Monday, August 28, 2017

பார்மசி கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:01

ஊட்டி : ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியர், சிறப்பு பூஜை செய்தனர்.ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி மாணவ, மாணவியர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, 11 நாட்களுக்கு, தினசரி, காலை மற்றும் மாலையில், சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்குவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விழா முடிவில், விநாயகர் சிலையை கல்லுாரியில் உள்ள கிணற்று நீரில் கரைப்பர்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...