Saturday, December 29, 2018

மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு டாக்டரின் கழுத்தை அறுத்த காற்றாடி மாஞ்சா கயிறு



இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு மருத்துவமனை டாக்டரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா கயிறு அறுத்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:15 AM
அம்பத்தூர்,

சென்னை கொளத்தூர் வெங்கடேசன் நகர், அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 36). டாக்டரான இவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவர், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் அயனாவரம் வழியாக கொளத்தூர் சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் லோகோ பாலம் மீது சென்றபோது, எங்கிருந்தோ பறந்துவந்த காற்றாடி மாஞ்சா கயிறு டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்தது.

இதில் நிலைதடுமாறிய அவர், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். மாஞ்சா கயிறு அறுத்ததால் ரத்தம் கொட்டியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக டாக்டர் சர வணனை மீட்டு ஐ.சி.எப். ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 6 தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி இதயலேகா(32) அளித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் காற்றாடி எங்கிருந்து பறந்து வந்தது? அதை பறக்க விட்டவர்கள் யார்? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
தலையங்கம்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு


உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

டிசம்பர் 29 2018, 04:00

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இதனால்தான் 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்தியா ஆகியோர் கொண்ட பெஞ்ச், பிளாஸ்டிக் பைகளின் கேடு ஒரு அணுகுண்டை விட அபாயகரமானது என்று கூறினர். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வல்லுனர் குழுவை அமைத்தார். அந்த வல்லுனர் குழு ஆலோசனைபடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–6–2018 அன்று சட்டசபையில் விதி 110–ன் கீழ் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வகையில், 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் அரசு தடை செய்கிறது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து 25–6–2018 அன்று அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதில் சில பொருட்களின் பயன்பாட்டிற்கு விதி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 1–ந்தேதி பிளாஸ்டிக் பயன்பாடு தடையை அமலுக்கு கொண்டுவரும் நேரத்தில், மாநிலம் முழுவதிலும், மண்டல ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

பி.அமுதா, டாக்டர் சந்தோஷ்பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோரை அரசு நியமித்து இருக்கிறது. இதுமட்டு மல்லாமல் இந்த தடை முழுமையாக கடைப்பிடிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் 9 கூடுதல் தலைமை செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோரை கொண்ட வழிகாட்டு குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தநிலையில், அரசின் இந்த உத்தரவை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அரசின் இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்றுகூறி, சில பொருட்களுக்கு அரசு விலக்கு அளித்ததை ஏற்றுக்கொள்ளாமல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நோக்கத்திற்காக பிளாஸ்டிக் தடை முடிவு மேற்கொள்ளப்பட்டதோ? அந்த நோக்கத்தை இதுபோன்ற விலக்குகள் அடைய முடியாமல் செய்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

ஆக, அரசும் உத்தரவிட்டுவிட்டது, நீதிமன்றமும் பச்சை விளக்கை காட்டிவிட்டது. இனி முழுமையான தடை நடைமுறைப்படுத்த வேண்டியது தான் பாக்கி. எந்த ஒரு முயற்சியையும் அரசு அறிவிப்பதும், உத்தர விடுவதும் நிச்சயமாக நல்லது தான். ஆனால் அதன் செயல்பாட்டின் வெற்றி அதை நடைமுறைப்படுத்து வதில் தான் இருக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் தான் முழுமை யான தடையை கொண்டு வரமுடியும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீட்டில் இருந்தே செய்யும் குடிசை தொழிலாகவும், சிறு தொழிலாகவும் கனரக தொழிலா கவும் செய்வதற்குரிய அனைத்து ஊக்கத்தையும் அரசு அளிக்க வேண்டும். ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகளுக்கு மாற்று பொருட்களை தயாரிப்பதற்கான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்.
Madras University: K Ramanujam panel indicts 13 non-teaching staff

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedDec 29, 2018, 1:42 am IST

The syndicate of the Madras University before which the inquiry report was placed on Friday.


Madras University

CHENNAI: Unraveling one of the biggest thefts in the history of Madras University, a three-member committee headed by former DGP K.Ramanujam has indicted 13 non-teaching staff as responsible for missing 30,000 answer scripts from the university premises.

To erase the evidence of exam scam at Institute of Distance Education in Madras University, the scamsters looted totally 116 boxes each containing nearly 300 answer scripts in a truck in February this year.

Unable to distinguish the disputed answer scripts, the scamsters have allegedly removed entire boxes kept in the strong room at the university's centenary auditorium.

The syndicate of the Madras University before which the inquiry report was placed on Friday, has accepted the report and authorised Vice-Chancellor P. Duraisamy to take action against the erring staff members.

The committee also consists of Professor A.David Ambrose, head, department of legal studies of the university and T.P. Radhakrishnan, principal, Madras Sanskrit College, as members

In the inquiry report running into two volumes, the committee has named 13 staff members for the negligence of duty and for possible involvement in the theft.
"The report consists two major volumes. We will study the report and propose the punishment in the next syndicate meeting for approval," P.Duraisamy, vice-chancellor of Madras University.

After conducting the inquiry with 130 persons during the course of four months, the report indicated that 13 members should be held accountable for their negligence in discharging their duty.

The report arrives at two conclusions - First, they could have cleared answer sheets weighing two-tonnes by disposing of it as scrap in exchange for money and another possibility, answer sheets could have been removed to erase the evidence for ongoing inquiry against three study centres for involving in the exam scam.

The committee has also suggested various measures including installing more CCTV cameras and tightening up the security to prevent such incidents in future.
"The committee has pointed out the lapses on the part of the university. We will take the measures suggested by the committee seriously and create the system so such things will not happen in future," Professor Duraisamy said.

Besides the inquiry, the university has also lodged a complaint with the Central Crime Branch of city police.

"The police inquiry should reveal where the looted answer scripts were gone and if there were any conspiracy angle was involved in the theft," university officials said.
Jio Happy New Year Offer returns with 100 pc cashback on Rs 399 recharge

PTI

Published Dec 28, 2018, 4:47 pm IST

The coupon credited can be redeemed on AJIO app and website on a minimum cart value of Rs 1,000.



The offer is applicable for both existing and new Jio users for recharges done between December 28, 2018, to January 31, 2019.

New Delhi: Reliance Jio on Friday announced a New Year offer under which it offers 100 per cent cashback on a recharge of Rs 399 in the form of coupons that can be availed on e-commerce portal AJIO.

"Jio in partnership with AJIO has introduced its Jio Happy New Year Offer. The offer provides 100 per cent cashback in form of AJIO coupon. Customers performing recharge of Rs 399 will get 100 per cent cashback in form of AJIO coupon. AIO coupon worth Rs 399 will be credited in 'MyCoupons' section of MyJio," Jio said in a statement.

The coupon credited can be redeemed on AJIO app and website on a minimum cart value of Rs 1,000.

"AJIO coupon worth Rs 399 can be redeemed over and above the existing AJIO discounts," the statement said.

The offer is applicable for both existing and new Jio users for recharges done between December 28, 2018, to January 31, 2019. The coupons received during this period can be redeemed on or before March 15, 2019, the statement said.

Reliance Jio has been coming up with New Year offers since the commencement of its business in 2016. Under the scheme, it has been offering services at effectively free rates.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...