
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்த தினத்தை பொதுவிடுமுறையாக தற்போது அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 17-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விட வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment