Sunday, May 7, 2017

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்ஓங்கோலில் நிற்கும்

பதிவு செய்த நாள் 06 மே2017 19:10

சென்னை, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், ஓங்கோலில், நின்று செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு, சனி தோறும், மாலை, 3:15 மணிக்கு, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில், நேற்று முதல், ஆறு மாத காலத்திற்கு, சோதனை ரீதியில், ஆந்திராவில் உள்ள, ஓங்கோல் ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS