மருத்துவ வகுப்பு இன்று துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
23:33
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வகுப்பு இன்று துவங்குகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், 6ம் தேதி முதல், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.பல்கலை பதிவாளர், ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி, இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு முதல், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதுநிலை அனைத்து துறை மாணவர்களுக்கான
வகுப்புகள், இன்று - 11ம் தேதி துவங்குகிறது' என, தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள்10செப்
2017
23:33
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வகுப்பு இன்று துவங்குகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், 6ம் தேதி முதல், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.பல்கலை பதிவாளர், ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி, இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு முதல், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதுநிலை அனைத்து துறை மாணவர்களுக்கான
வகுப்புகள், இன்று - 11ம் தேதி துவங்குகிறது' என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment