Showing posts with label news clippings 3. Show all posts
Showing posts with label news clippings 3. Show all posts

Friday, February 26, 2021

Pay newspapers for their content: INS to Google

Pay newspapers for their content: INS to Google

New Delhi:26.02.2021

The Indian Newspaper Society (INS) on Thursday asked Google to compensate Indian newspapers for using their content and insisted that the global search giant increase the publisher share of advertising revenue to 85%.

In a letter to Google, INS president L Adimoolam said publishers are also facing a very opaque advertising system as they are unable to get details of Google’s advertising value chain.

It noted that over the past year publishers across the world have been raising the issue of fair payment for content and of proper sharing of advertising revenue with Google. It is also noted that Google has recently agreed to better compensate and pay publishers in France, the European Union, and notably in Australia.

In a letter addressed to Google India’s country manager Sanjay Gupta, the INS president demanded that Google should pay for news generated by the newspapers which employ thousands of journalists on the ground, at considerable expense, for gathering and verifying information.

“Since the content which is generated and published by newspapers at considerable expense is proprietary, the Society pointed out that it is this credible content which has given Google the authenticity in India ever since its inception,” the INS said.

It pointed out that publishers have been providing complete access to “quality journalism with credible news, current affairs, analysis, information and entertainment”, and “there is a huge distinction between the editorial content from quality publications and fake news that is spreading on other information platforms”.

Further, it was also pointed out that advertising has been the financial backbone of the news industry. However, newspaper publishers are seeing their share of the advertising pie shrinking in the digital space even as Google is taking a ‘giant share of advertising spends”, it said.

The INS also raised the issue of giving greater prominence to editorial content from Registered News Publishers, as Google picks up content from several sites that are not credible, thus “amplifying... propagation of fake news”. PTI

Since the content which is generated and published by newspapers at considerable expense is proprietary, the Society pointed out (to Google) that it is this credible content which has given Google the authenticity in India ever since its inception

INDIAN NEWSPAPER SOCIETY

Saturday, August 12, 2017

ஏ.டி.எம்.,-களில் ரூ.500, 100 மட்டுமே கிடைக்கும்
பதிவு செய்த நாள்12ஆக
2017
04:56

மதுரை; வங்கி விடுமுறை நாட்களில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க, ஏ.டி.எம்.,களில் 500, 100 ரூபாய்களை மட்டுமேவைக்க, ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் சார்பில் தமிழகத்தில் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இரண்டாவது சனி, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினவிழா காரணமாக ஆக., 12 முதல் 15 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுகிறது. இந்நாட்களில், ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க 500, 100 ரூபாய் வைக்கப்படும். ஒரு ஏ.டி.எம்.,ல் அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை வைக்கலாம். ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்து செல்ல, ஆக.,14ல் பணபெட்டகத்தை திறந்து வைக்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் அன்றாட செலவிற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மற்றும் கிரடிட், டெபிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை நடப்பதால், வங்கி விடுமுறை நாட்களில் பெரிய பாதிப்பு இருக்காது, என்றார்.

மாத விலக்கு நாட்களில் விடுப்பு : கேரள சட்டசபையில் விவாதம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:22

திருவனந்தபுரம்: மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில், விடுப்பு அளிப்பது குறித்து, கேரள சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. ''இது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, மாநில முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை : கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் பல துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாத விலக்கு நாட்களில், உடல், மன ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே, மாத விலக்கு நாட்களில், அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கையானது : இது குறித்து, சட்டசபையில் நேற்று, காங்., உறுப்பினர், கே.எஸ்.சபரிநாதன் பேசியதாவது: பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். மாத விலக்கு காலங்களில், பெண்கள், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஜப்பான், இந்தோனேஷியா, தைவான் நாடுகளிலும், சீனாவின் சில மாகாணங்களிலும், மாத விலக்கு காலத்தில் பெண் பணியாளர்களுக்கு, விடுப்பு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. பெண்களின் உடல், மன நலம் கருதி, மாத விலக்கு நாட்களின் போது, அவர்களுக்கு விடுப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால், மாத விலக்கு ஏற்படுகிறது; இது இயற்கையானது. பணிபுரியும் பெண்களின் செயல் திறன் அதிகரிக்க, அவர்கள், உடல், மன நலத்துடன் இருப்பது அவசியம். 

எனவே, மாத விலக்கு காலங்களில், பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மாத விலக்கு காலங்களில், பெண்களை வீட்டை விட்டு ெவளியேற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதாவுக்கு, அண்டை நாடான, நேபாளத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Friday, August 11, 2017

ஆகஸ்ட் 12 மின்தடை

By DIN  |   Published on : 11th August 2017 04:38 AM  |  
பராமரிப்புப் பணிகள் காரணமாக அண்ணாசாலை பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
அண்ணாசாலை: கிளப் அவுஸ், எத்திராஜ் கல்லூரி, சத்யமூர்த்தி பவன், ரஹீஜா டவர்ஸ், அண்ணாசாலை கதவு எண். 748 முதல் 727 வரை, ஹோட்டல் கன்னிமாரா, அரசு கலைக் கல்லூரி, பாந்தியன் சாலை, க்ரீம்ஸ் சாலை.
சுமையாக விரும்பாமல் தம்பதி தற்கொலை
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


அவிநாசி: வசதியிருந்தும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாத முதிய தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதியப்பன், 90; மனைவி வள்ளியம்மாள், 86. இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மகன்களில் ஒருவர், ஊட்டியிலும், ஒருவர், திருப்பூரிலும், குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆட்டோ உரிமையாளரான, இளைய மகன் குமாரசாமியுடன், கணபதியப்பன், வள்ளியம்மாள் இருவரும், சீனிவாசபுரம் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், வள்ளியம்மாள் தவறி விழுந்து, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கணபதியப்பனும், நீண்ட நாளாக மூட்டு வலியால், நடக்க சிரமப்பட்டு வந்தார். குமாரசாமி, பெற்றோருக்கு காலை காபி, டிபன் கொடுத்து செல்வது வழக்கம்.

நேற்று காலை, அவர், காபியுடன் பெற்றோரை எழுப்ப சென்ற போது, இருவரும், மயங்கி கிடந்தனர். அருகே காலி விஷ பாட்டில் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலனசில், இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்; பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வயதான காலத்தில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாமல், வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்னையில் விசாரணை

பதிவு செய்த நாள்10ஆக
2017
22:49


வேலுார்: வேலுார் மாநகராட்சி கமிஷனர் குமாரின் லஞ்ச முறைகேடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை, சென்னைக்கு அழைத்து, நகராட்சி இயக்குனரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் குமார், 54. நேற்று முன்தினம், கான்ட்ராக்டர் பாலாஜியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி, 10.44 லட்சம் ரூபாய், 26 சவரன் நகை, பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

நீதிபதி உத்தரவு : குமாரை, 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அவரை ஜாமினில் எடுக்க, குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போது, வேலுார் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாலசுப்பிரமணியன் மற்றும் சில அதிகாரிகள், நேற்று காலை, சென்னை சென்றனர். அவர்களிடம், நகராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள், குமார் ஊழல்கள் குறித்தும், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடி
அதேபோல், வேலுார் மாநகராட்சியில் வேலை செய்யும் கான்ட்ராக்டர்கள் சிலரும், விசாரணைக்கு சென்னை சென்றுள்ளனர். குமார், 40 சதவீதம் வரை கமிஷன் வாங்கி, 10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள், குமாரின் ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, 10 பேர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு, வேலுாரில் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையில், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குமார், நேற்று மதியம், மட்டன் பிரியாணி, சிக்கன், 65 கேட்டு தகராறு செய்துள்ளார்.
குமார் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடன் கூட்டணி அமைத்து, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பலர், கலக்கத்தில் உள்ளனர்.
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை

பதிவு செய்த நாள்11ஆக
2017
05:55



சென்னை: வங்கிகள், நாளை(ஆக., 12) முதல் நான்கு நாட்கள் செயல்படாது.
வங்கிகளுக்கு வழக்கமாக, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். அதனால், வங்கிகள் நாளை செயல்படாது. நாளை மறுநாள், ஞாயிறு விடுமுறை. அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை; செவ்வாய் அன்று, சுதந்திர தினம் என்பதால், வங்கிகள், நாளை முதல், 15 வரை, நான்கு நாட்களுக்கு செயல்படாது.
டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்து, மாத்திரை வழங்க தடை

பதிவு செய்த நாள்10ஆக
2017
21:52



சேலம்: ''டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலர், செல்வம் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 33 ஆயிரம் மருந்து கடைகளிலும், காய்ச்சலுக்காக மருந்து, மாத்திரைகளை கேட்டு வரும் நோயாளிகளுக்கு, தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால், ஒரு வேளைக்கு மட்டும் மாத்திரைகள் வழங்கப்படும்.
காய்ச்சலின் தன்மையை கருதி, நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற, தேவையான அறிவுரைகளை எங்களின் சங்க உறுப்பினர்கள் வழங்குவர். நகர, கிராம பகுதியில் உள்ள மக்கள், சுய மருத்துவ சிகிச்சையை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதிகளில், காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருப்பின், அது குறித்து சுகாதாரத் துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கி உள்ளோம்.

டெங்கு காய்ச்சல் பரவுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம்.
டாக்டர்களின் பரிந்துரைசீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, August 10, 2017

tambaram pedestrain subway not user friendly


கடைகள், வீடுகளில் புகுந்த அரசு பஸ்

பதிவு செய்த நாள்10ஆக
2017
08:44


சென்னை : சென்னை பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடி பகுதியில் அரசு பஸ், 2 கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து விபத்து ஏற்பட்டது. தி.நகரில் இருந்து ஸ்ரீபெரும்புத்தூர் நோக்கி சென்ற தடம் எண் 544 கொண்ட பஸ் விபரத்திற்குள்ளானது. 

விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்பன் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் கன்டெக்டரிடம் பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் 100 பேருக்கு டெங்கு அறிகுறி


பதிவு செய்த நாள்09ஆக
2017
11:55




சேலம் : சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 100 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் இதுவரை 557 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Salary revised for Tasmac employees

CHENNAI

CHENNAI,AUGUST 10, 2017 00:00 IST

The Tamil Nadu State Marketing Corporation Limited (Tasmac) has decided to revise the monthly consolidated pay of employees working at its retail vending shops at a board meeting that was held recently. Supervisors will now be paid Rs. 9,500 per month, while salesmen will be paid Rs. 7,500 per month. Currently, Supervisors earn Rs. 7,500 per month and salesmen get Rs. 5,600 per month. The salary of assistant salesmen has been increased to Rs. 6,500 per month from Rs. 4,200 a month.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் படப்பை ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்

By DIN | Published on : 10th August 2017 03:33 AM



கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள படப்பை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்.


படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட படப்பை பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டடம் ஏதும் இல்லாததால் பயன்படுத்த முடியாது என கைவிடப்பட்ட பழைய தச்சுக் கூடத்தில் தாற்காலிகமாக செயல்பட தொடங்கியது.

போதுமான இடவசதி இல்லாத இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் படப்பை, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில், படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ரூ. 60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இப்பணி முடிவடைந்து சுமார் 6 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போதும் பழைய கட்டிடத்திலேயே இடநெருக்கடியுடன் படப்பை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே புதிய கட்டடத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






ஸ்ரீவில்லிபுத்தூரில் பரவும் காய்ச்சல் : உஷாராகுமா சுகாதாரத்துறை

பதிவு செய்த நாள்09ஆக
2017
23:54


ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்நகரில் கோவிந்தன் நகர் காலனி, ரைட்டன்பட்டி, அசோக்நகர் பகுதிகளை சேர்ந்த சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, டெங்கு அறிகுறியாக காணப்பட்டது. இதையடுத்து சிவகாசி தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

நகரில் நிலவும் சுகாதாரக்கேடு ஒருபுறம் இருந்தாலும், 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் குடிநீர் சப்ளையால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைக்கும் தண்ணீரில், சில நாட்களிலேயே ஒருவித வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்
என்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கிடையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். பிளாஸ்டிக் டிரம்களை நன்றாக சுத்தம் செய்து, அதில் தண்ணீரை சேமித்து மூடி வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி
உள்ளது.
தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை
பதிவு செய்த நாள்09ஆக
2017
19:20




தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆக.,9) பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 

மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம், மேலூர், கல்லம்பட்டி , தும்பைபட்டி, வெள்ளலூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.



80 நாட்டினர் கத்தாருக்கு விசா இல்லாமல் செல்லலாம்

பதிவு செய்த நாள்  09ஆக
2017
22:37




துபாய்:விசா இல்லாமல் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் கர்த்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன.கத்தாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்தனர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு வர இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகளின் நாட்டைப் பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறை 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மாறுபடுகிறது.

கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில், “80 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார்.

கடந்த நவம்பர் 2016ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது. இப்போது விசா தொடர்பான முடிவு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி செயல்பாட்டிற் வருகிறது.
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை: கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 09, 2017, 03:30 AM


சிவகங்கை,

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி தாக்கம் அதிகமாக இருந்தது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் எங்கும் பெண்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம்(ஜூலை) பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் இளையான்குடி தவிர மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.
மாவட்ட செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு


சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

ஆகஸ்ட் 10, 2017, 07:45 AM
சேலம்,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத் திரியை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், உடல்நிலைக்குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேர மருத்துவர் கிடையாது. அதனால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் சேலம், ஓமலூர், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. அதனால் ஜலகண் டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக இரவு நேர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது அவருடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மேட்டூர் தாசில்தார் செந்தில் குமார், சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜலகண்டாபுரம் கூட்டுறவு வங்கித்தலைவர் மாதையன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் மாதேஸ் வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பகுதியில் சுகாதாரத்துறை மூலம் நடைபெறும் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு முகாம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இம்முகாமில் கலந்து கொள்ள அமைச்சர் விஜய பாஸ்கர் வந்தார்.
அவருடன் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகன், தாசில்தார் சண்முக வள்ளி மற்றும் பலர் வந்தனர். பின்னர் சுகாதார விழிப்புணர்வு குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் சுகாதார அதிகாரிகள் மருத்து வர்களிடம் கேட்டறிந்து பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் எடப் பாடி அரசு ஆஸ்பத்திரி வரை நடந்து சென்றார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள வீடுகள், கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த நோயாளி களை பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவினி மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் எடுத்து கூறி, துண்டுபிரசுரங்கள் கொடுத்தார்.

Wednesday, August 9, 2017


Beware! Bigg Boss may not have small impact on kids

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
PublishedAug 9, 2017, 6:26 am IST


Children should be educated on reality shows, says expert.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.


Chennai: Though no formal survey is yet to be conducted on the impact of Bigg Boss show, teachers are saying that students studying from classes 6 to 12 are watching the show.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.

Students write what they like and not in Bigg Boss show on the blackboard in a school at Madurai. (Photo: DC)

“When I heard about the controversy on invocation to Goddess Tamil (Tamil Thai Vazhthu) I wanted to check whether students are watching the show. To my surprise, of 45 students in class 9 more than 30 students said they are watching the show along with their parents,” said R.Shiva, a teacher from Madurai College Higher Secondary School.

“Unlike television serials where the students know it's just a fiction, in this programme they believe everything is true and can be disturbed by the events happening in the show,” he said.

He tried to bring some awareness by conducting a discussion on it. At discussion, many students said they did not like the occupants constantly talking ill of others and the groupism in the show. Among the positives, they mentioned cooking, emotions expressed and the house in which the occupants reside. Interestingly, the students did not like the show host and the big star Kamal Haasan

A teacher from the school in Elephant Gate said, “Many students in our school are watching the programme. Our students are predominantly from in and around slum areas and it's their timepass."

“Since our students are having a hard time as kids, this programme cannot create any major impact on them,” he said.

A professor from the Quaid-e-Millath Government College for Women said, “My son is studying class 12. We don't watch the television in our house. But, he insists on watching the programme during dinner.”

Educationist P.B. Prince Gajendrababu said, “Teachers should educate children and parents on watching television programmes. They should use the social science classes to create awareness on reality shows and television serials.”
Dr Viruthagirinathan, clinical neuropsychologist, said, "The Bigg Boss programme is not advisable for children and adolescent children who may not have the emotional and social maturity.”

“Adults can understand the emotional issues involved in the programme. But, the children may not understand it and there are chances that it may affect them in long term,” he said.

மனிதர்களைத் தொடர்ந்து மாடுகளுக்கும் "ஆதார்!!!

மனிதர்களுக்கு தனி நபர் அடையாள   அட்டை (ஆதார்) வழங்குவதைப் போலவே மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

NEWS TODAY 22.04.2024