தோப்புக்கரண தண்டனை
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:03
பெண்ணாடம், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில், நேற்று காலை, 6:00 மணியளவில், அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை, கிராம மக்கள் திரண்டு, சிறை பிடித்தனர். கிராம மக்களுக்கும், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த, அரியலுார் மாவட்டம், தளவாய் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., ஸ்ரீதர், கிராம மக்களை சமாதானம் செய்தார்.
மணல் ஏற்றிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தோப்புக் கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினார்.
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:03
பெண்ணாடம், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில், நேற்று காலை, 6:00 மணியளவில், அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை, கிராம மக்கள் திரண்டு, சிறை பிடித்தனர். கிராம மக்களுக்கும், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த, அரியலுார் மாவட்டம், தளவாய் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., ஸ்ரீதர், கிராம மக்களை சமாதானம் செய்தார்.
மணல் ஏற்றிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தோப்புக் கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினார்.
No comments:
Post a Comment