தாசில்தார்களும் ஸ்டிரைக்:தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு
பதிவு செய்த நாள்11செப்
2017
23:45
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பேராட்டத்தால் தாலு<கா அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த 7ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகளும் செசயல்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.இதனால் வருவாய்த்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக நேற்று திங்கள்கிழமை மனுநீதிநாளில்மக்களிடம் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்துதல் அதற்கு பதில் சொல்வதற்கும் ஊழியர்கள்,அதிகாரிகள் இன்றி சிரமப்பட்டனர். இன்று 12ம் தேதி முதல் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்காதஅரசு அலுவலர் ஒன்றியமும் பங்கேற்க இருப்பதால் போராட்டம் இன்னமும் தீவிரமடையும்எனவும் இதனால் மக்கள் மேலும் பாதிப்படையயும் வாய்ப்புள்ளது.
பதிவு செய்த நாள்11செப்
2017
23:45
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பேராட்டத்தால் தாலு<கா அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த 7ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகளும் செசயல்படவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.இதனால் வருவாய்த்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக நேற்று திங்கள்கிழமை மனுநீதிநாளில்மக்களிடம் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்துதல் அதற்கு பதில் சொல்வதற்கும் ஊழியர்கள்,அதிகாரிகள் இன்றி சிரமப்பட்டனர். இன்று 12ம் தேதி முதல் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்காதஅரசு அலுவலர் ஒன்றியமும் பங்கேற்க இருப்பதால் போராட்டம் இன்னமும் தீவிரமடையும்எனவும் இதனால் மக்கள் மேலும் பாதிப்படையயும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment