காஞ்சி ஜயேந்திரர் 83-ஆம் ஆண்டு ஜயந்தி: சிறந்த சேவை புரிந்தோருக்கு விருது
By DIN | Published on : 10th September 2017 04:44 AM |

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 83-ஆவது பிறந்த நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்து விருது பெற்றவர்களுடன் காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 83-ஆம் ஆண்டு ஜயந்தி விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டாக்டர் ராமமூர்த்தி (ஜனசேவா ரத்னா), சுவாமிநாதன் (குருகீர்த்தி ப்ரச்சாரமணி), எஸ். வரதராஜன் (சந்த் நாடக ப்ரச்சாரமணி), சர்மா சாஸ்திரிகள் (வைதீக மார்க்க ரக்ஷôமணி), டாக்டர் ராமநாதன் ஜெயராமன் (ஜனசேவா ரத்னா), டாக்டர் அருணகிரி (வித்யாதான ரத்னா), கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் (வேத அத்ய யன ரக்ஷôமணி), நாகராஜன் (ஜனசேவா ரத்னா) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டாக்டர் ராமமூர்த்தி (ஜனசேவா ரத்னா), சுவாமிநாதன் (குருகீர்த்தி ப்ரச்சாரமணி), எஸ். வரதராஜன் (சந்த் நாடக ப்ரச்சாரமணி), சர்மா சாஸ்திரிகள் (வைதீக மார்க்க ரக்ஷôமணி), டாக்டர் ராமநாதன் ஜெயராமன் (ஜனசேவா ரத்னா), டாக்டர் அருணகிரி (வித்யாதான ரத்னா), கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் (வேத அத்ய யன ரக்ஷôமணி), நாகராஜன் (ஜனசேவா ரத்னா) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment