Saturday, May 6, 2017

 மருத்துவ மேற்படிப்பு மாணவர்சேர்க்கையில் நாளை மாலை தீர்ப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்து நாளை (மே -6 ) மாலை 4.30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் எம்.சி.ஐ விதிகளா ? தமிழக அரசு விதிகளா என்பது குறித்து நாளை மே 6 மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025