Thursday, March 15, 2018

பி.எஸ்.என்.எல்.,க்கு 4 லட்சம் பேர்

Added : மார் 15, 2018 02:27

தமிழகத்தில் 'ஏர்செல்' நிறுவனம், சேவையை நிறுத்திக் கொள்வதாக, மார்ச் 8ம் தேதி, அதிகாரப்பூர்வாக அறிவித்தது. இதையடுத்து, அதே, அலைபேசி எண்ணை, வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை, ஏராளமானோர் பயன்படுத்தினர். இதில், நான்கு லட்சம் பேர், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாறியுள்ளனர். மேலும், 1.5 லட்சம் பேர், காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...