Thursday, September 21, 2017

புதுச்சேரி மருத்துவ மேற்படிப்பு முறைகேடு : 13 பேர் மீது வழக்கு பதிவு

2017-09-20@ 19:24:31

புதுவை : புதுச்சேரியில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு தொடர்பாக 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நரேந்திரகுமார், பாபு, சுகாதார துறை இயக்குனர் ராமன், சென்டாக் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களின் புகாரை அடுத்து விசாரணை நடத்திய சிபிஐ 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025