தோல்விக்கு அகிலேஷ் மட்டுமே காரணம் அல்ல! - முலாயம் சிங்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முலாயம் சிங் யாதவ், "கட்சியின் தோல்விக்கு தனிநபர் யாரையும் குற்றம் சாட்டமுடியாது. தோல்விக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் வாக்காளர்களை கவர தவறிவிட்டோம். பா.ஜ.க அதிகமான வாக்குறுதிகள் அளித்ததால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து விட்டனர். அவர்கள் அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
No comments:
Post a Comment