிடக்கூடாது இந்த ஞானோதயம். சுதந்திரம் அடைந்தபோது காங்
    கிரஸ் கொடியும் தேசியக் கொடியும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தங்களது அதிகாரத்தைப் பாதுகாக்க உதவியது, சாதகமாகவும் இருந்தது. உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக கொடி கிடையாது. அரசியல்கட்சிகளுக்கு சின்னம் தேவைதான். ஆனால் கொடி எதற்காக? சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

    Bonus issue: Private varsity gets breather

    The Madras High Court has ordered an interim stay against the order of the Industrial Dispute Tribunal, Chennai, directing Sathyabama University, Chennai, to pay bonus to drivers and technicians employed in the institution as per the provisions of the Motor Transport Employees Act.
    Justice M.M. Sundresh passed the interim order while ordering notice to Pudhiya Jananayaga Vagana Ottunargal Mattrum Techniciangal Union, the original petitioner before the tribunal, returnable by eight weeks. While passing the order dated March 24, the tribunal, noting that ‘deemed-to-be universities’ cannot be considered as a non-profit making institution for the purpose of exempting them from paying bonus to their employees, directed Sathyabama University to pay bonus to its workers.

    Doctors go on mass casual leave, stage protest

    Protest scrapping of 50% reserved quota for service doctors in PG courses

    Doctors working at the district headquarters hospital and primary health centres in the district, who were members of the Tamil Nadu government doctors association staged ‘dharna’ after taking en-masse casual leave, protesting against the scrapping of 50% reserved quota for service doctors in Post Graduate courses.
    Association district secretary Dr Mutharasu and Treasurer Dr. Manojkumar who led the protest in front of the headquarters hospital here, said the High Court order, scrapping the 50% quota for doctors who served in rural areas was a great injustice to them and sought government intervention. They said the government, besides challenging the High Court order by filing an appeal, should come forward to protect the interest of doctors by providing legal protection to the reserved quota.
    The scrapping of the quota would not only deprive doctors of their chances of getting admission to PG courses, but affect medical services in rural areas. If doctors could be posted in all the 57 primary health centres in the district, it was because of the quota system, they said. Though doctors availed en-masse casual leave, they ensured that medical services in out-patient, emergency medical services and emergency surgeries remained unaffected, they said.
    Virudhunagar
    Over 200 members of the Tamil Nadu Government Doctor’s Association went on a mass casual leave and staged a hunger strike pressing for continuation of 50 per cent in-service quota for Government doctors in admissions to post-graduate courses, here on Monday.
    The doctors abstained from work for the whole day in 11 government hospitals and 55 primary health centres.
    However, they attended to casualty, delivery and paediatric care.
    The members also staged dharna in front of the District Headquarters Hospital here and also undertook a day-long fast there.
    The protesting doctors said that the scrapping of 50 per cent in-service quota for Government doctors under NEET procedure of admission would hit them.

    AYUSH course aspirants in a spot




    Conflicting orders from Centre, State

    Students aspiring to study in AYUSH stream (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy) in 2017-18 are in a fix following confusion over the qualifying exam they will have take to get a seat.
    Two conflicting directives — one from the Centre and the other from the State —may see aspirants sit for both, the National Eligibility-cum-Entrance Test (NEET) and the Common Entrance Test (CET).
    Earlier this year, the Central Council of Indian Medicine had sent letters to chief secretaries and health secretaries of all States that NEET would be one entrance test for AYUSH courses as well. However, the State government has now decided to conduct CET for these aspirants and plans to allot government quota seats in colleges.
    Swapna S., an AYUSH seat aspirant, said: “Currently, I have enrolled for both NEET and CET, but I am worried that we may be caught in the same kind of confusion that medical students experienced last year.” R.K. Singh, Director of AYUSH, said the State government had communicated to the Centre that it [State government] had already notified the entrance exam for AYUSH courses for government quota seats. There were around 1,338 government and government quota seats in 78 colleges in the State last year. Private colleges last year had filled seats on the basis of Class XII marks.
    Doctors divided over MCI directive on generic 
    drugs
    
    
    `No Studies On Quality, Effects'
    Do all prescription gener ic drugs work as well as their brand-name counterparts? The question is a subject of debate among doctors who have now been asked by the Medical Council of India to use generic names of prescriptions as far as possible. The apex medical regulator has put out a circular stating that an amendment to the Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulation, 2002 has made it mandatory for doctors to prescribe drugs with generic names, legibly and preferably in capital letters, and should ensure there is rational prescription and use of drugs. Signed by MCI secretary Dr Reena Nayyar, the circular also says action will be taken against doctors who violate the rule.While almost all doctors' bodies and doctors welcome the rule for legible prescription, many did not agree on generic drugs. Most generic drugs are affordable and save crores of rupees each year for the Tamil Nadu government, which offers free medical care to the poor. The health department was one of the first to establish a body like Tamil Nadu Medical Services Corpn that purchases generic drugs for all state-run hospitals and health centres. “It's a move that can be implemented eas ily,“ said MCI council member Dr L P Thangavelu. “Generic medicines will increase competition and make medicines affordable.“
    Some specialists, mostly paediatricians, cardiologists and neurologists, expressed concern about generic formulations of drugs in which slight variations could worsen a patient's health. There have not been detailed studies on the quality or effects of generic drugs, but stories are typically about patients who switched from a branded to a generic drug and had side effects or return of symptoms.
    Consumers are told generics are identical to brand name drugs, but that is clearly not always the case, said Coimbatore pediatrician Dr A Jayavardhana of PSG Hospitals. “There are too many formulas and too many strengths. So if we just write a generic name, the pharmacist may make an error,“ he said.
    It would be dangerous for the government to make generic drugs mandatory before it standardises formulas, he added. But the Union health ministry stands behind generic medications and its methods for approving them.“There are no studies that show generics do not hold up as well as brand name drugs.We believe the generic drugs we approve will work on everyone,“ said an MCI official.
    Coimbatore Medical College and Hospital resident medical officer Dr A Soundaravel said if doctors want a specific combination, they might have to prescribe two tablets instead of one. “We have always prescribed only generic drugs. It did not make a difference as long as the quality is good,“ he said.
    
    

    `Over-affiliated' universities split for better 
    governance
    Mumbai:

    
    
    Where higher education is concerned, big might not necessarily be better. With colleges mushrooming across India to meet demand from students keen to get an undergraduate experience, many huge universities are breaking down, literally. Bifurcation or trifurcation is the new trend, both for better governance and to further academic excellence. “We had been reduced to exam houses,“ said a former vice chancellor of the united Bengaluru University . Trifurcated recently , its 700-odd colleges have been re-distributed among three universities. “Colleges have been apportioned universities based on their location in the city ,“ said S A Kori, member secretary of the Karnataka State Higher Education Council.

    There are now 268 affiliating universities in India with 39,071colleges. Sevente en have 500 or more colleges attached to them.

    Previously , Rajasthan University with its 792 affiliated colleges was also trifurcated. “Earlier, this division was looked upon as a breakdown, but now all the three universities appreciate having smaller sets of colleges to oversee. It gives everyone time and space to promote excellence,“ said said a former VC of Rajasthan University . Under affiliation re har forms, after the com mencement of The Bi State Universities (Amended) Act, 2016, two new universities namely Patliputra University in Patna and Purnia University in Purnima established by division of two existing universities namely , Magadh University , Bodh Gaya and Bhupendra Narain Mandal University , Madhepura.

    There are now 268 affiliating universities across India and they have 39,071 colleges.Of the 268, 17 universities have 500 or more colleges attached to them.
    Osmania University, which used to be the largest affiliating institution, saw its college network dismantle when Andhra and Telangana parted ways. In its place, Chhatrapati Sahuji Maharaj Kanpur University took pole position with 1,276 colleges and about 1.5 million students.

    The last three years have seen the university system in Uttar Pradesh expand exponentially . The state is also home to the second largest varsity , Bhimrao Ambedkar University , Agra, which took over from Savitribai Phule Pune University , which is now down to being the fourth biggest school. All eyes are on UP and Maharashtra that are home to “mammoth universities“, said sources.

    Universities known to be among the most durable institutions are slouching under the burden of their own large affiliating system. Spawning districts and towns, universities have been expanding their territories only to realize that they were wavering from creating knowledge and doing research that mattered.

    The Rashtriya Uchchatar Shiksha Abhiyaan, or Rusa, the HRD ministry's programme for reviving state universities, in its report noted that the rampant rise in colleges affiliated to universities has led to the deterioration of quality of higher education.
    தெர்மாகோல் காமெடி: ஆர்.டி.ஐ.,யில் மனு
    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    22:05



    மதுரை: வைகை அணையில், நீர் ஆவியாகாமல் தடுக்க, அமைச்சர் ராஜு தலைமையிலான குழுவினர், தெர்மாகோல் அட்டைகள் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து, தமிழக நீர்வள ஆதார அமைப்பு மற்றும் தேனி கலெக்டர் அலுவலக பொது
    தகவல் அலுவலர்களிடம், மதுரையைச் சேர்ந்த, தகவல் உரிமை ஆர்வலர் ஹக்கிம், அளித்துள்ள மனு:

    l வைகை அணையில், ஏப்., 21ல், நீர் ஆவியாகாமல் தடுக்க செயல்படுத்திய தெர்மாகோல் பரப்பும் திட்டத்தின் மதிப்பு
    l பயன்படுத்திய தெர்மாகோலின் எண்ணிக்கை; திட்டத்தை முன்னின்று நடத்திய அலுவலரின் பெயர் மற்றும் பதவி
    l திட்டத்தை செயல்படுத்திய போது, அரசு சார்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்
    பட்டியல்
    l இதற்கு முன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நீர்நிலைகளின் விபரம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு

    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    20:33

    சென்னை : 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு, பாடம் கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில பாடத்திட்டத்துக்கு மாறி வந்தனர். ஆனால், நீட், ஜே.இ.இ., உட்பட நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி வருவதால், மீண்டும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர்கள் சிலர் கூறுகையில், 'தேசிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, எளிதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்கின்றனர். அதனால், 8ம் வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்திய பல பள்ளிகள், மேல்நிலை கல்வி வரை, சி.பி.எஸ்.இ., திட்டத்தில் அனுமதி கேட்டு வருகின்றன' என்றனர்.


    தமிழகத்தில் இன்று 'பந்த்:' பஸ்கள் ஓடுமா?
    தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்'திற்கு, வணிகர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உள்ளது. ஆனால், 'பஸ்கள் வழக்கம் போல இயங்கும்; மக்கள் கவலைப்பட வேண்டாம்' என, அரசு அறிவித்துள்ளது.




    வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், இன்று, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. இதற்கு ஆதரவு தரும்படி, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கத்தினருக்கு கடிதம் எழுதினார். அதையேற்று, போக்குவரத்து தொழிற்சங்கங்களும், வணிகர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா விடுத்துள்ள அறிக்கையில், 'பந்த்தில், பேரமைப்பில் உள்ள, 6,000 வணிகர் சங்கங்கள், 62 வணிக அமைப்புகள், 21 லட்சம் வணிகர்கள் பங்கேற்பர்' என, தெரிவித்துள்ளார்; ஓட்டல்களும் இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
    'பஸ்களை இயக்கப் போவதில்லை' என, அரசுபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடாது எனவும், தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், தமிழகத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது.
    அரசு எச்சரிக்கை அதேநேரத்தில், பந்த் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசு பஸ்கள் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல இயக்கப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது. 

    'பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்; போராட்டத்தில் பங்கேற்கும் பால் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 4,850 பெட்ரோல் பங்க்குகளும் வழக்கம் போல இயங்கும் என, கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்களும், 'போராட்டத்தில் பங்கேற்பதில்லை' என, அறிவித்துள்ளன.

    லீவ், வார விடுப்பு கிடையாது

    பஸ் ஊழியர்களுக்கு உத்தரவு'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார். அத்துடன், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு மற்றும் பணி ஓய்வு உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம்பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர். 

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற 'ஸ்டிரைக்'

    தமிழக அரசு ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்துவதால், அரசு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் அன்பரசு கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி வந்தோம். 

    அரசு கண்டு கொள்ளாததால், முறைப்படி அரசுக்கு, 'ஸ்டிரைக்' நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இதன்படி, காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இன்று துவங்குகிறது. இதில், மாநிலம் முழுவதும், 4.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழகம் முழுவதும், வருவாய் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறை சார்ந்த சங்கங்களும் பங்கேற்பதால், அரசு அலுவலகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆசிரியர் சங்கங்கள் இதில் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளன.

    அதிகாலை பணிக்கு வரபோலீசாருக்கு உத்தரவு

    இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போலீசார், அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். சென்னையில், 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    - நமது நிருபர் குழு -
    டாக்டர்கள் போராட்டம் நீடிப்பு: அரசுக்கு நெருக்கடி

    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    23:20



    சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, டாக்டர்களின் போராட்டம் வலுத்துள்ளதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த டாக்டர்கள், ஆறாவது நாளாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.
    அதேபோல, ஆரம்ப சுகாதார நிலையடாக்டர்களும், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம் நிலவுகிறது.

    இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கூறியதாவது: இதுவரை, நோயாளி களை பாதிக்காமல், போராட்டம் நடத்தி வருகிறோம். இன்று, மருத்துவ கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களின் கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத பட்சத்தில், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், நாராயண பாபு கூறுகையில், ''மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்களால், புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு டாக்டர்களின் போராட்டத்தால், நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை. போராட்டத்தை கைவிடக் கோரி, தொடர்ந்து டாக்டர்களிடம் பேசி வருகிறோம்,'' என்றார்.

    சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இட ஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.அதில், சாதகமான  உத்தரவு வரும் என்றநம்பிக்கை உள்ளது.''டாக்டர்கள் கோரிக்கைகள் குறித்து, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; மத்திய அரசிடமும், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
    துணை கருவூலத்தில் முத்திரைத்தாள் திருட்டு
    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    23:03



    கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு துணை கருவூலத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடு போயின. கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் துணை கருவூலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை, 10.00 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள், அலுவலக கதவுகள் திறந்து கிடந்ததையும், முத்திரைத்தாள் வைக்கும் அறைக்குள், இரும்பு பெட்டி, மரப்பெட்டி மற்றும் பீரோக்கள் அனைத்தும் திறந்து கிடந்தன.
    பீரோவில் இருந்த முத்திரைத்தாள், நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

    பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 100 முத்திரைத்தாள்கள், 5.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற ஸ்டாம்ப் என மொத்தம், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், நேரடி விசாரணை நடத்தினர். துணை கருவூலத்தில் பணம் எதுவும் இருப்பு வைப்பதில்லை. முத்திரைத்தாள்கள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் மட்டுமே இருப்பில் இருந்தன. அவற்றை குறி வைத்தே, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர திருட்டில், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்; அவர்களிடமும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
    போராட்டத்திற்கு தள்ளிய தமிழக அரசு : ஊழியர்கள் குமுறல்

    மதுரை: 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 61 சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இருபது சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்' போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

    அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் கூறியதாவது: வேலைநிறுத்தம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே அரசுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது; நேற்று வரை, ஊழியர்களிடம் அரசு பேசவில்லை. போராட்டத்தில் ஊழியர்களை தள்ளியுள்ளது. இன்றும், நாளையும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டமும், ஏப்., 27, 28 ல் தலைநகரங்களில் மறியலும், ஏப்., 29, மே 1ல் போராட்ட எழுச்சி கூட்டங்களும், மே 2 முதல் மாநில நிர்வாகிகள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டமும் நடக்கும். அரசு உடனடியாக நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.

    வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் கூறியதாவது: வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் தாசில்தார் வரை, 12 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்; தாலுகா அலுவலகங்கள் செயல்படாது. இதனால் சான்றிதழ்கள் வழங்குவது உட்பட பணிகள் பாதிக்கும். இவ்வாறு கூறினார்.
    இன்று லீவ், வார விடுப்பு கிடையாது : பஸ் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    23:31

    சென்னை: 'விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று, 'பந்த்' நடக்கும் நிலையில், பஸ் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு, அரசு போக்குவரத்து சங்கங்களும், ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், 'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை: பொதுமக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபடும் வகையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு, பணி ஓய்வு போன்றவை உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம் பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர்.
    பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்
    பதிவு செய்த நாள்24ஏப்
    2017
    20:32

    'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

    பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர்
    விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து, கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தில், தகவல் கேட்டிருந்தார்.

    அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

    இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

    - நமது நிருபர் -
    ஜனாதிபதி தேர்தல்: 10 அம்சங்கள்

    தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர், ஐந்து ஆண்டுகள் அப்பதவியை வகிக்க வேண்டும். அதன்படி, வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:




    1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

    2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு, 'எலக்ட்ரோல் காலேஜ்' என, பெயர். இதன்படி ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு, அவர் சார்ந்த சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, உ.பி., எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 208. மிக குறைந்த ஓட்டு மதிப்பு கொண்டது சிக்கிம் மாநில எம்.எல்.ஏ., தான். அவரது ஓட்டு மதிப்பு, 7 .
    3. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறமும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றொரு புறமும் உள்ளன.

    இதுதவிர இந்த இரண்டு தரப்பையும் விருப்பாமல், அ.தி.மு.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகள் மூன்றாவது தரப்பில் உள்ளன.

    4. பா.ஜ., கூட்டணியில், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், மொத்தம், 1,691 எம்.எல்.ஏ.,க்கள், 418 எம்.பி.,க்கள் உள்ளனர். ஓட்டு மதிப்புபடி பார்த்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுமதிப்பு, 2,41,757 ; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு,2,95,944 என, மொத்தம், 5,37,683 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 48.64 சதவீதமாகும்.

    5. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், 1,710 எம்.எல்.ஏ.,க்கள், 244 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,18,987; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 1,73, 460 என மொத்தம், 3,91,739 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 35.47 சதவீதம்.

    6. இரண்டு கூட்டணிகளிலும் சேராத தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, அரியானாவை சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகியவை தனியாக உள்ளன. இவர்களிடம், 510 எம்.எல்.ஏ.,க்கள், 109 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த தரப்பின், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, 71,495; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 72,924 என மொத்த ஓட்டுக்களின் மதிப்பு, 1,44,302. இது ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பில், 13.06 சதவீதமாகும்.

    7. இந்த கணக்குபடி பார்த்தால், காங்., கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணிக்கு, 13 சதவீத ஓட்டு மதிப்பு அதிகமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ., கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது அந்த கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை, 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    8. காங்., கூட்டணியுடன், எந்த கூட்டணியிலும் சேராத ஆறு கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை சேர்த்தால் கூட, பா.ஜ., சற்று முன்னிலையில் தான் உள்ளது. பா.ஜ., கூட்டணி ஓட்டு மதிப்பு, 48.64 சதவீதம்; காங்., கூட்டணியின் ஓட்டு மதிப்பான, 35.47 சதவீதத்துடன், ஆறு கட்சிகளின் ஓட்டு மதிப்பான, 13.06 சதவீதத்தை சேர்த்தால் கூட, 48.53 சதவீதம் தான் வரும். இது பா.ஜ.,வை விட சிறிதளவு குறைவு தான்.

    9. ஜனாதிபதி தேர்தலில் மெஜாரிட்டி ஓட்டுக்களை பெற, ஆறு கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளை இழுத்தால் கூட, பா.ஜ., சாதித்து விடும். ஆனால், இந்த ஆறு கட்சிகளை தங்கள் வசம் இழுத்தால் கூட காங்., கூட்டணியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.

    10 பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணி, ஆறு கட்சிகள் தரப்பு என மூன்று தரப்பையும் சேராத சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு போட உள்ளன. இந்த கட்சிகளிடம், ஓட்டு மதிப்பில், 3 சதவீதம் உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சிறிய கட்சிகள், ஆளும் கட்சிக்கே சாதகமாக ஓட்டு அளிக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
    'பந்த்'துவக்கம்; தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

    பதிவு செய்த நாள்25ஏப்
    2017
    06:11




    சென்னை: தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்' காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பந்த்:

    தமிழகத்தில் இன்று(ஏப்.,25) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போலீசார், அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    பலத்த பாதுகாப்பு:

    சென்னையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை:

    சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கணிசமான முறையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது,. கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகி்ன்றன.

    Monday, April 24, 2017

    senior citizen


    மதுரையில் இடி, மின்னலோடு ஏமாற்றிய மழை

    By DIN  |   Published on : 23rd April 2017 08:12 PM  
    மதுரை: மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருமேகம் திரண்ட நிலையில் இடிமின்னலுடன் தூரலே காணப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
     மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 106 டிகிரி அளவுக்கு வெப்பத்தாக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
     இன்று பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. பின்னர் காற்றுடன், இடி மின்னலுடன் மழை பெய்தது.
     சிறிது நேரம் பெய்த மழையும் தூரலாகவே காணப்பட்டது. இதனால் வெப்பத்தாக்கம் குறையவில்லை. காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
     மதுரை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், மேட்டுப்பட்டியில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானதாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

    DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...