Friday, June 9, 2017

அனந்தபுரி ரயிலில் கூடுதல் 'ஏசி' பெட்டி

பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:29

சென்னை: ராமேஸ்வரம் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில், கூடுதலாக, 'ஏசி' முதல் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.
சென்னை, எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, தினமும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்; திருவனந்தபுரத்திற்கு, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகின்றன. இதில், தலா, ௨௨ பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், முதல் வகுப்பு மற்றும் இரண்டடுக்கு படுக்கை வசதியுடன் கூடிய, 'ஏசி' பெட்டி ஒன்றும், நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. 'புதிய பெட்டிகள், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று முதலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நாளை முதலும் இணைத்து இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...