Friday, October 5, 2018

கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் தாமதம்

2018-10-05@ 08:00:17



சென்னை: கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் அரைமணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றனர். சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் விடாமல் மழை பெய்து வருவதால் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...