Wednesday, May 3, 2017

தென்காசியில் கனமழை

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:44

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சுற்று வட்டாரத்தில், நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில், நேற்று வெயிலின் அளவு குறைந்திருந்தது. மாலையில், நெல்லையில் லேசான மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில், நேற்று மாலை, 5:30 மணிக்கு துவங்கி, 40 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...