Wednesday, March 18, 2015

ஏழு ரயில் நிலையங்களில் வைஃபை

சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, அகமதாபாத், ஆக்ரா கண்டோன் மென்ட், வாரணாசி, செகந்திராபாத் ஆகிய ஏழு ரயில்வே நிலையங்களில் வைஃபை வசதிகள் தற்போது வழங்கப்படுகிறது.

முதல் 30 நிமிடங்களுக்கு இணையதள வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.25 ம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.35-ம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை 24 மணி நேரமும் பெறலாம்.

அனைத்து `ஏ1’ மற்றும் `ஏ’ பிரிவு ரயில்வே நிலையங்களிலும் (407) இந்த வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மக்களவையில் நேற்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...