Monday, March 20, 2017

பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி., வேண்டுகோள்

சென்னை: இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு தன்னிடம் காப்புரிமை உள்ளதால் அதை பொது வெளிகளில் பாடக்கூடாது பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு, இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இளையராஜா விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என இசைப்பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் எஸ்.பி.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்! அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். தினமணி செய்த...