ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு
பதிவு செய்த நாள்
செப் 09,2017 21:59

புதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள்
செப் 09,2017 21:59

புதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment