Saturday, September 9, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல்2 மாதங்களுக்கு 144தடை உத்தரவு

பதிவு செய்த நாள்08செப்
2017
20:26




ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இமானுவேல்பூஜை,தேவர் ஜெயந்திவருவதையொட்டி இன்று நள்ளிரவு முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் வரும் 15-ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாவட்டத்திற்குள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025