நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு பூஜை
பதிவு செய்த நாள்24செப்
2017
00:34
திருநெல்வேலி, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின், முதல் சனிக்கிழமையான நேற்று, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ திருப்பதி கோவில்களிலும், நேற்று அதிகாலை, 5:௦௦ மணிமுதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள் கோவில், திருப்புளிங்குடி காசினிவேந்தர் பெருமாள் கோவில் பெருங்குளம் மாயகூத்தர் கோவில், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன்கோவில்களில், பக்தர்கள் திரண்டனர்.
பதிவு செய்த நாள்24செப்
2017
00:34
திருநெல்வேலி, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின், முதல் சனிக்கிழமையான நேற்று, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ திருப்பதி கோவில்களிலும், நேற்று அதிகாலை, 5:௦௦ மணிமுதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள் கோவில், திருப்புளிங்குடி காசினிவேந்தர் பெருமாள் கோவில் பெருங்குளம் மாயகூத்தர் கோவில், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன்கோவில்களில், பக்தர்கள் திரண்டனர்.
No comments:
Post a Comment