Thursday, November 5, 2015

வெறும் 1,777 ரூபாயில் இனி விமானத்தில் பறக்கலாம்: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

வெறும் 1,777 ரூபாயில் இனி விமானத்தில் பறக்கலாம்: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

First Published : 04 November 2015 01:08 PM IST

ஏர் இந்தியா நிறுவனம் உள்ளநாட்டு விமான பயணத்துக்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி 1,777 ரூபாயில் இனி உள்நாட்டுக்குள் விமானத்தில் பறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணச் சலுகை வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையிலான காலகட்டத்துக்குள்ளான பயணத்துக்கு மட்டுமே இது பொருந்தும்.
இம்மாதம் 7ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், நாட்டின் வட-கிழக்கு, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 50 இடங்களுக்கு, இத்திட்டம் உள்ளடக்கியது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...