Friday, June 9, 2017

குற்றாலத்தில் சீசன் டல்:பயணிகள் கூட்டமும் குறைவு

பதிவு செய்த நாள்08ஜூன்2017 21:32

திருநெல்வேலி:குற்றாலத்தில் மழையின்மையால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.குற்றாலத்தில் இந்த ஆண்டு மே மாதத்தின் இறுதியிலேயே சீசன் துவங்கியது.தென்மேற்குபருவ மழையும் பெய்யத்துவங்கிவிட்டதால் குற்றாலத்தில் மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.கடந்த மூன்று நாட்களாக மழையில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. மெயின்அருவியில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்தது.ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டுமே போதுமான அளவு தண்ணீர் கொட்டியது. பெண்கள் பகுதியில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...