ரயில்வே வேலை போலி அறிவிப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
04:14
மதுரை: 'ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பு போலியானது' என ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு பொதுமக்களை தவறான திசையில் இட்டு செல்கிறது. இந்த அறிவிப்பு போலியானது என அதில் தெரிவித்துள்ளது.
பதிவு செய்த நாள்25ஆக
2017
04:14
மதுரை: 'ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பு போலியானது' என ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு பொதுமக்களை தவறான திசையில் இட்டு செல்கிறது. இந்த அறிவிப்பு போலியானது என அதில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment