Wednesday, May 3, 2017

டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே
2017

00:32 சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Apex court issues notice on PIL questioning NAAC functioning

Apex court issues notice on PIL questioning NAAC functioning  ‘Working Is Marred By Corruption And Lack Of Transparency’ AmitAnand.Choudhary...