Sunday, July 30, 2017

‘Be alert about DoB change pleas’

By Siva Sekaran  |  Express News Service  |   Published: 30th July 2017 02:32 AM  |  
Last Updated: 30th July 2017 08:12 AM  
 
CHENNAI: IF an employee seeks an alteration of his date of birth on the eve of his retirement, then a court of law must be doubly careful and cautious in accepting the request, as the attitude or tendency among the employees to raise such a plea comes only at the fag end of their career. Therefore, such a plea for alteration at the eleventh hour should not be entertained because of the possible wide ranging ramifications and repercussion to follow, which may result in compounding the problem in a manifold ways, the Madras High Court has ruled.

A division bench of Justices M Venugopal and S Baskaran gave the ruling while dismissing a revision  application from Jeyaratnakumar, on July 24 last. Challenging the orders dated February 1, 2008 of a division bench refusing to effect change in his date of birth, petitioner filed the present revision in 2017.

Petitioner was appointed as Assistant Public Prosecutor in the Department of Prosecution by the TN Public Service Commission in 1995 on the basis of his date of birth of June 1, 1960.
Facing superannuation, he moved the High Court to change his date of birth as February 9, 1961. As the single judge refused, he approached a division bench, which in 2008 upheld the single judge’s rejection order.Petitioner was given the appointment only on the basis of his year of birth as 1960. Otherwise, his candidature would have been rejected on grounds of shortage of age, the bench had pointed out.

தீர்வு!

By ஆசிரியர்  |   Published on : 29th July 2017 01:56 AM  | 

 நீட் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களில் வெறும் 5 விழுக்காட்டினர் மட்டும்தான் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறத் தகுதி பெற்றிருக்கிறார்கள். சமச்சீர் கல்வி முறையில் 12 ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வு எழுதாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனவர்கள் ஒருபுறம்; சமச்சீர் கல்விமுறையில் படித்து அதிக மதிப்பெண் பெறாமல், தனியார் பயிற்சி வகுப்புகள் மூலம் தங்களைத் தயார் செய்துகொண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மூலம் தகுதி பெற்றிருப்பவர்கள் இன்னொருபுறம்.

தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 434 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தரப்படுகின்றன. மீதமுள்ள 2,466 இடங்கள் தமிழக அரசால் நிரப்பப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசால் நிர்வகிக்கப்படும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள 128 இடங்களும் அரசின் நேரடி ஒதுக்கீட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,300 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் நிர்வாகத்துக்கான இடங்கள் போக அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் இருக்கின்றன.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமேயானால், தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் படித்த மாணவர்
களுக்கு 85 விழுக்காடு இடங்களையும், மீதமுள்ள இடங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் கல்வி பெற்றிருப்பவர்
களுக்கும் ஒதுக்கலாம் என்பதுதான் தமிழக அரசின் வேண்டுகோள். அதாவது, அரசிடமுள்ள 2,466 இடங்களில் 2,094 இடங்களையும் தனியார் கல்லூரிகளில் உள்ள 763 இடங்களில் 664 இடங்களையும் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கித் தருவதன் மூலம் அவர்களது நலனைப் பாதுகாக்க முடியும் என்று கருதுகிறது மாநில அரசு. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை.
85% இடங்களை சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு வழங்க ஏக
மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தமிழக சட்டப்பேரவை. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இயற்றிய சட்டம் இதுவரையில் குடியரசுத் தலைவரின் ஒப்பு
தலைப் பெறவில்லை. அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது நீட் தகுதித்தேர்வின் அடிப்
படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்தக் கோரிக்கை சாத்தியமாகும்.
மாநில அரசுகளின் கல்வித் தரம் மிகவும் மோசமானதாக இருக்
கிறது என்பதும், பெருநகரங்களில் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இயங்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தரத்துடன் ஒப்பிடும்படியாக இல்லை என்பதும் உண்மைதான். கிராமப்புற மாணவர்கள் அந்தத் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தாலும்கூட, அது உடனடி சாத்தியமா என்றால் இல்லை. இன்னும்கூட சத்துணவு கிடைக்கிறது என்பதற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில் அடித்தட்டு மக்கள் அதிக நன்கொடையும் கல்விக் கட்டணமும் அளித்துத் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்க விழைவது அசாத்தியமானதே.
அதேபோல, அரசின் சமச்சீர் கல்வியின் தரத்தை "என்.சி.இ.ஆர்.டி.' புத்தகங்களின் அடிப்படையில் மாற்றியமைத்து கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும், லட்சியத்தின் பாற்பட்டதாக இருக்குமேயொழிய நடைமுறை சாத்தியமாக இல்லை. நூற்றாண்டுகளாக கல்வி வாசனையே இல்லாத சாமானியர்களை, ஆங்கில வழிக் கல்விக்கோ அல்லது அவர்களுடைய புரிதலுக்கு எட்டாத கல்வி முறைக்கோ உடனடியாக உட்படுத்த வேண்டும் என்பது அவலை நினைத்து உரலை இடிப்பதாக அமையும்.

அதற்காக தகுதி இல்லாதவர்களும் வருங்காலத்தில் நல்ல மருத்துவர்களாக உருவாக முடியாதவர்களும் மருத்துவப் படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதல்ல நமது வாதம். அடித்தட்டு மாணவர்களிலும் சமச்சீர் கல்வி முறையில் படித்த புத்திசாலி மாணவர் 
களுக்கு, அதிகக் கல்விக் கட்டணம் அளித்துப் படித்த வசதியான மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும். நீட் தேர்வு எழுதாதவர்கள் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதுவது சரியல்ல.
தமிழகத்தில் 6,877 பள்ளிக்கூடங்களில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.2 லட்சம். 268 தனியார் பள்ளிகளில் கட்டணமும் நன்கொடையும் அளித்து சி.பி.எஸ்.இ. முறையில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,276. மாவட்டந்தோறும் அரசு நிறுவியிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் பெரும்பாலான இடங்  களும் 4.2 லட்சம் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு, வசதி படைத்த 4,276 மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் இதைவிட பெரிய அநீதி எதுவும் கிடையாது. இந்த வாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துரைக்கத் தவறியதா அல்லது நீதிமன்றம் அதைப் புரிந்துகொள்ளத் தவறியதா என்று தெரியவில்லை.
இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பிளஸ்2-வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டிப் பார்த்து அவற்றின் சராசரியைக் கணக்கிட்டு அதனடிப்படையில் மருத்துவக் கல்விக்கான தகுதி நிர்ணயிக்கப் படுவதுதான் அது.
அப்துல் கலாம் சிலை அருகில் பைபிள், குர்ரான் வைத்தார் அவரது அண்ணன் பேரன்

By DIN | Published on : 30th July 2017 11:32 AM |

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார்.

இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். எனவே வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவ்விடத்தில் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் ஞாயிற்றுக்கிழமை வைத்தார்.

இதுகுறித்து சலீம் கூறும்போது:

நான் கலாம் அவர்களுடன் 6 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அவரது அலுவலகத்தில் எப்போதும் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், பகவத் கீதை மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய காரணத்தால் இதைச் செய்தேன்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். அவர்கள் விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 2 தினங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அந்தச் சிலை அருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் குர்ரானும், பைபிளும் வைக்கப்பட்டிருந்தது.

அதையே வெளியே எடுத்து வைத்தேன். இதில் அரசியல் வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோரிக்கை வைத்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி திடீர் நிறுத்தம்!!!

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

புழக்கத்தில் உள்ள மின்னணு அட்டைகளில் பிழைகளைத் திருத்தவும், புதிதாக வழங்கப்படவுள்ள அட்டைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த
அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆதார் விவரங்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்தும், கூடுதல் விவரங்களை குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வாரத்துக்கு தலா 100 மின்னணு குடும்ப அட்டைகள் வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்த அட்டைகளில் பிழைகள் அதிகளவு இருப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்கள் அதில் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

வீடுகளில் இணையதள இணைப்பு வைத்திருப்போர் அதன் மூலமாகவும், இணைப்பு இல்லாதோர் அரசு இணைய சேவை மையங்களுக்கும் சென்று திருத்தப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், மின்னணு குடும்ப அட்டைகள் பிழைகள் ஏதும் இல்லாமல் 100 சதவீதம் சரியான முறையில் வழங்குவதற்காக அந்த அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.36 கோடி பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கத் தயார் நிலையில் உள்ளன.

சுமார் 25 லட்சம் பேரிடம் இருந்து புகைப்படம் உள்ளிட்ட விஷயங்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே, முழுமை   யான விவரங்களைப் பெற்று அட்டைகள் அளிக்கப்படும் என்றனர்.

சென்னையில் தொய்வு: சென்னை நகரத்தைப் பொருத்தவரை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் உரிய விவரங்களை முழுமையாகப் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு குடும்ப அட்டைப் பணிகளில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றங்கள் மாறுவதில்லை: உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் மெத்தனத்தால் இணையதளம் வழி
யாக முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்த குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் மாற்றப்படவில்லை.
பழைய அட்டையிலேயே பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த போதும் திருத்தங்களைச் செய்து தர உணவுப் பொருள் அலுவலர்கள் முன்வராத காரணத்தால் குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற முடியாத நிலையும் பல இடங்களில் உருவாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல்... பிழைகள் திருத்தம், புதிய அட்டைகளை திருத்தங்கள் ஏதுமில்லாமல் தயாரிப்பது போன்ற பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டவுடன் அவை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Research no longer must for promotion of college profs: Min


New Delhi:
TNN


Union human resource development (HRD) minister Prakash Javadekar said on Saturday that research would no longer be a condition for college professors' promotion. However, research will continue to be mandatory for university teachers' promotion.

 With this decision, the government has addressed a long-standing grievance of teachers who have termed the academic performance index (API) comprising the research condition unfair.

Speaking at the inauguration of a two-day conference attended by teachers from over 80 universities, and organised by the Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh (ABRSM) and Delhi University's Deen Dayal Upadhyay College, the minister said that the opposition to API made him realise that compulsory research for promotions of college professors could not work. “But they still have to mandatorily do a student and a community activity for a promotion,“ he added. He said teachers intent on research could pursue it. “It will be choice-based,“ he stated. He also spoke about cre ating smart campuses with an emphasis on energy conservation and cleanliness.There will be a smart campus competition, which, he said, will centre on “saving electricity, harvesting water and energy generation through solar panels on college roofs“. “All institutes have to participate in this and we will rank them on cleanliness,“ he added.
On the issue of the norms for ad hoc employees in DU, where there are over 9,000 ad hoc teachers, much more than in other universities, the minister said the system would be changed “and their appointment be regularised in a year's time“.

DSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....


DIGITAL SERVICE REGISTER(DSR) MAINTENANCE MANUAL
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

DSR (Digital SR)

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு பணிப்பதிவேட்டை
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்
அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:


🍇 *அனைத்து SR யும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்*

🍇 *SR DISTRICT TREASURY -ல் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக போன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்*

🍇 *மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்*

🍇 *ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்*

🍇 *ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்*

🍇 *அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும். வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..*

🍇 *ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்*

🍇 *RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது. மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்*

🍇 *ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்*

🍇 *SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்.அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...*

🍇 *SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...*

🍇 *N.O.Cஆதார்எண், சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..*

🍇 *எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது*

🍇 *DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்*


🍇 *SCAN முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,*,

*அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,உயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்*
After CAG rap, Rlys plans to stop blankets in AC coaches
New Delhi:
TIMES NEWS NETWORK 
 


Facing flak for supplying dirty blankets, railways is working on a pilot project to discontinue providing blankets in their air-conditioned (AC) coaches in some trains.
 
Recently , CAG, in its report tabled in Parliament, criticised railways on cleanliness and hygiene. On a trial basis, the railways will maintain the temperature at 24 °C, up from the cur rent 19°C to do away with the practice of providing blankets in AC coaches.

“We are trying to run a pilot on some trains,“ said a senior official. “We are not implementing it across all trains.“

As per the initial estimates, the move was a more economical option, considering that it takes `55 to clean the bedroll while passengers are charged `22 for its use.

According to railway guidelines, the blankets were to be washed every one to two months, which was not followed and the transporter was flooded with complaints.

Last year, the transporter started a scheme under which passengers with a confirmed ticket for travel can book the disposable bedrolls through IRCTC website or purchase from designated counters at the stations. The passenger can take it home after the journey .
Woman, 68, dies on train
Trichy:
TNN


A sexagenarian, who was travelling with her husband on a Chennai-bound express from Madurai collapsed following a heart attack near Manapparai and died before the train reached Trichy . According to railway sources, Mani, 75, of Balambigai Nagar in Virugambakkam in Chennai was returning from Madurai with his wife M Hemavathi, 68, on the Pandian Express on Friday night, when she suffered a massive heart attack.
HC orders compensation to kin of 32 people killed in 2009 Diwali fire accident
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Eight years after a Diwaali-eve blast left 32 people dead at Pallipattu in Thiruvallur district, Madras high court has ordered compensation ranging from `6.5 lakh to `17 lakh to the victims' families.Holding that the shop owner as well as the government had equally contributed to the tragedy , due to their negligence, the court said both should share the total compensation burden equally .
 
“Neither the government machinery , nor the owner of the shop, can escape the re sponsibility of providing secured atmosphere to the public to transact their business, as the commodity being sold in the shop is highly inflammable and vulnerable for any such untoward incident,“ said Justice R Suresh Kumar, passing orders on a batch of writ pleas moved by families of the victims.

The government argued that it was not liable to pay any compensation, as and that the shop owner alone should be made entirely liable for the accident for running the business without proper license and safety measures. The shop owner, on his part, argued that the accident occurred only due to the negligence of the customers who carried inflammable objects inside the cracker shop.

Rejecting both the submissions, Justice Suresh Kumar said both were equally negligent and hence the liability to pay compensation, certainly , would not lie on the shoulders of the state administration alone, as the shop keeper must also shoulder 50% of the compensation for running the shop illegally.

The actual compensation sought by the petitioners was `25 lakh each for the 32 families, but the court granted compensation ranging from `6.5 to `17 lakh adopting multiplier method. It will carry 6% annual interest from the date of filing of the petitions, and the compensation should be paid directly to the petitioners within three months.
Former Anna University VC's suspension revoked after HC orders
Chennai: 
 


Anna University has revoked the suspension of former vice-chancellor Dr P Mannar Jawahar in an order dated June 16 and exonerated him of all charges framed against him. This was based on an enquiry by retd Justice T N Vallinayagam, former judge of the Madras high court. This was after the university's syndicate on June 5 resolved to accept the recommendations of the inquiry officer and drop further action against him.
 
Jawahar will now get his entire pension and other retirement benefits from November 1, 2013. Jawahar was placed under suspension on October 28, 2013 in connection with a case pertaining to largescale discrepancies in reevaluation of exam papers.His superannuation wasthree days later, but he was not allowed to retire and retained in service due to the pending inquiry into the grave charges against him.He joined the Centre for Industry University Collaboration (CUIC) thereafter. Jawahar challenged the suspension in the Madras high court.
It has been a long wait, as noted by Justice M Sathyanarayanan in his order on April 27, which gave a direction to the university to pass final orders in the disciplinary proceedingswithin six weeks of receipt of the order.
On February 25, 2016, Justice T Raja had passed an order directing the university to pass final orders with respect to the disciplinary proceedings within a period of three weeks, stating that there was no impediment. Despite that, Anna University did not pass any final orders. As the authority failed to take a call on the inquiry, he approached the madras high court seeking a direction to the university to pass final orders on the inquiry .

The state higher education department had issued a government order (GO) on April 22 after which the disciplinary proceedings and the inquiry report were to be placed in the syndicate, counsel for the respondents said.
Justice Sathyanarayanan noted that Jawahar lost not only his terminal benefits, but opportunities to serve good academic institutions after his retirement.



5, including 4 MTC officials, held in fake bus pass scam
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Police on Saturday arrested five people including four MTC staff for forging fake MTC monthly bus passes ­ Travel As You Like Please Ticket ­ valued `1,000 each.
 
The issue came to light when an MTC crew recovered a fake bus pass from Koyambedu in May this year.MTC officials informed their higher ups and they ordered an internal inquiry. Twenty more fake passes were recovered in June.They then lodged a complaint with Chennai city police commissioner.

Their petition was forwarded to forgery wing of the Central Crime Branch.A police team nabbed the suspects Ramesh Babu Sriramulu, 32, who works as a contract EB staff at Nagari in Andhra Pradesh and S Krishnakumar, 41, a resident of Sembakkam. Inquiries revealed that the duo had masterminded the cheating and had been preparing the fake bus passes and selling them at various bus depots in the city.

After inquiries, police arrested three more suspects -M Jagadeesh, 34, D Prakash, 45, and D Suresh Kumar, 43. Four suspects worked as `ticket issuing officials' at various bus depots in the city. They had been forging the bus passes at Adambakkam and at at Poornimangadu near Tiruttani using a photocopier machine.
Police estimate the suspects to have sold fake tickets worth at least `10 lakh to `20 lakh every month and shared the booty .


Docs protest as hostel runs out of water
Chennai:
TNN 
 


Postgraduate students of the Madras Medical College sat on a protest on Saturday at the Rajiv Gandhi Government General Hospital with empty buckets and mugs demanding regular water supply at their hostel. The students said there was no water at the hostel for the past one week. “ As postgraduate doctors, we are expected to see patients in their wards. It is extremely difficult to walk before a patient without having a bath or feeling clean,“ said a student.

Vice-principal Dr Narayanaswamy said the institute and hospital had seven borewells besides supply from Metrowater.“So far, we have not faced any water shortage. The motor at the PG hostel was not working.We have made alternative arrangements temporarily ,“ he said. The students dispersed after assurances that the college would seek permission to dig two more borewells on campus.
Sathyabama univ conducts convocation
Chennai:
TNN 
 


Nearly 3,000 students received their degrees at Sathyabama University's 26th convocation ceremony celebrated on Saturday . Around 2,392 undergraduates, 284 postgraduate and 58 PhD students received their degrees. The chief guest S Christopher, chairman, DRDO, along with VR Lalithambika, deputy director, Vikram Sarabhai Space Centre, Isro, and J Ajeeth Pradath Jain, senior principal, Bhavan's Rajan Vidyashram, were awarded honorary degrees.


அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
21:39

கோவை, :கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து, ஆக., 5ல் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாகஅறிவித்துள்ளனர்.'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; எட்டாவது ஊதிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவின் ஆய்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதன் அமைப்பாளர்கள் செந்தில்    குமார் உள்ளிட்டோர்   றியதாவது:கோரிக்கையை வலியுறுத்தி, ஆக., 5ல் கோட்டையை நோக்கி பேரணி, 22ல் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும். 26ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடத்தப்படும்.இதில், 27 ஆசிரியர் சங்கங்கள், 17 அரசு ஊழியர் சங்கங்கள் உட்பட, 64 சங்கங்கள் கைகோர்த்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தினரை, அழைத்து பேசி, கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


ராகிங்'கை தடுக்க கல்லூரிகளுக்கு அறிவுரை

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:10

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, 'ராகிங்' செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.* முதல்வரின் அறை முன், புகார் பதிவு புத்தகம் வைக்க வேண்டும்* கல்லுாரி வளாகம் முழுவதும் தெரியும்படி, கண்காணிப்பு கேமரா, செயல்பாட்டில் இருக்க வேண்டும்* மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தி, 'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்* மாணவர்களிடமிருந்து புகார் வந்தால், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்* 'ராகிங்' கண்காணிப்பு கமிட்டி அமைத்து, கல்லுாரி வளாகத்தில், ஆசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. - நமது நிருபர் -
கரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி!

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
23:51

நெஞ்சுவலி, மாரடைப்பு என்றால், இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி, 'ஸ்டென்ட்' வைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விடுவாய்' என டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி'க்கு தயாராகி விடுகின்றனர்.

ஆனால், எப்போது,

'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?நெஞ்சு வலி வந்தவுடன், இ.சி.ஜி., 'டிரெட்மில் டெஸ்ட்' எனப்படும், டி.எம்.டி., எக்கோ எடுத்த பின், மருந்து கொடுத்து, ஆய்வு செய்து, பின், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்.
எப்போது உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?
மார்பு வலியுடன் வருபவருக்கு, ஊசி மூலம் மருந்து கொடுத்து, ஐ.சி.சி.யு.,வில் சேர்த்து, 24 மணி நேரத்திற்கு பின், செய்ய வேண்டும்.


சில சமயம் நோயாளிகளுக்கு இதய துடிப்பு குறைந்தாலோ, ரத்த அழுத்தம் குறைந்தாலோ, உடனே ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும்; இதனால், பலன் கிடைக்கும். இது தான் முறை. இது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும்; இது உயிர் காக்கும் சிகிச்சை.
'ஆஞ்சியோ கிராம்' செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

மார்பு வலி, மாரடைப்பு உள்ளவர்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பு இருந்தால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்புகளை கவனிக்க வேண்டும்.
* அடைப்பு எத்தனை சதவீதம் என்பதை ஆஞ்சியோ படத்தில் அறிய வேண்டும்
* ஒரு அடைப்பா, இரண்டா, மூன்றா, நான்கா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை ரத்தக் குழாயில் என்று அறிய வேண்டும்
* அதன் நீளம் எதுவரை உள்ளது என்பதை அறிய வேண்டும். மகாதமனி ஆரம்பத்தில் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
இந்த அடைப்புகள், ஆஞ்சியோ பிளாஸ்டி, 'ஸ்டென்ட்' சிகிச்சைக்கு தகுதியானவையா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஆஞ்சியோ படத்தை நம் கண்களால் பார்க்கும் போது, குத்துமதிப்பாக தான் அறிய முடியும். இதில் தவறு ஏற்படலாம். எந்த அடைப்பால் நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று துல்லியமாக அறிய, எப்.எப்.ஆர்., என்ற, 'பிராக் ஷனல் புளோ ரிசர்வ்' பரிசோதனை செய்ய வேண்டும். இது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனரி ரத்த அழுத்தமானது, அடைபட்ட ரத்தக் குழாய் பிரச்னையிலிருந்து வேறுபடும். சாதாரணமாக ரத்த அழுத்தம், கரோனரி ரத்தக் குழாய் முழுவதும் ஒரே அளவாக இருக்கும். அடைப்புக்கு முன்பு இருக்கும் அழுத்தம், அடைப்பு ஏற்பட்ட பின் குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு, ௦.8க்கு கீழ் அதாவது, 0.7, 0.6, 0.5 என இருந்தால், அடைப்பு அதிகமாக உள்ளது; இதனால் தான் வலி வருகிறது என்பதை அறியலாம்.

இதற்கு உடனே, 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் ஒரே ரத்த குழாயில் எத்தனை அடைப்பு, எந்தெந்த ரத்த குழாயில் அடைப்பு, அடைப்பின் அளவு என்ன, எத்தனை ஸ்டென்ட் வைக்கலாம், எவ்வளவு மருந்து, மாத்திரை கொடுக்கலாம் என, முடிவு செய்ய முடியும்.

'பை பாஸ்' செய்தவர்களுக்கு, இந்த பரிசோதனை செய்து, 'பை பாஸ் கிராப்ட்' அடைப்பை கண்டறியலாம்; ஸ்டென்ட் அடைப்பை கூட, இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

பை பாஸ் சிகிச்சை செய்தவர்கள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து, ஐந்து ஆண்டு முடிந்தவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கரோனரி ரத்த நாளத்தைப் படம் பிடித்துக் காட்டும், ஐ.வி.யு.எஸ்., - இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் ஒலிப்படம், ரத்த நாளத்தின் உட்சுவர், வெளிச்சுவர்களை முழுமையாக காட்டும். ரத்த நாள உட்சுவரிலுள்ள அடைப்பு, எந்த அளவு உள்ளது என்பதை காட்டும்.
உதாரணம் தேங்காயை உடைத்தால், எப்படி தேங்காய் தோல், பருப்பு என, தனியாகத் தெரியுமோ, அது போல உள்பகுதி தெரியும். ஒரு குழாய் மூலம், ஒலியின் ரத்த நாளத்தில் செலுத்தி படம் எடுத்து காட்டும் கருவியின் பெயர் தான், 'ஐவஸ்!'

இந்த ஐவசில் ரத்த நாளத்தின் முழு நீளத்தை பார்க்க முடியும். அதேநேரத்தில் ஒவ்வொரு விட்டமாகவும் பார்க்க முடியும். மேலும், எவ்வளவு அடைப்பு உள்ளது, அதில் கொழுப்பு, கால்ஷியம், நார் திசுக்கள் எவ்வளவு சூழ்ந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்த அடைப்பு தான், 'பிளேக் தாக்கம்' என்றழைக்கப்படுகிறது. இந்த அடைப்பு சில சமயம் ரத்த நாளத்தில் நீண்டு இருக்கும். சில பகுதியில், 20 சதவீத அடைப்பு இருக்கும். இதை சாதா ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.

ஸ்டென்டை நல்ல முறையில் வைப்பது எப்படி?

* ஸ்டென்ட் நன்றாக விரிவடைந்து, ரத்த நாளத்தின் உட்சுவரில் அதை நன்றாக அழுத்தி வைக்க வேண்டும்.

* ஸ்டென்ட்டில் ஆரம்பமும், கடைசி பகுதியும் நன்றாக விரிவடைந்து உட்கார வேண்டும்.

* அடைப்பு துவங்கும் பகுதியின் முன் நன்றாகவுள்ள பகுதியில் ஆரம்பித்து, அடைப்புக்கு இறுதி பகுதியிலுள்ள நல்ல பகுதி வரை ஸ்டென்டை கவர் செய்ய வேண்டும். அப்படி வைத்தால் தான் ஸ்டென்ட் உறுதியாக பல ஆண்டுகள் இருக்கும்.  சாதாரணமாக ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைக்கும் போது ஏற்படும் குறைபாடுகள்:

* ஸ்டென்ட் சரியாக விரிவடையாமல் இருந்தால், திரும்பவும் அடைப்பு ஏற்படும்.

* அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதால், ரத்த நாள உட்சுவர் பிரிந்து, 'டிசெக் ஷன்' ஏற்படலாம்.

* ரத்த நாளத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
இது உடனே சிக்கல் உண்டாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, மரணமும் நிகழலாம். எனவே, இதை ஜாக்கிரதையாக, கண்காணித்து செய்ய வேண்டும்.
இந்த சிக்கலையும், விளைவு களையும் தவிர்க்க, 'இமேஜ்' தழுவிய ஸ்டென்ட் சிகிச்சை, அதாவது, ஐவஸ், ஓ.சி.டி., உபயோகப்படுத்தி, 'பிளாஸ்டி ஸ்டென்ட்' செய்தால் சிக்கல் இருக்காது. தெளிவாகவும், உறுதியாகவும், ஸ்டென்ட் பொருத்த முடியும்.

ஓ.சி.டி., - ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராபி என்ற நவீன வரைபடம் மூலம், ஸ்டென்ட் சிகிச்சை செய்யலாம். இதற்கும், ஐவசுக்கும் என்ன வித்தியாசம்?

ஓ.சி.டி.,யில், அல்ட்ரா வயலெட் ஒளியை உபயோகப்படுத்துவதால், படம் வண்ணத்திலும், துல்லியமாகவும் இருக்கும். ஐவசில், ஒலியை உபயோகப்படுத்தும் போது ஒலி அலைகளால் படம் தெளிவாக இருக்காது; கருப்பு வெள்ளையாக இருக்கும். எனினும், இந்த இரண்டு கருவிகளும், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி செய்வது தான் உறுதியான,
சுத்தமான வேலை.
எனவே, ஆஞ்சியோகிராம் சிறிய பரிசோதனை தான்; ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை:

* டி.எம்.டி., எக்கோ செய்து, ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.

* நெஞ்சு வலி வந்தவுடன், மருத்துவமனையில் சேர்த்து சில பரிசோதனைகளை செய்த பின் தான், ஆஞ்சியோ செய்ய வேண்டும்.

* மருத்துவமனையில், நல்ல கேத்லேப், தேவையான உபகரணங்கள், பயிற்சி பெற்ற நர்சுகள், டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும்.

* கேத் லேப் அருகில், ஐ.சி.சி.யு., இதய அறுவை சிகிச்சை அரங்கம் இருக்க வேண்டும். மயக்க மருந்து கொடுக்க, மருத்துவர் அருகில் இருக்க வேண்டும்.
கேத் லேப் வலது புறம் அறுவை சிகிச்சை அரங்கமும், இடது புறம் தீவிர சிகிச்சை பகுதியும் என்ற முறையை, இந்தியா முழுவதும் கொண்டு வந்தவர், என் இனிய நண்பரும், இதய மாற்று சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் கே.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் பணிபுரியும் மருத்துவமனைகளில் இந்த முறை செயல்படுகிறது. சில நேரங்களில் ஆஞ்சியோ பிளாஸ்டியில் சிக்கலானால், இம்மாதிரியான அறை அமைப்புகள், உபயோகமாக இருக்கும்.
வெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை செய்ய; நுட்பமான, தெளிவான சிகிச்சை; எது, எப்படி, எப்போது என்ற முடிவுக்கு வர, அனுபவமிக்க இதய வல்லுனர்களால் தான் முடியும்.

இதய ஊடுறுவல் நிபுணராக வர வேண்டியவர்கள், ஐந்து முதல்,10 ஆண்டுகள் வரை நிறைய நோயாளிகளை பரிசோதனை செய்யும் கூடத்திலும், மருத்துவமனையிலும், பை பாஸ் சர்ஜரி உள்ள மருத்துவமனையிலும் பணியாற்றினால் தான், தெளிவான உறுதியான செயல்திறன் மிக்கவர்களாக திகழ முடியும். டி.எம்., - டி.என்.பி., பட்டம் மட்டும் போதாது.
நல்ல ஆசிரியர், பலருக்கு சொல்லிக் கொடுத்து தெளிவான அறிவும்,திறனையும் பெறுகிறார்.- பேராசிரியர் சு.அர்த்தநாரிஇதய ஊடுறுவல் நிபுணர்டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக் கிருஷ்ணாபுரம், ராயப்பேட்டை,சென்னை - 14.
கைப்பேசி: 98401 60433.
சிறிய பிழை இருந்தாலும்
வருமான வரி படிவம் நிராகரிப்பு 

 
வருமான வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.




இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரித்துறை,ஒவ்வொரு பிரிவினருக்கும், கணக்கு தாக்கல் செய்ய, தனித்தனி படிவங்களை தயாரித்துள் ளது. சிலர், தங்களுக்குரிய படிவத்தை சமர்ப்பிக் காமல், தவறான படிவத்தில் கணக்கு தாக்கல் செய்து விடுகின்றனர். அது போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சமீபத்தில், ஒருவருக்கு, அலுவலகத்தில்   தரப்பட்ட, படிவம் - 16ல் இருந்த விபரத்திற்கும், அவர் தாக்கல் செய்த படிவத்திற்கும், வருவா யில், 300 ரூபாய் கூடுதலாக இருந்தது. அதனால், அந்த படிவம் நிராகரிக்கப்பட்டது.இது போல, வருமான வரி படிவத்தில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட் டால், அவர்களின், மொபைல் போன் எண்ணுக்கு, அதுகுறித்து, எஸ்.எம்.எஸ்.,அனுப்பப்படுகிறது.

அவர்கள், வருமான வரி சட்டம், 139 - 9ன் படி, தகவல் வந்த, 15 நாட்களுக்குள், அந்த தவறை திருத்தி, உரிய படிவத்தில், சரியான விபரங்களுடன், மீண்டும், கணக்கு தாக்கல் செய்யலாம். தாமதம் செய்தால், கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழு வித படிவங்கள்

* ஆண்டு வருவாய், 50 லட்சம் ரூபாய்க்கு குறை வாக உடைய, மாத வருமானதாரர்கள்; ஒரு வீடு மட்டும் சொந்தமாக வைத்திருப்போர் மற்றும் வட்டி மூலம்வருவாய் பெறுவோர், ஐ.டி.ஆர்., - 1 என்ற படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்

* தொழில், வர்த்தகத்தில் ஈடுபடாத, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உடைய தனி நபர், கூட்டு குடும்பத்தினர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு வைத்தி ருப்போர், ஐ.டி.ஆர்., - 2 என்ற படிவத்தை தாக்கல்   செய்ய வேண்டும்
* ஒரு நிறுவனத்தை நடத்தி வருவாய் ஈட்டும் தனி நபர் அல்லது கூட்டு குடும்பத்தினர், ஐ.டி.ஆர்., - 3 என்ற படிவத்தையும்; வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர், ஐ.டி.ஆர்., - 4 என்ற படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்

* அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் நடத் துவோர், ஐ.டி.ஆர்., - 5, 6, 7 ஆகிய படிவங்களை, பிரிவு வாரியாக, தாக்கல் செய்வது அவசியம்.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:53

சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மூன்று விதமான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை; மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீட்டு முடிவுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஜூலை, 17ல் நடக்க இருந்த, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்போது கலந்தாய்வு நடக்கும் என, மாணவர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆக., 31க்கும் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், மூன்று விதமான தரவரிசை பட்டியலை தயாரிக்கும் பணியில், மருத்துவ கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது. கவுன்சிலிங் நடத்தும் முன்னேற்பாடுகளையும் துவக்கி உள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, ஒரு மாதம் மட்டும் அவகாசம் உள்ளது. இதனால், தற்போது விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில், பிளஸ் 2 மதிப்பெண்; நீட் தேர்வு மதிப்பெண்; நீட் தேர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று விதமான தரவரிசை பட்டியல்   ரிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. எந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், கவுன்சிலிங் நடைபெற வேண்டும் என்று அரசு தெரிவித்தால், அதன் பின், 24 மணி நேரத்தில், கவுன்சிலிங் நடத்த தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:44

'மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், வரும், நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், ஒவ்வொரு துறையும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வளாகங்களில், துாய்மையை பேணுவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பரிசும், சான்றிதழும் தரப்படுகிறது. இந்த வகையில், மத்திய அரசின், 'ஸ்வச்தா' என்ற, துாய்மை வளாக தரவரிசை பட்டியலில் இடம் பெற, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.இதன்படி, நாளைக்குள் விண்ணப்பங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த கல்வி நிறுவன வளாகங்களின், துாய்மை, சுகாதார திட்டங்கள் மற்றும் வசதிகள், ஆகஸ்டில் ஆய்வு செய்யப்படும். செப்., முதல் வாரம் தரவரிசை வெளியாகும். செப்., 8ல் சிறந்த நிறுவனங்களுக்கு, டில்லியில் விருது வழங்கப்படும்.கல்லுாரி, விடுதிகளில் கழிப்பறை வசதி மற்றும் துாய்மை பராமரிப்பு, கேன்டீன்களில் சுகாதாரமாக உணவு சமைத்து பரிமாறுதல், வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல், தரமான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம் கையாளுதல், அருகிலுள்ள ஏதாவது கிராமத்தை தத்தெடுத்து, துாய்மையை பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையில், இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -
அதிரடி!

வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க வரித்துறை... சமூக வலைதளங்களை பயன்படுத்த திட்டம்

புதுடில்லி, வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய, வங்கிகளை மட்டும், இனி, வருமான வரித் துறை நம்பியிருக்கப் போவதில்லை. 'இன்ஸ்டா கிராம்' போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களை கண்டு பிடிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.




வருமான வரி வசூலிக்க, பல்வேறு நடவடிக்கை களை, மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு, வருமான வரி வசூலாவதில்லை என்பது தான் உண்மை. கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர, பல சலுகை திட்டங்களை, அரசு அறிவித்தது. ஆனால், அதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.

வங்கிகள் மூலம் தான், பெரும்பாலும் வரி ஏய்ப்பாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவர்களின் வரவு - செலவு, சேமிப்பு, கடன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தான், வரி ஏய்ப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கிகளை தவிர, சமூக வலை தளங்களை பயன்படுத்தியும், வரி ஏய்ப்பாளர் களை கண்டறிய, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது பற்றி, வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 'இன்ஸ்டா கிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங் களை, பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளங்களில், தங்கள், குடும் பத்தின் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். தாங்கள் வாங்கிய விலையுயர்ந்த காரின் முன், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக வலைதளங்களில் வெளி யிடுகின்றனர்.புதிதாக வாங்கிய சொத்துகளின் படங்களையும் வெளியிடுகின்றனர்.

இதனால், இந்த சமூக வலைதளங்களை கண் காணிக்க முடிவு செய்துள்ளோம். இதில், கணக்கில் காட்டாத சொத்துகளுக்கான படங்களை வெளி யிட்டிருந்தால், அதை கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிப்போம். இதில், மூன்றாவது நபர் தலையீடு இருக்க முடியாது.இதற்காக 'பிராஜக்ட் இன்சைட்' என்ற பெயரில், ஆவண காப்பகம் ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதில், வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள், அவர்களின் விரல் ரேகை உட்பட, அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.சமூக வலைதளங்களை கண் காணிக்க குழு அமைக்கப்படும். அந்த குழு, சமூக வலைதளங்களில் ஆய்வு செய்து, வருமான வரி தொடர்பான புகைப்படங் களை,பிராஜக்ட் இன்சைட் டுக்கு அனுப்பும்.அதை வைத்து,நாங்கள் விசாரணை நடத்துவோம். இதனால், வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, வரி வசூலை அதிகரிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

வசூல் அதிகரிக்கும்

வருமான வரி ஆலோசகர் ஒருவர்கூறியதாவது: பெல்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுக ளில், வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க, நவீன தொழிற்நுட்பங்கள் தான் அதிகளவில் பயன்படுத்ப்படுகின்றன.பிரிட்டனில்,2010 முதல்,இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 3,456 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப் பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பாளர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த முறை அமலுக்கு வரும் போது, வரி வசூல் நிச்சயம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்துக்கு வரவேற்பு

இது பற்றி சமூக வலைதள ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:சமூக வலைதளங்கள் பெரும் பாலும், ஆபாசத்துக்கு தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன என, ஆதாரமின்றி சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; இது தவறு. சமூக வலைதளங்கள் மூலம், மக்களுக்கு நல்ல தொடர்பு கிடைக்கிறது.

அதே போல், சமூக வலைதளங்கள் மூலம், வரி ஏய்ப்பாளர்களை கண்டறியும், மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், சமூக வலைதளங்களில், தங்களை பற்றிய விபரங் களை தெரிவிப்பவர்கள், மிகவும் கவனத்துடன் செயல்பட, இது வழிவகுக்கும். அதே நேரத்தில் ஏரி ஏய்ப்பு செய்வதையும் தடுக்க முடியும்.

மேலும், விசாரணை என்ற பெயரில், யாரை யும், துன்புறுத்தும் நடவடிக்கைக்கும் வாய்ப்பு இருக்காது. அதனால், இந்த நடவடிக்கையை, அரசு, உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்கே அமையபோகிறது 'எய்ம்ஸ்'?; மத்திய அரசு - தமிழக அரசு 'சடுகுடு'

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 07:40



மதுரை: 'தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மத்திய அரசுதான்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்,தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அறிவிப்பு

தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரி, மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்தும், எங்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, அறிவிப்புவெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பை வெளியிட, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மத்திய சுகாதாரத்துறை சார்புச் செயலர், வினோத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தகுந்த இடத்தை அடையாளம் கண்டு, மாநில அரசு தான் பரிந்துரைக்கவேண்டும்; அதன்பின் மத்திய சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அது உகந்த இடம்தானா என்பதை முடிவு செய்யும்' என, தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:முடிவு செய்யப்படும்ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை தோப்பூரில், மத்திய அரசின் குழு, ஆய்வு செய்தது. இவ்விவகாரத்தில், மத்திய அரசு அவ்வப்போதுகோரும் விபரங்களை, தமிழக அரசு அளித்து வருகிறது.தமிழக அரசு, 2016, பிப்ர வரியில், 'எங்கு எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசு, 'விரைவில் முடிவு செய்யப்படும்' என, பதிலளித்தது.மாதிரித் திட்டம் உட்பட, கூடுதல் விபரங்களை, சமீபத்தில், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகளை செய்துதரத் தயார். எங்கு, 'எய்ம்ஸ்' அமைப்பது என, இடம் தேர்வு செய்வதில், முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.வழக்கு, ஆக., 1ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
'ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

பதிவு செய்த நாள் 30 ஜூலை
2017
03:19



'ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல், ஆதார் எண் இருந்தால் தான், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்பின், ஆதார் அட்டை வாங்காதிருந்த, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் மையங்களை முற்றுகையிட துவங்கினர். இதனால், சில வாரங்களாக ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் அலைமோதி, சர்வர் கோளாறாகி, பணிகள் முடங்குகின்றன.

இணைப்பில் சிக்கல்

இதனிடையே, ஆதார் கார்டு வைத்திருந்தாலும், அதில் உள்ள விபரங்கள், பான் கார்டில் உள்ள விபரங்களுடன் ஒத்து போகாததால், ஆயிரக்கணக்கானோர், அவை இரண்டையும், இணைக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக, மீண்டும் பான் அட்டைக்கோ, ஆதார் அட்டைக்கோ, திருத்தம் கோரி மனு கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நடைமுறைகள் முடிய, 10 நாட்களுக்கு மேல் ஆவதால், கடைசி தேதியான, ஜூலை, 31க்குள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதனால், ஜூலை, 31 கெடுவை, மேலும், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அவர்கள், எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழக வருமான வரித் துறையினர் கூறுகையில், 'காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 2016ல், ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஒரு வாரம் அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிப்பு குறித்து, உத்தரவு ஏதும் வரவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 03:19



சென்னை: பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும், கும்பகோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இந்த ரயில், கும்பகோணத்திலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, கும்பகோணத்தில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படும்போது, காலை, 8:03 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். அங்கிருந்து, 8:07 மணிக்கு புறப்படும். பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

பதிவு செய்த நாள் 30 ஜூலை
2017
07:37




சென்னை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.

* சீனாவுக்கான சுற்றுலா, சென்னையில் இருந்து, செப்., 29ல், புறப்படும். இந்த ஏழு நாள் விமான சுற்றுலாவுக்கான கட்டணம், நபர் ஒன்றுக்கு, 94 ஆயிரம் ரூபாய்

* லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு, 15 நாள் விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்.,12ல் துவங்கும் இச்சுற்றுலா கட்டணம், 2.48 லட்சம் ரூபாய்விரிவான தகவல்களைப் பெற, சென்னையில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 98409 02916 மற்றும், 98409 02916 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்; www.irctctourism.com என்ற இணையதளத்திலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
ஏசி பெட்டிகளில் போர்வை கிடையாது: ரயில்வே முடிவு

புதுடில்லி: குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

செலவு அதிகம்:

இதனையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த ரயில்களில் சோதனை முயற்சியாக பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியசிலிருந்து 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்க முடிவு செய்துளோம். மற்ற ரயில்களில் ஏசி பெட்டிளில் போர்வைகள் வழங்கப்படும். அதிக செலவு காரணமாக போர்வைகள் வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. பயணிகளுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பை சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால், பயணிகளிடம் ரூ.22 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதுத்திட்டம்:

ரயில்வே விதிமுறைப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், ஊழியர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால், பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இதனை தவிர்க்க ரயில்வே கடந்த வருடம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒரு முறைபயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்பு மற்றும் போர்வையை ஐஆர்சிசிடி இணையதளம் மூலம் புக்கிங் செய்து, ரயில் நிலைய கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். இதன்படி 2 படுக்கை விரிப்புகள் ஒரு தலையணைக்கு ரூ.140 அல்லது ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். பயணத்திற்கு பின்னர் பயணிகள் அவற்றை வீட்டிற்கு கொண்டு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 28, 2017

ஆக. 2ல் சித்தா விண்ணப்பம்!!!

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ
படிப்புகளுக்கு, ஆக., 2 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்கள் உள்ளன.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பை, ஆக.,2 முதல், 30 வரை, சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் மற்றும் கோட்டார் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லுாரி முதல்வர்களிடம் இருந்து, அலுவலக வேலை நாட்களில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 31 மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.tnhealth.org இணையதளத்தை பார்வையிடலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தேர்வு முறையில் மாற்றங்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்குப்   புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, அரியர் என்ற முறையும் ஒழிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியர் முறை ஒழிக்கப்பட்டு, தேர்ச்சி பெறாத பாடங்களின் வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கான குழுவின் இயக்குநரும் பேராசிரியருமான கீதா, “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மூன்று கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து இரண்டு விருப்பப்பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கெனவே இந்த நான்கு கல்லூரிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 2017-18 கல்வியாண்டு முதல் ‘அரியர்’ முறை ரத்து செய்யப்படுகிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டு தேர்வு எழுத முடியும். ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.

மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது இன்டர்னல், எக்ஸ்டர்னல் இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.

இதனால் ஒரே நேரத்தில் அனைத்துப் பாட பகுதிகளையும் படிக்காமல், சிறிது இடைவெளிவிட்டு படிக்க முடியும்.

மேலும், மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடத்தில் புரியாத பகுதி ஏதேனும் இருந்தால், அந்த வகுப்பு நடக்கும்போது அதில் கலந்து கொள்ளலாம். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பாடத்தோடு தொடர்பில் இருப்பார்கள். மேலும், எளிதில் தேர்ச்சி அடைய முடியும்.

இந்தாண்டு விருப்பப் பாடத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மாணவர்கள் ஆறு செமஸ்டர் வரை அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்தமாக 7.5 கிரேடு பாயின்ட்களைப் பெற்றிருந்தால், எட்டாவது செமஸ்டர் பாடத்தை ஏழாவது செமஸ்டரிலேயே படிக்க வாய்ப்பு உண்டு. எட்டாவது செமஸ்டரில் களப்பணிகளை மட்டும் செய்தால் போதுமானது.

ஒரு பட்டப்படிப்பை முடிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் அடுத்த மூன்று ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். ப்ளஸ் டூ முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு மூன்று ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில் (Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேருவோருக்கும் இது பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

Southern Railway told to pay Rs 7 lakh to boy for MRTS accident

By Express News Service  |   Published: 28th July 2017 01:28 AM  |  
 
An MRTS station in Chennai. (File photo: EPS)
CHENNAI: Six years after a three-and-a-half year old boy fell into an uncovered sewage canal in a gap between the wall and floor at Kotturpuram MRTS railway station, the Madras High Court has directed Southern Railway to pay a compensation of Rs 7.1 lakh towards the boy’s medical expenses.
S Srinivasan’s son fell almost 20 feet into the sewage and he was rescued after more than 5 minutes. During this time, the child’s entire body was full of sewage reportedly affecting his face, nose, mouth and almost all parts of the body. He was rushed to a private hospital nearby and treated there. Srinivasan had to pay Rs 2.1 lakh for his son’s treatment.

Srinivasan filed a writ petition in February 2011 praying the court to direct the respondents to pay a compensation of Rs 15 lakh.
 
“The contention of the railways they are not at all responsible for negligence, cannot be accepted,” a recent order by Justice S Vaidyanathan said.  “Similarly, the contention of the petitioner that the entire fault is on the part of the railways, cannot also be accepted. There appears to be contributory negligence on the part of both parties. It is the duty of parents to take care of the children, more particularly when children are in the playful tender age”.

However, the court said this was no ground to reject Srinivasan’s plea, especially as there was a gap between the station building and the canal retaining wall. The court directed the railways to pay a compensation of Rs five lakh and medical expenses of Rs 2.1 lakh. However, as Southern Railway had paid Srinivasan Rs one lakh by way of an interim order, it was ordered to pay the remaining medical expenses of Rs 1.1 lakh, thus amounting to a total of Rs  6.1 lakh.

As Srinivasan’s son was a minor (aged three-and-a-half  years at the time of filing the petition), Southern Railway   was directed that Rs 3.5 lakh with interest at six per cent per annum be deposited in the name of the boy in an interest-bearing fixed deposit scheme in any one of the nationalised banks. The court ordered that the remaining amount of Rs 2.6 lakh be paid with interest at six per cent per annum to Srinivasan.

Payment of fines for traffic violations too goes digital

By Express News Service  |   Published: 27th July 2017 08:13 AM  |  

A traffic cop collecting fine from a motorist using a PoS machine in the city on Wednesday
CHENNAI: Call it a measure to bring in transparency or one to keep pace with the digital revolution. Chennai City Traffic Police will now allow traffic violators to pay spot fine through debit or credit cards. As many as 100 Point of Sale (PoS) machines were distributed on Wednesday, with senior police officials stating they will be put to use immediately.

At present, riders caught violating the provisions of Motor Vehicles Act (1988) are apprehended by police, who employ hand-held machines for spot fining. There are around 40 types of violations, such as disregarding traffic signs and driving without licence, for which fine amounting to a minimum of Rs 100 is levied.
a transaction slip | Express
However, instances of fine receipts not being issued and cops demanding quick money to let the drivers free have led to a significant section of people to share a negative perception about the system.
Senior police officials believe the latest measure will help to change the public impression. “This system of card payments will bring in transparency since there will be no involvement of hard cash.

We are looking to expand this provision in future,” K Periaiah, Additional Commissioner of Police (Traffic) told Express. Though 100 machines, supplied by the State bank of India, have been put to use currently, more PoS machines will be procured soon. Only personnel holding the rank of Sub-Inspectors (Traffic) or above have been authorised to use the machines, for which training has been given to them.

“Three receipts will be generated for the rider, the officer and headquarters. The fine amount will be directly deposited in the road safety fund of the Transport department,” said a police officer. He added that drivers caught for all violations except for riding without helmet can pay using their cards. Helmet-less drivers are issued challans and have to pay their fines after appearing in court.
Police officials say they collected around Rs 25 crore as fine amount from violators last year. This year until this month, Rs 12 crore has been collected as fines, with maximum violations being reported for overspeeding and parking.

This year so far

Traffic police have filed a total of 10.5 lakh cases, with fines totalling D12 crore collected for the same

Maximum offences
No parking: 1.5 lakh cases, fine amounting to Rs 1.7 crore collected
Without licence: 3,000 cases, fine amounting to Rs 14.60 lakh collected
Overspeeding: 37,000 cases, fine amounting to Rs 1.14 crore collected
Stop-line violations: 41,000 cases, fine amounting to Rs 43 lakh collected
Signal violations: 60,000 cases, fine amounting to Rs 60 lakh collected

Bengaluru-based IT professional booked for illegally accessing Aadhaar database

By Express News Service  |   Published: 27th July 2017 11:20 PM  |  
 

BENGALURU: In a case highlighting the security flaws in the Unique Identification Authority of India (UIDAI), officials have filed a complaint against one Abhinav Shrivastava and others of Qarth Technologies Private Limited for allegedly leaking Aadhaar data.

According to the complaint by the Ashok Lenin, deputy director of UIDAI, Abhinav Shrivastava, the director of Qarth Technologies, had developed an app on Play store to provide e-KYC documents. The documents were allegedly provided by accessing the Aadhaar database without any permission from UIDAI or other authorities.

Aadhar officials also suspected that the accused colluded with others to secure the database before leaking the information to Qarth Technologies.

Pronab Mohanty, deputy director general, UIDAI, Bengaluru confirmed that a case has been filed in Bengaluru. "However, it does not pertain to the regional office, Bengaluru," he said. He also said that the complaint was not a case of malpractice, but that the fault stemmed from the flaws in National Informatics Centre.

Accessing secure Aadhaar database and leaking information from the same is an offence under Aadhaar (Targeted Delivery of Financial and other Subsidies, Benefits and Services) Act 2016 and Information Technology Act, 2000.

In the FIR registered, Section 37 (intentionally discloses, transmits, copies or otherwise disseminates any identity information collected in the course of enrollment or authentication ....), Section 38 (deals with intentionally accessing Central Identities Data Repository and downloading data) read with Section 29 (2) of Aadhaar Act has been evoked. Apart from it, section 65 (tampering with computer source documents) and section 66 (hacking a computer system) of IT Act, and sections of IPC has been filed against the accused.


Qarth Technologies

According to Zauba Corp, a data bank of various firms, Qarth Technologies was incorporated in October 2012 at Kolkata and was involved in data processing. Directors of the company were Abhinav Srivastava (accused in the case) and Prerit Srivastava. The company, as per Zauba Corp was based out of Science and Technology Entrepreneurs' Park, IIT Kharagpur, West Bengal.
Hit by lightning in air, UK plane grounded in Chennai
New Delhi: 
 


Lightning strike has left a British Airways (BA) wide-body aircraft grounded in Chennai since July 23. According to sources, the London-Chennai flight (BA 35) was hit by lightning soon after take-off on Saturday afternoon. “No malfunction was reported after the lightning strike which happened in London airspace. So the crew decided to continue the almost 10-hour flight to Chennai. The aircraft reached its destination and landed there safely. But after landing when it was inspected, the plane was found to have suffered significant damage,“ said a highly placed aviation source.

 The British carrier mostly uses the latest Dreamliner (Boeing 787) aircraft on London-Chennai route like many of its other India flights.While BA did not comment on the lightning strike and the damage caused by it, it said in a statement: “We apologised to customers and rebooked them onto alternative services after our flight from Chennai to London was cancelled on Sunday following a technical issue. The safety and security of our customers and crew is always our priority and the aircraft is being inspected by our highly qualified engineers before it returns to service.“ The BA statement shows the plane is grounded since Sunday , when the return flight it was to operate on Chennai-London route, was cancelled and is being examined. Indian aviation agencies are also seeking a report on this lightning strike.

Modern aircraft are built to withstand lightning strikes. While lightning rarely causes structural damage to aircraft, there have been instances of such strikes leaving puncture holes on the surface. Lightning strike can also affect avionics, compasses and engine.


Hindustan Group institutes awards to honour 50 people
Chennai:
TNN 
 


As part of its Golden Jubilee Celebrations, Hindustan Group of Institutions will recognise 50 eminent personalities across various fields for their contribution to the betterment of the society. The group has instituted awards in the name of its founder late Dr. KCG Verghese and will present the excellence awards across various categories of Life Time Achievement, Research, Academics, Corporate, Women, Sports, Youth and Community .

This is being instituted through an awards ceremony that will recognize the eminent personalities in the presence of dignitaries such as Prof. K.V Thomas, member of parliament (LokSabha), former minister of food and civil supplies, Govt. of India and Justice, P .Jothimani, judicial member, Green Board of India.
Elizabeth Verghese, chairperson, Hindustan Group of Institutions, said, “With the view of commemorating our Founders Vision and on the occasion of 50th Anniversary of the group, we are pleased to recognise and honour 50 eminent personalities whose contribution to the society has made a difference in all our lives



IN  A JIFFY - Tangedco's `single day' power connections become big hit


Many States Keen On Replicating TN Model 
 
Chennai: The achievement of Tamil Nadu's power utility, providing connections in a single day, seems to have become a big hit, with may discoms keen on replicating the scheme in their states. The 16,000 connections, including domestic, provided by the Tamil Nadu Generation and Distribution Company Ltd (Tangedco) so far figured prominently at the recent conference of chairmen of discoms in New Delhi.

Under the scheme, consumers seeking a connection can apply and pay the required charges online and receive the new connection within 24 hours. Residents of Chennai region, which includes parts of Kancheepuram and Tiruvallur districts, have benefite the most, receiving 8,036 connections.
Only those consumers who are not part of any special or multi-storey buildings falling under the `mere service connection category' are allowed to apply under the scheme. “The applicants of the LT domestic and commercial service con nections can apply either through Tangedco's web portal (http:www.tangedco.gov.in) or in person at the section office concerned. In online mode, the applicant has to fill all the details in the application and upload the scanned copies of the supporting documents,“ a senior official told TOI. The applicants have to ensure that valid documents being uploaded are in complete shape before making online payments. They can pay the charges at the time of registering the application either online or in person at the office concerned.
“We briefed the chairmen [of various discoms] about the scheme and immediately the Centre wanted states to implement it depending on their resources and availabilty of power,“ said the official.
At the meeting held on Saturday last in New Delhi, the financial turnaround that Tangedco had acheieved came up for discussion, with almost all the participating delegates expressing awe at the acheievement. The steps the discom had put in place to make itself financially viable even before it joined the Ujwal Discom Rejuvenation Yojana (Uday) scheme of the central government came in for praise.

“A new domestic connection before the introduction of the scheme used to take 30 days and 60 days for new low tension industrial connection as it involved extension of the transformers or setting up new ones.

But the delay has now been avoided with the introduction of new schemes in both the sectors,“ said the official.

All chief engineers of Tangedco have been asked to take necessary action to ensure that meters and other service connection material are available in the stores for effecting service connections without any delay.

“Once an application for a new LT connection is received, the officials are expected to monitor the progress in providing the connection.Superintending engineers will be taken to task if there is any delay in providing the connection,“ he said.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...