Friday, March 2, 2018

மார்ச் 3ம் தேதி துணை வேந்தர்களுடன் கவர்னர் ஆலோசனை

Added : மார் 01, 2018 23:06 |



  சென்னை: அனைத்து துணை வேந்தர்களுடனும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நாளை மறுநாள்(மார்ச் 3) ஆலோசனை நடத்த உள்ளார். ராஜ்பவனில் நடக்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறுவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் துணை வேந்தர்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025