திருநெல்வேலி: நெல்லையில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே ஆய்க்குடி, கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் 65, என்பவர் பத்தாம் வகுப்பு படித்து, நீண்ட காலமாக வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்துவருவதாக, ஆய்க்குடி அரசு டாக்டர் வெண்ணிலா ராஜேஸ்வரியின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
Thursday, February 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!
தேவை... திறன்களை மதிப்பிடும் முறை ! ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....
-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
Too much frisking at PG NEET centres irks candidates By Express News Service | Published: 08th January 2018 02:23 AM | CHENNAI: Can...
No comments:
Post a Comment