Wednesday, July 26, 2017

கடலூர்-திருச்சி பஸ்கள் இயக்கமில்லை

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
05:10




கடலூர்: கடலூரிலிருந்து திருச்சி செல்லும் பஸ்கள் இயக்கப்படாமல், பணிமனையிலேயே அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 400 கி.மீ., பதிலாக 600 கி.மீ., இயக்கச் சொல்வதாக ஊழியர்கள் குற்றச்சசாட்டு கூறியதையடுத்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருச்சி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...