Saturday, August 12, 2017


15ம் தேதி வரை மழை தொடரும்

பதிவு செய்த நாள்12ஆக
2017
04:50


சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 15ம் தேதி வரை மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் சில இடங்களிலும், 14 மற்றும், 15ம் தேதிகளில், பல இடங்களிலும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'சென்னையில் அவ்வப்போது, லேசான மழை பெய்யும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், மழைக்கு அதிக வாய்ப்புள்ளது; வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்' என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...