Tuesday, May 3, 2016

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

DINAKARAN 

பதிவு செய்த நேரம்: 2016-05-03 14:43:32
டெல்லி : மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களின் மனுக்கள் மீது பதிலளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. AIMPT தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பது இல்லை என்றும் 25000 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வுக்கு சிபிஎஸ்இ மாணவர்களே அதிகம் விண்ணப்பிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...