Wednesday, October 31, 2018

செல்போனைத் தட்டிவிட்டது தவறு என மக்கள் நினைக்கும் பட்சத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: நடிகர் சிவக்குமார் 

By எழில் | Published on : 30th October 2018 01:04 PM |



தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இந்ந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததாவது:

உங்களுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று அனுமதி வாங்கினால் என்ன? விஐபி என்கிறவர் நீங்கள் சொன்னபடி நிற்கவேண்டும், சொன்னபடிக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? விமான நிலையங்களிலும் திருமண விழாக்களிலும் எத்தனையோ பேருக்கு செல்போனில் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கிறேன்.

நான் புத்தன் அல்லன். நானும் மனிதன் தான். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் கதாநாயகன் தான். ஆனால் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:

ஆர்வம் மிகுந்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபலக் கலைஞர் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனைத் தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் என செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு இன்று தொடக்கம்

By DIN | Published on : 31st October 2018 01:43 AM |

சென்னையில் தீபாவளிப் பண்டிகைக்காக, இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவு புதன்கிழமை (அக்டோபர் 31) தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல, 20, 567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மட்டும் 4,542 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு பயணிகள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10 -ஆம் தேதி வரை சென்னைக்கு 4,207 பேருந்துகள், பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,635 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,842 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

30 முன்பதிவு மையங்கள்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 -ஆம் தேதி வரை செயல்படும். இதற்காக, கோயம்பேட்டில் 26, தாம்பரம் சானட்டோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் 2, பூவிருந்தவல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா ஒன்று என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு முன்பதிவு மையங்களை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இங்கு பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளைக் காக்க வைத்த விவகாரம்: 2 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம்


By திருவாரூர் | Published on : 31st October 2018 08:02 AM |

திருவாரூர் அருகே விசாரணை என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை நீண்ட நேரம் காக்க வைத்த சம்பவத்தில் 2 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குடும்பத்தினர், தஞ்சை வரை ரயிலில் வந்து, அங்கிருந்து மினி பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர், அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, கங்களாஞ்சேரி வழியாக திங்கள்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனர். சோழங்கநல்லூர் பகுதியில் இவர்கள் சென்ற மினி பேருந்தை சோதனைக்காக மதுவிலக்கு போலீஸார் நிறுத்த முயன்றனராம். ஆனால், அந்த பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.


இதனால், சாதாரண உடையிலிருந்த போலீஸார் இருவர், இருசக்கர வாகனத்தில் சென்று, மினி பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து அதன் ஓட்டுநரிடம் தகராறு செய்த போலீஸார், சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வைப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, இரவு 7 மணிக்கு ரயிலுக்குச் செல்ல வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கூறியும், அவர்களை அனுப்பி வைக்காமல், காக்க வைத்தனராம்.

 இந்த சம்பவம் உயர் அலுவலர்கள், மாவட்ட வருவாய் துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சோழங்கநல்லூரில் போலீஸார் சாதாரண உடையில் இருந்ததால், "லிப்ட்' கேட்கிறார்கள் என நினைத்து நிறுத்தவில்லை என்றும், இதற்காக பேருந்தில் ஏறிய போலீஸார் முறைதவறி நடந்து கொண்டதுடன், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் காக்க வைத்தனர் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் இளவரசன், சங்கர் ஆகியோர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ. 300 லஞ்சம் வாங்கிய ஸ்ரீவி., டாக்டருக்கு சிறை : 13 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

Added : அக் 31, 2018 03:33

ஸ்ரீவில்லிபுத்துார்: தலையில் காயமடைந்த பெண்ணுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை கடிதம் கொடுக்க ரூ.300 லஞ்சம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன்,50, மனைவி நல்லம்மாள் . 2005ல் தலையில் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விருதுநகர் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரை கடிதம் கொடுக்க அப்போது முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிய டாக்டர் ரமேஷ் ரூ.300 லஞ்சம் பெற்றார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், டாக்டருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பளிக்கபட்டது குறிப்பிடதக்கது.
நிர்மலாதேவி 'வலையில்' விழுந்தவர்கள் யார் : வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்

Added : அக் 31, 2018 03:46



மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி தனது வலையில் விழுந்தவர்கள் பற்றி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 இவ்வழக்கில் மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம்:

 எனக்கும் அருப்புக்கோட்டை சரவணபாண்டியனுக்கும் 1996 ல் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவர் பி.இ., சிவில் படித்தவர். தெற்கு ரயில்வேயில் கர்நாடகா, கேரளாவில் பணிபுரிந்தார். 2003 ல் சென்னைக்கு மாறுதலானார். கிழக்கு தாம்பரத்தில் வசித்தோம். பக்கத்து வீட்டு பெண்ணுடன், எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றேன்.கணவரின் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரியில் 2008 ல் கணிதத்துறை உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ல் கணவர் ரயில்வேயில் நீண்ட விடுப்பில் சவுதி அரேபியா சென்றார்.

மதுரை காமராஜ் பல்கலையில் 2013 ல் பிஎச்.டி., முடித்தேன். கணவரின் தம்பி மகனுக்கு மொட்டைபோட சங்கரன்கோவில் சென்றோம். திருநெல்வேலி மாவட்ட அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்த 'அன்பானவரின்' அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருக்கமானேன். அவருக்கும், மனைவிக்கும் பிரச்னை இருந்தது. அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். பிரச்னையால், சென்னைக்கு இடமாறுதலில் சென்றார்.எனது கணவர் சவுதியில் பணியை விட்டுவிட்டு அருப்புக்கோட்டை வந்தார். நகராட்சியில் கான்டராக்ட் பணி செய்தார். நஷ்டத்தால் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கல்லுாரியின் முன்னாள் செயலருடன் நெருங்கி பழகினேன். அவர் 'சவுண்டானவர்' அடிக்கடி பணம் கொடுப்பார்.எனக்கும், கணவருக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க வந்த பிஜூ, ரவிச்சந்திரன் மற்றும் சிலருடன் நெருங்கி பழகினேன். இதனால் கல்லுாரியில் யாரும் என்னிடம் சரியாக பேசமாட்டார்கள்.கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்த போது பிரச்னை ஏற்பட்டது.

அப்போது அருப்புக்கோட்டையில் அறநிலையத்துறை ஆய்வாளராக இருந்த 'ஆனந்தமானவருடன்' நெருக்கம் ஏற்பட்டது.பணி தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலைக்கு சென்றபோது, கட்டுப்பாட்டாளராக இருந்த 'விஜயமானவருடன்' பழகி நெருக்கமாக இருந்தேன். அதே பல்கலையில் 2017 ல் புத்தாக்கப் பயிற்சியில் சேர்வதற்காக வணிகவியல்துறை உதவி பேராசிரியராக இருந்த முருகனை சந்தித்தேன். அவர் அருப்புக்கோட்டைக்கு என் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னுடன் 'நெருக்கமாக' இருந்தார். பல்கலை புத்தாக்க பயிற்சியில் சேர்ந்தேன்.அப்போது முருகன், 'கல்லுாரி பெண்களிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?' என்றார்; 'செய்கிறேன்' என்றேன். அவர் கருப்பசாமியின் தொலைபேசி எண்ணை கொடுத்து, 'பல்கலையில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

நான் புத்தாக்கப் பயிற்சிக்கு சென்றபோது, கருப்பசாமியின் அறிமுகம் கிடைத்தது. அவரது சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் சென்றோம். வழியில் நிறுத்தி காருக்குள் இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.அப்போது அவர், 'சென்னை செல்கிறோம். அங்கு ஒரு அசைமென்ட் உள்ளது. கல்லுாரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா?' என்றார். 'முயற்சிக்கிறேன்' என்றேன்.முருகன், கருப்பசாமி தொடர்ந்து கேட்டு வந்ததால் எனது அலைபேசியிலிருந்து ஒரு மாணவியிடம் பேசினேன். மேலும் சில மாணவியரை மூளைச்சலவை செய்தேன். மாணவிகள் சம்மதிக்கவில்லை. நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

இதை முருகனிடம் தெரிவித்தபோது, 'கவலைப்படாதீர்கள். உதவி செய்கிறேன்' என்றார். பல்கலையின் எச்.ஆர்.டி.சி., இயக்குனராக இருந்த 'கலையானவர்' எனக்கு போன் செய்தார்.அவரிடம், 'கல்லுாரியில் படிக்கும் பெண்கள் வேண்டும் என முருகன், கருப்பசாமி கேட்டதால்தான் இவ்வாறு பேசி மாட்டிக் கொண்டேன்' என்றேன். அவரை எனது காரில் அவரை ஏற்றிக் கொண்டு விருதுநகர் நோக்கிச் சென்றபோது, காரை நிறுத்தி இருவரும் 'நெருக்கமாக' இருந்தோம்.மதுரை காமராஜ் பல்கலையில் எனக்கு துணைவேந்தர், பதிவாளர் என யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களிடம் பேசியது இல்லை. நான் இந்த மாணவிகளைத் தவிர, இதற்கு முன் வேறு எந்த மாணவியையும் இவ்வாறு அழைத்தது இல்லை.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்- - சென்னை விமானம் மாலை நேரத்தில் இயக்கப்படுமா?

Added : அக் 31, 2018 03:27

சேலம்: சேலம் - சென்னைக்கு, மாலை நேரத்தில் விமானம் இயக்க, அனுமதி கிடைக்காததால், சிக்கல் உருவாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சேலம், காமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மார்ச், 25ல், சேலம் - சென்னைக்கு, 'ட்ரூஜெட்' விமான சேவை துவங்கப்பட்டது.மத்திய விமான போக்கு வரத்து அமைச்சகத்தின், 'உதான்' திட்டத்தின் மூலம், 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம், தினந்தோறும் சென்னையில், காலை, 10:20க்கு புறப்பட்டு, 11:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 11:30 மணிக்கு கிளம்பி, 12:20க்கு சென்னை செல்கிறது.ட்ரூஜெட் நிறுவனத்தின் சார்பில், மாலை நேரத்தில், மற்றொரு முறை, இதே விமானத்தை இயக்க, உதான் திட்டத்தில் அனுமதி பெறப்பட்டது

. அக்., 28 முதல், தினமும் மாலை, 4:00 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, 5:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 5:40க்கு புறப்பட்டு, மாலை, 6:45க்கு சென்னை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், விமான போக்கு வரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு, இப்பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.சேலம், காமலாபுரம் விமான நிலையம், காடுகளை ஒட்டி இருப்பதால், மேக மூட்டம் மற்றும் வெளிச்சம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மாலை, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது:மாலை, 5:40க்கு சேலத்தில் இருந்து கிளம்பும் வகையில், மாலை நேர விமான சேவை திட்டமிடப்பட்டிருந்தது.பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக, மாலை, 4:30 மணிக்கு மேல், விமானத்தை இயக்க, விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு அலுவலர்கள், அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.விமான நிலைய விரிவாக்கம், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியும். மாலை, 3:00 மணிக்கு சென்னையில் கிளம்பி, 4:30க்குள் சேலத்திலிருந்து கிளம்பும் வகையில், ட்ரூஜெட் நிறுவனம் திட்டமிட்டது.ஆனால், சென்னை விமான நிலையத்தில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி அல்லது, 3:00 மணிக்கு அனுமதி என, இரண்டில் ஏதாவது ஒன்று கிடைத்தால் மட்டுமே, மாலை நேர விமான சேவை சாத்தியம். இது குறித்து நடவடிக்கை எடுக்க, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
100 பேரை கொன்ற ஆண் நர்ஸ்!

Added : அக் 31, 2018 05:09 |


ஓல்டன்பர்க் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், தன் பராமரிப்பில் இருந்த, 100 பேரைக் கொன்றதாக, ஆண் நர்சாக பணியாற்றிய நீல்ஸ் ஹோகெல், 41, நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். ஓல்டன்பர்கில் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய போது, அவர்களுக்கு ஊசி போட்டு, மாரடைப்பு ஏற்பட வைத்து, அதில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது என, விபரீத விளையாட்டில் இவன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இவன், 200க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்த 250 கிலோ தரமற்ற இனிப்பு, கார வகைகள் பறிமுதல்





சென்னை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்யப்பட்ட, 250 கிலோ தரமற்ற இனிப்பு, கார வகைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதிவு: அக்டோபர் 31, 2018 04:45 AM
தாம்பரம்,

தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு மற்றும் கார வகை உணவு பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதை பயன்படுத்தி சில கடைகளில், காலாவதியான மூலப்பொருட்கள் மற்றும் அதிக சாயத்தை கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் இவற்றை சாப்பிடும், மக்களுக்கு அஜீரணம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தற்போது பலகார வகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தரமானதாக இல்லை என உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில், காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில்குமார், விஜயன் ஆகியோர் குன்றத்தூர் மற்றும் பம்மல் பகுதிகளில் உள்ள 12 கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது காலாவதியான 250 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை பம்மல் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காஞ்சீ புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘காலாவதியான உணவு பொருட்கள் தொடர்பாக, 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தீபாவளி பண்டிகைக்காக தனியாக ஆர்டர் எடுத்து இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்து கொடுப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்’ என்றார்.
Magistrate cannot be a witness: HC

MADURAI, OCTOBER 31, 2018 00:00 IST

The Madurai Bench of the Madras High Court on Monday expressed its displeasure over the police including name of judges who record S 164 CrPC statements (Examination of witness) as a witness in the final report in such cases.

Justice N. Anand Venkatesh observed that the magistrate recording the statement under S 164 CrPC cannot be examined as a witness. Time and again police had been directed not to include judges as witnesses but the mistake was getting repeated, the court said.

The court was hearing the case of K. Sathish Kumar of Ramanathapuram, arrayed as accused in a case of kidnap and harassment of a minor girl under various sections of the Indian Penal Code and the POCSO Act.

He sought to transfer the case from the file of a special judge alleging that the judge had also recorded the witness statement in the case.

Also, in the final report submitted by the police, the judge was named as a witness. He alleged that this would not result in a fair trial. However, the court held that the judge or the magistrate is only a recording machine and merely records the statement.
Teacher gets 21 years jail for sexual abuse

DHARMAPURI, OCTOBER 31, 2018 00:00 IST

The Fast Track Mahila Court here on Tuesday sentenced a Math teacher at A. Pallipatty Government Middle School to 21 years imprisonment for sexually harassing four students.

The accused Senthil Kumar was arrested based on a complaint lodged by the parents of the four girls in 2016.

Hearing the case, the court sentenced the accused to 20 years under the POCSO Act and an additional one year under Section 323 of IPC. The accused was also imposed with a fine of Rs. 5,000.
Panic booking triggers LPG refill backlog

COIMBATORE, OCTOBER 31, 2018 00:00 IST



With the backlog in refill supply increasing, the Indane LPG refilling plant in the city has started working overtime to meet the demand.S. Siva SaravananS. SIVA SARAVANAN

With Deepavali just a week away, panic booking of LPG refills by a section of consumers seems to be triggering a backlog for LPG distributors in Coimbatore.

Indane of Indian Oil Corporation, a major player in the LPG market in this region, has been witnessing a 10 % to 12 % surge in refill bookings.

This is because the LPG consumers want to have both their cylinders full at home for the festival. A surge in booking during festive season is common in the industry, say Indane official sources.

However, if the panic booking is not curtailed, the surge in booking could further go up, say LPG distributors. Indane has 60 distributors in Coimbatore catering to a little over 6 lakh LPG consumers. At present, the refill waiting period ranges from two to seven days.

If the panic booking continues, the waiting period can also go up and the Indane refilling plants and distributors will have to work overtime to clear the backlog. The situation will ease only three weeks after Deepavali, say a section of the distributors.

Meanwhile, Indane has asked its customers to book refills only when the second cylinder is about to run dry. Only then, the refill requests can be honoured within two to three days, say official sources.

The LPG refilling plant of Indane at Periya Kazhandhai near Negamam has been functioning overtime and is working on Sundays to increase the rolling out of cylinders.

At present, the plant is rolling out close to 120 loads of cylinders a day.

A lorry load translates into 306 cylinders.

Indane officials say that the pumping in of LPG refills into the market is getting stepped up and is eventually expected to bring down the backlogs over the next 10 to 15 days.
NEET registration from Nov. 1

CHENNAI, OCTOBER 31, 2018 00:00 IST

The online registration for National Eligibility cum Entrance Test for 2019, the gateway to MBBS, BDS courses, will begin on November 1. Registration will be open till November 30.

NEET 2019 will be conducted by National Testing Agency. Registrations can be made at nta.ac.in from Thursday.

The admit card can be downloaded from the NTA website in April.

The pen-and-paper two-hour test in Physics, Chemistry and Life sciences (biology, zoology and botany) will be held on May 5. The results are likely to be declared by June 5.
Revaluation scam: 3 AU professors to be sacked

CHENNAI, OCTOBER 31, 2018 00:00 IST



Decision taken at Syndicate meeting after panel finds merit in the allegations

Three professors of Anna University are to be dismissed from service for their “involvement in a scam in the revaluation of answer papers” in 2012.

A decision to this effect was taken by the Syndicate of the university at its meeting held in September. The scam pertains to the tenure of Vice-Chancellor P. Mannar Jawahar, between the years 2008 and 2012. Though the Mr. Jawahar was initially suspended, he was later acquitted of all charges.

The three professors — the then additional controller of examinations P. Tamilporai; assistant professor, Ramanujan Computing Centre, K. P. Mani Anand; and assistant professor at the Madras Institute of Technology campus, R. Sivakumar — had been charged with irregularities in revaluation.

Faculty confess

After talk of a scam began doing the rounds, an assistant professor claimed that he was asked to revaluate 18 subjects on a single day. He stated that the faculty had increased the marks scored by a student of the College of Engineering, Guindy, to 50-60 in all 18 subjects.

The scam made headlines after one of the professors involved in the malpractice wrote to the Chief Minister’s cell providing details about all that he had been forced to do, and sought pardon. A similar confession detailing the malpractices was sent to the government in 2009-2010.

The three professors were suspended soon after and the Directorate of Vigilance and Anti-Corruption slapped charges against them.

Since a three-member committee, constituted by the university also found the allegations to be true, it was recommended that the three teachers be dismissed, university officials said.
Meet the son who’s taking his 70-yr-old mum for an India-darshan on his 20-yr-old scooter

— Kimberly.Colaco@timesgroup.com 31.10.2018

DKrishna Kumar, a 39-year-old ex-marketing official, says he is on a ‘mathru seva sankalpa yatra’ wherein he is taking his 70-year-old mother Chudarathna on a journey across India on his 20-year-old scooter.

They set out from Mysore on January 16, and have covered a span of 26,000 kilometres so far, exploring the southern belt, including Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Telangana, Maharashtra, Karnataka and now Goa, along the way.

WHY HE DECIDED TO EMBARK ON THIS YATRA

He says, “I lost my father in 2015, and shortly after that while chatting with my mother, I asked her if she had seen Belur Halebidu, a district in Karnataka which is 120 kilometres away from Mysore.” Her response shocked Krishna. “She told me she hasn’t seen any place other than her own village. While my father was alive, all she had to do was be the housewife and her day would start and end with her focusing on household chores. That’s when I decided to take her around India, so she could see the temples and even meet and interact with people,” he says, adding that he decided at the age of 21, that he would never marry, and never make his mother do the same mechanical work she did when her husband was alive.

THE STORY BEHIND THE SCOOTER

“My father had gifted me the scooter when I was in my early 20s, and I have continued to maintain it and ensure it remains in the same state as it was in when he had gifted it to me. In fact, there were motorbikes available then too, but I didn’t want those. Whenever I ride the scooter, I feel that I’m also travelling with my father. It’s not a journey of two, but three people — my mom, dad and me. Before taking my mom on such long trips, I started off by taking her on smaller rides. Then, I kept increasing the distance so that she grew more comfortable on the scooter.”

‘I GOT IN TOUCH WITH MY MOM’S SCHOOLFRIENDS’

To make it a memorable journey for his mother, Krishna also tracked down some of her school friends, whom she had lost touch with over the years. “To see my mother hugging and talking to them, and being so happy, made me feel very satisfied. This is what is important in life, not money.”

While talking about his old job in Bengaluru, he says, “I worked for 13 years. I have made enough money, or as much as I need. The rat race never stops in the corporate world until you know what you want.”

Chudarathna chimes in at this point, “He’s my only son, and he has already done a lot for me. He has taken care of me in my old age. It’s hard to find that in today’s world. I am very proud of him. When he took me to meet my friends, it was one of the happiest days of my life for me. Many people ask me how I travel such a long distance, but I have never felt any pain or faced any problems. I put both my legs on either side of the scooter, and while we travel, I hold him very tight.”

Living simply all through their travel, the mother-son duo stay at various ashrams, mutts and dharamashalas along the way.



D Krishna Kumar with his mother, Chudarathna

A clarification

Times of India  31.10.2018

Many of our readers have objected to the headline “189 feared dead as plane flown by Indian crashes into Java Sea”. Nowhere in our report was there even the slightest suggestion that the crash may have been caused by pilot error. In fact, the report quotes a senior airline official to say he was “an experienced B737 pilot with impeccable credentials”. Besides reporting on the crash itself, TOI sent a reporter to Captain Suneja’s home and quoted friends saying he was a “gem” and that “flying was his passion”. Our report described him as a “proud pilot and a dedicated family man” whose death was not only a tragedy for his family but also “the entire neighbourhood”. Clearly, it was never our intent to be insensitive. As an Indian paper, we look for Indian connections in global stories -- the overwhelming majority of them are happy, inspiring stories of Indians who've done outstandingly well in their respective fields of work or study. But there are also some sad stories -- of Indian passengers in a plane crash, or Indians being among those killed in a terror attack in another country. The death of an Indian pilot on Sunday fell in that category. For us, it brought home a tragic incident that took place thousands of miles away. Having said that, we sincerely apologise for any hurt we may have caused. That's last thing we intended to do.
LEARNING WITH THE TIMES: TOI 31.10.2018

This Diwali could be good news for your ears, too

The Supreme Court issued guidelines ahead of Diwali to rein in pollution caused by fireworks, allowing only ‘green’ firecrackers. While doubt has been expressed over how effectively the SC order will be implemented, pollution levels during the festival show why strict regulation is desirable

How is noise measured and what is ambient noise level?

Noise is measured in a relative unit called decibel (dB). Unlike metre and kg, which are absolute units, decibel is simply the ratio between two sound levels — measured sound pressure level 75

at a point/time as compared to the minimum sound pressure level that a person with good hearing can detect. As sound levels may fluctuate, the best way is to measure it over a defined period, expressed in dB(A) Leq (A signifies weighted average).

How does air quality change on Diwali?

If one looks at the Air Quality Index (AQI) data for different locations in Delhi, air on Diwali in 2017 was extremely polluted. For nearly all locations, AQI was at ‘very poor’ level.

What are the sound levels created by various human activities?

A person with normal hearing can detect sound between 0 dB to 140 dB. Sound between 120 dB to 140 dB can cause pain in normal people. The decibel scale is logarithmic and hence an increase of 10 dB will mean a 10-fold increase in sound level. Thus, a 20 dB increase will mean a 100-fold increase. When sound intensity is doubled, the increase is only by 3 dB. If a drilling machine is causing 80 dB noise then two machines with same noise level will have a combined effect of 83 dB.
HC allows pension for 2nd widow of teacher

TIMES NEWS NETWORK

Chennai:31.10.2018

Setting aside an order passed by the state denying family pension to the second wife of a deceased government teacher, the Madras high court has directed the authorities to provide the pension benefit to her, since her marriage was held with the consent of the first wife whose children had no objection to payment of pension to their stepmother.

Justice M V Muralidaran passed the order while allowing the plea moved by Sagaya Marthal challenging the denial order passed by Tamil Nadu principal accountant general on March 27, 2013. According to the petitioner, her husband A Duraisamy was working as secondary grade teacher at the Government Boys Higher Secondary School, Peravurani, Thanjavur district. He retired from service on July 31, 1998 and passed away on December 29, 2007. Her husband had nominated her in the ration card and bank accounts though she was the second wife.

The petitioner said they had been married after getting the consent of the first wife, who also died. The legal heirs through the first wife, gave no objection in favour of the petitioner for getting pension but when the petitioner made a representation to the authorities it was rejected.

Tuesday, October 30, 2018

TIMES OF INDIA 30.11.2018 SEARCH COMMITTEE NOTIFICATION



Govt declares 23 public holidays in 2019

TIMES NEWS NETWORK

Chennai:30.10.2018

The government on Monday declared 23 public holidays, under the Negotiable Instruments Act, for government offices and all commercial banks, including cooperative banks, for 2019.

“The government directs that all the offices under the control of the government be closed on the dates specified in the notification and all Saturdays and Sundays in the year 2019,” chief secretary Girija Vaidyanathan said in an order.

The list of public holidays are: New Year (Jan 1), Pongal (Jan 15), Tiruvalluvar Day (Jan 16), Uzhavar Thirunal (Jan 17), Republic Day (Jan 26), Telugu New Year (Apr 6), Tamil New Year and Dr B R Ambedkar’s birthday (Apr 14), Mahaveer Jayanthi (Apr 17), Good Friday (Apr 19), May Day (May 1). Ramzan (Jun 5), Bakrid (Aug 12), Independence Day (Aug 15), Krishna Jayanthi (Aug 23), Vinayagar Chathurthi (Sept 2), Muharram (Sept 10), Gandhi Jayanthi (Oct 2), Ayutha Pooja (Oct 7), Vijaya Dasami (Oct 8), Diwali (Oct 27), Milad-un-Nabi (Nov

10) and Christmas (Dec 25).

November 5 announced holiday

Chennai:


The government on Monday declared November 5 as a holiday for all offices, schools, colleges and educational institutions. November 6 is Diwali for Tamil Nadu. A government order said November 10 (second Saturday) will be a working day to compensate the extra holiday. TNN
To get girls to college, this couple bought a bus with their PF money

Reaching campus has become safer and quicker for girls in several villages of Rajasthan as a retired couple, who lost their daughter, runs a free bus service to get them to class

Avijit.Ghosh@timesgroup.com 30.10.2018

Two years ago, paediatrician Rameshwar Prasad Yadav was driving to Churi, his village in Rajasthan, when he saw four girls standing by the road in the pouring rain. His wife Tarawati offered them a lift. In the conversation that followed the couple learnt that the girls went to a college in Kotputli, the closest town about 18km away, but their attendance was awfully low. Though it doesn’t rain too often in this part of the country, the girls usually had to trudge 3 to 6km on a hot and dusty road — stones are mined in the area — before reaching the public bus stop. “The boys misbehave with us on the bus,” one student told them.

The story touched their hearts. “After we reached home, my wife asked me, ‘Apan kuchh kar sakte hain kya (can we do something for them)?” The doctor replied with another question: “If our own daughter was alive today, how much would we have spent on her education and wedding?” “Around ₹20 lakh,” she estimated.

“I decided to buy a bus for them,” says Yadav. The government doctor took ₹17 lakh from his general provident fund — 75% of the total — added ₹2 lakh from his savings and bought a white Tata Starbus for ₹19 lakh. The bus provides free rides to and from college for the girls of Churi and the villages of Pawala, Kayampura Baas and Banethi in central Rajasthan’s Jaipur district. Yadav invited the four girls of that life-changing monsoon afternoon in 2016 to inaugurate it. “After our daughter’s death, there was a sense of loss. But now there’s is a feeling of fulfilment,” says Tarawati.

The couple married young and had a daughter, Hemlata, when Tarawati was

18. In 1976, Yadav was preparing for the medical entrance test when his six-month-old daughter caught a fever. “My wife took her to a doctor who gave her an injection. Her body turned blue and she died soon after,” he remembers. It was a loss he struggled to overcome. “We wanted a daughter but had three sons thereafter. Now, I feel I have 50 Hemlatas,” he says.

The 40-seater is a boon for the girls who hated the overloaded public buses and the harassment they faced every day. The daily discomfort affected their attendance records. “Parents would ask why they needed to go to college every day,” says Yamini Chaturvedi, who teaches home science. She recounts the case of a poor parent who was wary of sending his daughter to college unaccompanied. “He would call to check if the lecturer had arrived and only then send her,” she says.

With the ‘nishulka beti vahini’ ferrying them, the girls are showing up for class in larger numbers. Aman Verma, a BA second-year student in Kotputli’s Shrimati Pana Devi Girls College, says she saves Rs 40 and one hour every day. “My attendance has almost doubled,” says Aman, whose father lost a leg in an accident and whose mother works as a farmhand.

Retired teacher Vishnu Dutt says Rameshwar Prasad he is no Yadav and wife Tarawati longer worried about how his three daughters will get home from college. Surendra Singh Tanwar of Baneti says, “But for the bus, many girls might have dropped out.”

In an area where parents worry about the safety of girls, even selecting the bus driver required careful thought. Yadav hit upon an ingenious idea. Four drivers from neighbouring villages had applied for the job. He asked the parents of all 37 girls who had registered for the bus service — the number has swelled to 62 since — to name the driver they preferred. “Thirty-four of them named Laxman Singh,” he says. Aging yet spindly, Singh is under instructions not to let any male step inside the bus. “Not even me. Once when driving the girls home, he ignored me on the road. I rewarded him Rs 100,” says Yadav.

The doctor, who runs a private practice about 50km away in Neem Ka Thana after retiring from government service last July, is aggrieved that he has to pay road tax. “I spend ₹36,000 every month on diesel, salary of the driver and conductor. The authorities have waived the toll, but I still pay ₹5,000 as road tax every month. I have written to the authorities to waive it but it’s futile,” he says.

The bus, now a year old, has given wings to the dreams of girls like Pooja of Baneti who wants to join Delhi Police. Aman wants to be a nurse. Kajal wants to join the Army. It is also a message. “I want the bus to motivate others to do positive things and discover the joys of giving,” says Yadav. He drives a finely-aged 12-yearold Maruti 800.



After our daughter died, there was a sense of loss. Now, we feel we’ve helped 50
189 feared dead as plane flown by Indian crashes into Java Sea
He Was In Talks For Job With Airline In India


Saurabh.Sinha@timesgroup.com

An Indonesian Lion Air aircraft with 189 people on board, flown by an Indian captain, Bhavye Suneja, crashed into the Java Sea on Monday soon after taking off from Jakarta at 6.20am local time (4.50am IST), killing everyone on board.

Things went horribly wrong as soon the Boeing 737 Max got airborne for its destination, Pangkal Pinang. The pilot made a request to return to the airport two to three minutes after take-off and the air traffic controller cleared it. But the plane plunged into the sea about 10 minutes later.

The B737 had joined Lion Air fleet on August 15, 2018 and had flown for about 800 hours. Once the debris was located, a search and rescue operation was launched. President Joko Widodo ordered an investigation and urged Indonesians to “keep on praying.” Distraught family members gathered at crisis centres set up by the authorities at airports, hoping desperately for a miracle. But no survivor was found, said Bambang Suryo Aji, director of operations at the Search and Rescue Agency. “My projection is there is no survivor. The bodies of the victims already found were not intact any more. It is very likely that all 189 people are dead,” he said.

The VP of a leading airline in India that operates the Boeing 737 said Suneja was considering returning to India. “We spoke this July. He was a very sweet person. Being an experienced pilot of the B737 with an incident-free record, we were keen to have him with us because of his impeccable credentials. His only request was that he wanted a Delhi posting as he is from the city,” said the senior official.



NO WORDS: Relatives of passengers on the ill-fated flight at Depati Amir Airport in Pangkal Pinang, Indonesia. Two babies and a child were among the 189 on board

குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் இறப்பு : அரசு டாக்டர் மீது போலீசில் கணவர் புகார்

Added : அக் 30, 2018 00:20

விழுப்புரம் : அரசு மருத்துவமனையில், தவறான அறுவை சிகிச்சையால், மனைவி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கணவர், போலீசில் புகார் செய்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 29: கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜகுமாரி, 27. மேல்சித்தாமூர் அரசு மருத்துவ மனையில், 18ம் தேதி ராஜகுமாரிக்கு, மூன்றாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.அன்றே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிகிச்சைக்கு பின், 21ம் தேதி, குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.பின், கணவர் பழனியின் சம்மதத்துடன், 23ம் தேதி, ராஜகுமாரிக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அன்று ராஜகுமாரிக்கு உடல்நலம் குன்றியதால், தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், நேற்று முன்தினம் இரவு, ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று, மருத்துவமனையில் திரண்டனர். டாக்டரின் தவறான சிகிச்சையால் தான், ராஜகுமாரி இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விக்கிரவாண்டி போலீசிலும், மருத்துவமனை டீனிடமும், பழனி புகார் கொடுத்தார். மேலும், ராஜகுமாரியின் உடலை வாங்க மறுத்தனர்.விக்கிரவாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜகுமாரியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

நாளை முதல் சிவகங்கையில் மழை

Added : அக் 30, 2018 00:58

சென்னை, அக்.30-தென்மேற்கு பருவமழை அக்., 21ல், முடிவுக்கு வந்த நிலையில் அக்., 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசத் துவங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்று பருவமழை தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் 'வரும், 1 முதல், 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது' என ஏற்கனவே கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையமும் நேற்று மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை, 3ம் தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 1ம் தேதி மிக கனமழையும் பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பிலும் 11 செ.மீ., வரை மழை பெய்யலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெருந்துறை ஐ.ஆர்.டி., கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியானது

Added : அக் 30, 2018 05:53

ஈரோடு: பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், 1986ல், போக்குவரத்து துறை மூலம், மருத்துவ கல்லுாரி அமைக்கப்பட்டது. தேசிய அளவில், போக்குவரத்து ஊழியர்களால் நடத்தப்படும், முதல் மருத்துவ கல்லுாரியாக திகழ்ந்தது.போக்குவரத்து ஊழியர்கள் பெயரில், அறக்கட்டளை துவங்கி, ஊழியர்களிடம் தலா, 5,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் வட்டியால், கல்லுாரி நிர்வகிக்கப்பட்டது. வைப்புத்தொகை, ௧௦ ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 'சாலை போக்குவரத்து நிறுவன பெருந்துறை மருத்துவ கல்லுாரி' என்ற பெயரில், 100 மாணவர் சேர்க்கையுடன் செயல்பட்டது.

இதில், 55 மாணவர்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டிலும், 15 பேர் தேசிய ஒதுக்கீட்டிலும், 30 பேர் அரசு போக்குவரத்து மற்றும் சார்பு நிறுவன ஊழியர்களின் வாரிசுகள், தகுதி அடிப்படையிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், கல்லுாரியை நிர்வகிக்க முடியாமல், நிர்வாகம் திணறியது. அரசு ஏற்க, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.கடந்த, 2017 செப்., 6ல், ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், கல்லுாரியை கொண்டு வந்து, மருத்துவ கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் அரசு கல்லுாரியாக மாற்றப்படும்' என, அறிவித்தார்.இதன்படி, கடந்த, 24ம் தேதி முதல், அரசு மருத்துவ கல்லுாரியாக செயல்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 - 20 கல்வியாண்டு முதல், அரசு மருத்துவ கல்லுாரி அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் எனவும், அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை அறிவிப்பு

Added : அக் 30, 2018 00:48


சென்னை: 'தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 5ம் தேதி விடுமுறை நாள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால், திங்கள் கிழமையும் விடுமுறை கிடைக்குமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், அக்., 27ல், செய்தி வெளியானது.இந்நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி, அரசு விடுமுறை என, தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து, பொது துறை அரசு முதன்மை செயலர், செந்தில் குமார் பிறப்பித்துள்ள அரசாணை:பல்வேறு தரப்பு கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ல், தமிழகம் முழுவதும், மாநில அரசு நிறுவனங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமையான, 10ம் தேதியை, பணி நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த விடுமுறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. தீபாவளிக்கு மறுநாள், 7ம் தேதி அமாவாசையாக இருப்பதால், அன்று வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுக்க விதிகள் உள்ளன. எனவே, தீபாவளி பண்டிகைக்கு, நவ., 3 முதல், 7 வரை, ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
மதுரையில் இருந்து ராமாயணா எக்ஸ்பிரஸ்

Added : அக் 30, 2018 04:50

புதுடில்லி: டில்லியில் இருந்து, ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல, ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலை, இந்திய ரயில்வே, சமீபத்தில் அறிவித்தது. முதல் ரயிலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மற்றும் தமிழகத்தின் மதுரையில் இருந்து, மூன்று ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Monday, October 29, 2018


`இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது' - 7 ஏக்கர் நிலத்தால் பெற்றோருக்கு மகனால் நேர்ந்த கொடூரம்!



சுரேஷ் அ Follow


சொத்துக்காகப் பெற்ற மகனே பெற்றோரை கூலிப்படை ஏவி அரிவாளால் வெட்டி காரில் கடத்தி வந்து சாலையில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது ராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்த சபாபதி, சரசு தம்பதியருக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தங்களது 27 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரை மகன் பழனிவேலுக்கு எழுதிக் கொடுத்ததுடன், மகளுக்கு மீதமுள்ள 7 ஏக்கரை எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் சுமதிக்கு சொத்தைப் பிரித்து தரக்கூடாது என ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனிவேல், மொத்த சொத்தையும் தன் பெயருக்கே எழுதித் தருமாறு பெற்றோரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தக் காரணத்தைக் காட்டி கொடுமைப்படுத்திப் பெற்றோர்களை துரத்தி விட்டதாக மகன் பழனிமேல் மீது கொடுக்கப்பட்ட வழக்கில் மாதம் 10,000/- பராமரிப்பு தொகை தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதையும் தராமல் மிரட்டி வந்த மகன் மீது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்திய நிலையில் தற்போது மிரட்டலாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 6 கார்கள் 20-க்கும் மேற்பட்ட கூலிப்படை யை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்த பழனிவேல், தனது தந்தையையும் தாயையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மேலும் வீட்டின் கதவுகளை உடைத்து எரிந்ததுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கார் டயர்களை கிழித்து ... 2 பசு மாடுகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தகராறு செய்த பழனிவேல், இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது என்று அரிவாளால் முதுகு பகுதியில் வெட்டி , வாயில் துணியை வைத்து அடைத்து காரில் ஏற்றியுள்ளான். காரில் கடத்திச் சென்று அடித்துக் கொடுமைப்படுத்தி கோனேரிப்பட்டி ஏரி அருகே பெற்றோர் என பாராமல் தூக்கி வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் தம்பதியரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அடித்துத் துன்புறுத்தியதோடு அல்லாமல், அணிந்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் பழனிவேலின் தாய்.

சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் மல்லசமுத்திரம் காவல்துறையினர் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் மற்றும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர். 20 ஏக்கர் நிலத்தை எழுதிவைத்த பிறகும், பெற்று வளர்த்த தாய், தந்தை என்றும் பாராமல் மகனே காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தி சாலையோரம் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் இராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியில் முடிந்த எடப்பாடி முயற்சி! - தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆளுநர் கொடுத்த ஷாக்



கலிலுல்லா.ச

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் மூவரை விடுதலை செய்யவேண்டும் எனத் தமிழக அரசு சார்பில், ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துள்ளார்.



கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.கவினர் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியில் வேளாண் பல்கலைகழக்கத்துக்குச் சொந்தமான பேருந்துக்கு அவர்கள் தீவைத்தனர். இதில், பயணம் செய்த கோகிலவாணி (நாமக்கல்), காயத்திரி (விருத்தாசலம்), ஹேமலதா (சென்னை) ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகித் துடிதுடித்து உயிரிழந்தனர். அப்பாவி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பேருந்தில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.



இந்தத் தண்டனைக்கு எதிராக 3 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து அவர்கள் மூவரது தூக்குத்தண்டனையும் குறைக்கப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகாலமாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுவிக்கத் தமிழக அரசு முடிவெடுத்தது. விடுவிக்கப்பட உள்ள கைதிகளில் விவரங்கள் அடங்கிய கோப்புகளில், தருமபுரி ரயில் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் பேரும் சேர்க்கப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென்றால் ஆளுநர் அனுமதி அவசியம். அந்த வகையில் அனுப்பப்பட்ட இந்தக் கோப்புகளைப் பார்த்த பன்வாரிலால் புரோஹித், அவர்களை முன்விடுதலை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 3 பேரை விடுவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. மேலும் மற்ற கைதிகளை முன்விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
`தகாத உறவு மனரீதியாக துன்புறுத்திய குற்றமல்ல’ - சென்னை உயர்நீதிமன்றம்!


கலிலுல்லா.ச

தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தகாத உறவு காரணமாக மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாகச் சேலத்தைச் சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.



சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, சரசு என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பலமுறை கண்டித்தும் மாணிக்கம் கேட்காததால், தனது ஒன்றரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து சங்கீதா தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2003 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சணை கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டில் மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ``தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது. தற்கொலை தூண்டிய குற்றச்சாட்டுகளைக் காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, மாணிக்கத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
Suspected robbers poison 20 dogs to death in Kanchipuram

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2018, 1:28 am IST

Villagers decided on rearing those dogs to protect themselves from theft.


Carcasses of dogs lying near Madurantakam in Kanchipuram district on Sunday. (DC)

CHENNAI: In a bizarre incident, an unidentified gang of robbers may have poisoned 20 dogs to death near Madurantakam in Kanchipuram district on Saturday night. The police are on a hunt to nab the suspects.

Residents living in Karasangal, Orathi and Anaikattu near Madurantakam, about 60 kms from the city, woke up on Sunday morning to find their dogs dead.
Shocked, the residents alerted Orathi police personnel, who rushed to the spot and held enquiries with the villagers who had gathered near the ‘dead’ dogs even as tension began gripping the locality.

Residents lamented that of their 20 dogs, only three dogs had been left battling for life and they too soon succumbed while they were being taken to a nearby veterinary hospital.

Residents of Madurantakam and adjoining villages had started rearing livestock such as cows, goats and chicken for their livelihood a few years ago. They had switched to livestock business from agriculture as there had been very little rain in the area in the last few years.

“Our villages have been witnessing theft of livestock by some miscreants from a couple of years ago. Despite repeated complaints to the police station, the police officials showed reluctance in nabbing the accused, perhaps because what was stolen was just ‘livestock’ to them,” said Shankar (34), a villager.

The villagers decided in a meeting to rear dogs in all the households to protect their livestock from being stolen.

“The rearing of dogs served us well as our villages did not witness theft of livestock for the last six months and we heaved a sigh of relief as these dogs were providing security. The dogs would bark during night if someone intruded into the villages,” said Dhanalakshmi (48).

Sensing this, the thieves had hatched a plot to kill the dogs, which had been a hindrance to their business. Police suspected that such offenders had stolen livestock to make a quick buck by selling them in the markets.

“Since Deepavali festival is round the corner, the robbers may have wanted more money within a short span of time. The gang might have been keeping a watch on these villages and subsequently placed meat mixed with poison on Saturday night, which attracted the dogs and resulted in their deaths,” said a police
official. The Orathi police station registered a complaint and assured the villagers they would catch the accused.
We have decided to contest bypolls: TTV Dhinakaran

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2018, 1:31 am IST

Speaking to reporters here he stated he did not wish to ensure an opportunity to the AIADMK to continue in power.


TTV Dhinakaran

KARUR: Averring that he would not give any opportunity for the AIADMK to continue in power in the State, AMMK leader TTV Dhinakaran vowed that his MLAs would rather contest the bypolls than seek legal recourse which might prolong the holding of the elections.

“If we go on an appeal before the Supreme Court (challenging the Madras High Court order upholding the Speaker’s order disqualifying the 18 rebel AIADMK lawmakers), there is likelihood of the elections getting postponed. I had asked them (MLAs) to visit their constituencies and get the feedback... we have decided to contest,” Mr Dhinakaran said on Sunday.

Speaking to reporters here he stated he did not wish to ensure an opportunity to the AIADMK to continue in power.

“Sometimes, if the case goes to the court, it may become the reason for not conducting the polls. For instance, the by-election to Thirupparankundram has been deferred owing to the case filed by Saravanan,” he said and added that he had consulted legal experts on the issue. “We have decided to contest …the final decision would be announced in two or three days.”

He took pot shots at Health Minister Dr. C. Vijaya Baskar wondering why he had not approached the Supreme Court on the gutka case whereas the Chief Minister Edappadi K. Palaniswami had promptly appealed before the Supreme Court against the Madras High Court order directing CBI inquiry on him in the road contract case.

On Mr. Palaniswami’s call to his party men who have left the AIADMK to return to the parent organisation, Mr. Dhinakaran said the appeal showed that the ruling AIADMK is ‘weak.’

Barring the Ministers, he claimed that 90 per cent of the AIADMK members are with his AMMK.

“Without the government, they (AIADMK) are nonentity,” Dhinakaran said and contended “the AIADMK (leaders) is spending sleepless nights because of Dhinakaran.”
Tamil Nadu Government told to submit info on seats in medical colleges

The BoGs, either shall pass appropriate orders or come forward with a scheme or proposal within two weeks, the judge said.

Published: 28th October 2018 09:30 AM 



Image for representational purpose only.

By Express News Service

CHENNAI : The Madras High Court has directed the Tamil Nadu government to submit particulars about the vacancy position in its medical colleges and their admission capacity to the Medical Council of India (MCI)/Board of Governors (BoGs) in New Delhi, immediately.

Justice S S Sundar gave the directive, while passing further interim orders on a batch of writ petitions from SU Archana and 102 others, all second year students of defunct Ponniah Ramajayam Medical Sciences in Manamai Nallur in Kancheepuram district.

The court, on an earlier occasion, had directed the State government to address MCI and the Union government to obtain necessary permission for accommodating all the 103 students in other self-financing private medical colleges and collect the statistics regarding the number of seats and other particulars about the government medical colleges, orally. MCI/Board of Governors counsel stated that the board had received the representation from the Tamil Nadu government. However, the board has taken no decision so far.

Taking into consideration the interest of students and the submissions of advocate H Rajasekar and others, the judge directed the BoGs to come up with a draft proposal suggesting accommodation of students in government or private medical colleges, so that he will be able to pass appropriate orders on certain issues which would be addressed before him by the State government and the students.


The BoGs, either shall pass appropriate orders or come forward with a scheme or proposal within two weeks, the judge said.
Counsel for BoGs submitted that in view of the fact that a few other private institutions are also facing problems similar to that of Ponniah medical college, the BoGs would prefer to suggest that the students be accommodated only in government colleges. “Giving respect to the submission and the stand taken by the MCI/BoGs, the State government is also directed to submit the particulars about the vacancies in its colleges and their admission capacity,” the judge added and posted the matter for November 16.
'96' படம்; ஒரு காதல்... பிரிவின் துயரம்.. நிஜவாழ்க்கையைத் தாக்கும் விட்டு அகலா நினைவுகள்

Published : 27 Oct 2018 17:53 IST



|’96’ படத்தைப் பார்த்த அனைவருமே தங்களுடைய காதல் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்தளவுக்கு இப்படம் ஒவ்வொருவரையும் பாதித்திருந்தது. அவ்வாறு ‘96’ திரைப்படம் தன் காதல் வாழ்க்கையை எப்படி நினைவுக் கூர்ந்தது என்ற ஒரு நபரின் பகிர்வே இது|

பலருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய அடி தாங்கி கடந்து வந்திருப்போம். அப்படி எனக்கு நடந்தது தான் காதல் தோல்வி. அவ்வப்போது ஞாபகங்கள் வரும் போகும். ஆனால், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவேன்.

காதல் தோல்வியடைந்தவர்கள் மறுபடியும் சந்திப்பது போன்ற படங்கள் வந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரகாஷ்ராஜிடம் ஜெயம் ரவி பேசும் காட்சியில் லேசாக கலங்கினேன். ஏனென்றால், இப்படிப் பேசினால் எங்கப்பாவும் கரைந்திருப்பாரோ என்ற எண்ணம் தான். அடுத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் லேசாக வருந்தினேன். ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு நாம் திரும்பி விடுவோமோ என்று பயந்தது ‘96’ படத்திற்குப் பிறகு தான். அதற்கு நிறையக் காரணங்கள்.

என்னுடைய ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் பலரும் ‘96’ படத்தின் மூலம் என் காதலியை நினைத்தேன் என்று பார்த்தவுடன், இப்படத்தை நாம் பார்க்கக்கூடாது என முடிவு செய்தேன். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் என்னை இந்தளவுக்கு படம் பார்க்க தூண்டியதில்லை. குருட்டு தைரியத்தில் என்ன தான் நடந்துவிடும் பார்ப்போம் என்று பார்த்தேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறாக உணர்கிறேன். இயக்குநர் பிரேம்குமாருக்கு என் கதை எப்படித் தெரியும் என்று பல காட்சிகளில் யோசித்தேன்.

ஏன் இவன் இப்படி என்பதற்கு முன்னால் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் போது, ஆகஸ்ட் 18-ம் தேதி காலையில் ஒரு போன் வந்தது. ‘நான் ...... பேசுறேன். ரொம்ப நாளாகவே சொல்லணும் சொல்லணும் என நான் நினைத்தது. ஐ லவ் யூ. உன் முடிவு என்னவென்று யோசித்து சொல்’ என்றாள். எனக்கோ என்னடா இது என்று வேலை ஓடவில்லை. இரவு நான் அழைத்தேன். ‘இது தான் உன் எண்ணா... ஏன் இப்படியொரு எண்ணம்’ என்று பேச்சு தொடர்ந்தது. ஆகஸ்ட் 19 அதிகாலை 2 மணியளவில் நானும் காதலிக்கிறேன் என்று சொன்னேன்.

அவளோ கல்லூரியில் பயிற்சி நிலையில் உள்ள பேராசிரியராக இருந்தாள். வீட்டில் ஒரே பெண் என்பதால், அவளுடைய வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. நேரில் பார்க்கலாம் என்று செப்டம்பரில் சென்றேன். 6 நாள் விடுமுறை என்பதால், போன முதல் நாளே அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். பெரிய வீட்டில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு போர்ஷனில் இருப்பார்கள். அம்மாவின் சொந்தக்காரர்கள் என்பதால் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் முதல் என் வீட்டின் வாசல் வழியாக தான் அவளது கல்லூரிக்கு செல்வாள் என்பதால் பார்ப்பேன். நான் மறுபடியும் சென்னைக்கு வரும் போது, பேருந்து நிலையம் வந்தாள். இருவரும் ஒரு பேக்கரியில் ஜூஸ் குடித்தோம். பின்பு ‘பார்த்து போடா’ என்று கிப்ட் கொடுத்தாள். அது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது.


என்னுடைய காதலைப் பற்றி என் வீட்டில் என்ன சொல்வார்கள் என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு நாள் ‘எப்படியும் என் வீட்டில் பிரச்சினை வரும்டா.. இப்பவே வீட்டில் சொல்லி பிரச்சினையை ஃபேஸ் பண்ணுவோம். அது நல்லது’ என்றேன். அது தான் நான் எடுத்த மிகத்தவறான முடிவு என்பது பின்னால் தெரியவந்தது. வீட்டில் சொன்னவுடன் பயங்கர பிரச்சினை. என்னுடன் துணை நிற்பார்கள் என்று யாரெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவர்கள் அனைவருமே எட்டப்பர்கள் வேலை பார்த்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னுடன் பிறந்தவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அவரோ காதல் திருமணம் செய்தவர். அவர் நமக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பினேன். அவர் கூட ‘உனக்கு வந்திருப்பது காதல் அல்ல. இன்பேக்ஸுவேசன்’ என்றார். ஒரு காதல் மூலமாக பல பேருடைய சுயரூபங்கள் தெரியவந்தது. நமக்குத் தான் பிரச்சினை வரும், அவளுக்கென்றும் ஆகாது என்று எண்ணியதற்கு மாறாக ஒரு சம்பவம் நடந்தது. என் குடும்பத்திலிருந்தவர்கள் அவளது வீட்டிற்கு சென்று தெருவில் நின்றுக் கொண்டு ‘பணம் அதிகமாக இருப்பதால்..............................................................’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இதை அவள் என்னிடம் சொன்ன போது அப்படியே உடைந்து போய்விட்டேன்.

தொடர்ச்சியாக பிரச்சினை, வேலையில்லாமல் போனது என அடி மேல் அடி. ஆனால், அவளும் நானும் உறுதியாக இருந்தோம். அப்போது தான் மேலும் ஒரு அடியாக என் அப்பாவுக்கு ரத்தத்தில் மஞ்சள் காமாலை வந்தது. அவரும் படுத்த படுக்கையானார். அதை வைத்து காதலைப் பிரிக்க ஒரு விளையாட்டைத் தொடங்கினார்கள். ஆனால், என் அப்பாவுக்கு என் காதல் இப்போது வரைக்கும் தெரியாது. அப்பாவிடம் சொல்லிவிடுவேன், அவர் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறார் என்றெல்லாம் பேசியவுடன், நம்மால் வேண்டாம் என்று அவளிடம் பேசினேன்.

அவளுடைய வீட்டிலும் பிரச்சினையாகி ஒரு நாள் “நாம் பிரியலாம்” என்றாள். அன்றிரவு இருவரும் பேசினோம். “இனிமேல் நாம் சந்திக்கவே கூடாது. எந்தவொரு குடும்ப விழாவில் கூட சந்திக்க வேண்டாம். அவர்கள் ஜெயித்ததாகவே இருக்கட்டும். நான் செத்துவிட்டால் என்னைப் பார்க்க வா... நீ போய்விட்டால் நான் பார்க்க வருகிறேன்... அது வரை நம் வாழ்க்கையில் இருவரும் போனில் கூட பேச வேண்டாம்” என்று அழுதுக் கொண்டே பேசினோம். அன்று முதலே அவளுடைய நம்பரை, என்னுடைய நம்பரை அவளும் ப்ளாக் செய்துவிட்டோம்.



’96’ படத்தால் உனக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். அப்படத்தின் முதல் பாதி எனக்கு பிரச்சினையே இல்லை. இரண்டாம் பாதி பார்க்கும் போது தான் நொறுங்கிவிட்டேன். ஏனென்றால், அவளைப் பிரிந்தவுடன் நான் என்ன நிலையில் இருந்தேன் என்பது என்னுடன் இருந்த நண்பர்களுக்கு மட்டும் தெரியும். எப்போதுமே குடி தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தேன்.

அவளைப் பிரிந்தவுடன் மனதுக் கேட்காமல், என்ன பிரச்சினையானாலும் பரவாயில்லை என்று அவள் பணிபுரிந்த கல்லூரியில் போய் நின்றேன். அவள் கல்லூரி வாசலில் இருக்கும் போது தான் ‘எங்கப்பா இருக்க.. நாளை ஆபிஸ் வாப்பா.. ஒரு ரெஸ்யூம் எடுத்துட்டு வா’ என்று அழைத்தார். பெரிய நிறுவனத்தில் வேலை என்பதால் வந்துவிட்டேன். அவளுடைய திருமணம் நடக்கும் போது, யாருக்குமே தெரியாமல் நின்றேன். இது அனைத்துமே விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பேசிக் கொண்டிருக்கும் போது வரும். நான் போனது எதுவுமே அவளுக்கு தெரியாது. ஆனால், சிறிதாக யோசித்திருக்க வாய்ப்பு உண்டு. இப்போது அவளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. எனக்கும் திருமணமாகிவிட்டது.

‘96’ படம் பார்த்த போது தான், மீண்டும் அப்படியே பழைய நிலைக்கு திரும்பினேன். அப்படம் பார்த்த அடுத்த நாள், காதல் தோல்வியின் போது என்னுடன் இருந்த நண்பனைப் பார்க்கச் சென்றேன். அவனுடைய வீட்டிலிருக்கும் கவரைப் பார்க்க வேண்டும் என்றேன். ‘ஏன் டா ‘96’ படம் பார்த்தியா’ என்று கேட்டான். அதைப் பிரித்துப் பார்த்தேன். அதிலும் ‘96’ படத்தின் ஒற்றுமையிக்கிறது. என்னவென்றால், அடுத்த முறை பார்க்க வரும் போது ‘மெட்டி’ வாங்கிக் கொடு என்றாள். ஒரு மெட்டியும், ஒரு சுடிதாரும் வாங்கினேன். நான் வாங்கிய சுடிதார் மஞ்சள் கலர். அந்த இரண்டையும் நீண்ட நேரம் பார்த்தேன். மறுபடியும் அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.


நான் படம் பார்த்து ஒரு வாரம் கடந்துவிட்டாலும், இன்று எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று தான் நானும் அவளும் பிரிந்த நாள். கண்டிப்பாக இன்று அவள் என்னைப் பற்றி கண்டிப்பாக நினைப்பாள் என்பது தெரியும்.

அவளும், நானும் பிரிந்து நீண்ட தூரம் வந்துவிட்டாலும் நாங்கள் விட்டுவந்த காதல் மட்டும் இன்னும் அதே இடத்தில் நிற்கிறது. அதற்கு என்றைக்குமே தோல்வியில்லை.

இக்கட்டுரையைப் படித்தவர்களுக்கு இது இவர்களது காதல் என்று தெரியவரலாம். அப்படித் தெரிந்தால், அவளிடம் போய் ‘96’ படம் பார்க்கச் சொல்லுங்கள். அவளுக்கும் என் நினைப்பு வரலாம்.

இப்படிக்கு,

காதலன்
சர்கார்’ கதையை வெளியிட்ட கே.பாக்யராஜ்: படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி

Published : 28 Oct 2018 20:42 IST




‘சர்கார்’ கதை என்ன, எப்படி பயணிக்கும் என்பதை இயக்குநர் கே.பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். இது படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இது தொடர்பான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பல்வேறு சமூகவலைத்தளங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்படி அளிக்கும் போது ஒரு கேள்விக்கு, ‘சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார் கே.பாக்யராஜ். விஜய் எதற்காக வருவார், கதை எப்படி பயணிக்கும், க்ளைமாக்ஸ் என்ன என்பதை வரை முற்றிலுமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேட்டி ‘சர்கார்’ படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ”பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படத்தின் கதையில் இருக்கு முக்கிய சாராம்சங்கள் அனைத்தையும் எப்படி சொல்லலாம். ஒரு முன்னணி இயக்குநர் இதுக்கூட தெரியாமல் இப்படி பேசியிருப்பது உண்மையிலே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ‘சர்கார்’ படக்குழுவினரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ஆர்வக் கோளாறு ஆபத்து!

By ஆசிரியர் | Published on : 26th October 2018 01:46 AM |

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனித இனத்துக்கு பயன் அளிக்கிறதோ, அதேபோல ஆபத்துகளையும் அழைத்து வருகிறது என்பதை கைப்பட (செல்ஃபி) மரணங்கள் எடுத்துரைக்கின்றன. புகைப்படம் எடுப்பதற்கு கேமராக்கள் உபயோகத்திலிருந்த காலம் மலையேறி, எல்லோரும் அவரவர் கையிலுள்ள அறிதிறன்பேசியில் படம் எடுப்பதும் கைப்படம் மூலம் தங்களைத் தாங்களே படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதில் காணப்படும் ஆபத்து குறித்து கவலைப்படாத மனப்போக்கும் ஏற்பட்டிருப்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் தற்செயல் விளைவுகள் உயிருக்கே உலை வைப்பதாக இருக்கும்போது அது குறித்து கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. 

குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் குறித்த மருத்துவ இதழ் ஒன்று செய்திருக்கும் ஆய்வின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலகளாவிய அளவில் 250 உயிர்கள் கைப்படம் எடுப்பதால் பலியாகியிருப்பதாக தெரிகிறது. தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், கடந்த அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை கைப்பட மரணங்கள் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டது. அதன்படி, உலகிலேயே அதிகமான கைப்பட மரணங்கள் இந்தியாவில்தான் நடந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கைப்பட மரணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய அந்த ஆய்வு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கைப்பட மரணங்களில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள். 2011 முதல் 2017 வரையில் நிகழ்ந்த கைப்பட மரணங்களில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில்தான் என்கிற திடுக்கிடும் தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதால், இந்தியாவில் அதிக அளவில் 30 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கொண்டாலும்கூட, இவர்களில் பெரும்பாலோர் படித்த, நல்ல வேலையில் இருக்கும் இளம் வயதினர் எனும்போது, நாம் அது குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அந்த ஆய்வு இன்னொரு தகவலையும் தருகிறது. ஆண்களைவிடப் பெண்கள்தான் கைப்படம் எடுப்பதில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. ஆனால், அப்படி படம் எடுக்கும்போது பெண்கள் கவனமாக இருப்பதாகவும், ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு தங்களது ஆண்மையையும், வீரத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு ஆண்களிடம் அதிகமாகக் காணப்படுவதால் அவர்கள்தான் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிக அளவிலான கைப்பட மரணங்களில் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம்.
அதிகமான கைப்பட மரணங்களுக்கு தண்ணீரில் மூழ்குவதுதான் காரணமாகத் தெரிகிறது. கடற்கரையோரமாக நின்று கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும், படகுகளில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடிந்து நீரில் மூழ்கி மரணிப்பதற்கு காரணியாகிவிடுகிறது. இரண்டாவது முக்கியமான காரணம், வாகனங்கள். ஓடும் ரயிலுக்கு முன்னால் அல்லது சாலை
களில் நின்றுகொண்டு அல்லது இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற மரணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சிக்கிக்கொள்கிறார்கள். 

நெருப்பின் மூலமும், உயரமான இடங்களிலிருந்து கீழே விழுவதன் மூலமும் மரணிப்பது கைப்பட மரணங்களில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. சமீபத்தில் கொடிய மிருகங்களுக்கு அருகில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்ததன் விளைவாக வெவ்வேறு நிகழ்வுகளில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போல கைப்படம் எடுத்துக்கொள்ள முற்பட்ட பலர் இறந்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த ஆய்வின்படி, கைப்பட மரணங்கள் குறித்த புள்ளிவிவரம் முழுமையானதல்ல. பெரும்பாலான நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், கைப்பட மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மட்டும் உண்மை. 

2011-இல் இந்தியாவில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட கைப்பட மரணங்கள் வெறும் மூன்று மட்டுமே. 2016-இல் அதுவே 98-ஆக அதிகரித்திருந்தது. 2010-க்குப் பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அதிகரித்ததுடன் கைப்பட மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனுக்குடன் தங்கள் வீர சாகசங்களையும், புகைப்படப் பதிவுகளையும் முகநூலிலும் சுட்டுரையிலும் தங்களது வலைப்பூவிலும் ஏற்ற வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு காரணமாக இளைஞர்கள் மத்தியில் கைப்படம் எடுத்துக்கொள்ளும் போக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. தங்களது புகைப்படங்கள் குறித்த விருப்பங்களையும், கருத்துகளையும் சமூக ஊடக நட்பு வட்டத்தில் பெறுவதில் காட்டப்படும் ஆர்வக் கோளாறு ஆபத்தாக முடிவதில் வியப்பொன்றும் இல்லை. 

முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், மலை உச்சிகளிலும், உயரமான கட்டடங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் கைப்படம் எடுப்பதற்கு தடை விதித்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. ரஷியாவில் கடந்த 2015 முதல் பாதுகாப்பான கைப்பட பயன்பாடு குறித்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆர்வக் கோளாறு, உயிரிழப்பில் முடிவது தவிர்க்கப்பட வேண்டும்.
தீபாவளி பயணம்: ரயில்வே ஸ்டேஷனில் நெரிசல்

Added : அக் 29, 2018 03:20



திருப்பூர்: தீபாவளிக்கு, ஒன்பது நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் டிக்கெட்டை உறுதிப்படுத்த, ரயில் பயணியர் போட்டி போட்டனர்.தீபாவளியை முன்னிட்டு, அடுத்த மாதம், 3 முதல் 7ம் தேதி வரை, கோவை - சென்னை, எர்ணாகுளம் - யஷ்வந்த்பூர் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஏற்கனவே, கோவை - திருப்பூர் - சென்னை மார்க்கத்தில் இயங்கும், சேரன், கோவை, நீலகிரி, இன்டர்சிட்டி உட்பட தினசரி ரயில்களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல், அதிகரித்து வருகிறது. சென்னை வழியாக, வட மாநிலம் செல்லும் ரயில்கள், ஒரு மாதம் முன்பே, 'ஹவுஸ்புல்'லாகி விட்டன.தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும், தங்களுக்கான டிக்கெட்டை உறுதிபடுத்துவதிலும் போட்டி போடுகின்றனர். 'தட்கல்' டிக்கெட் விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர்.நேற்று காலை முதல், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில், கூட்டம் நிரம்பி காணப்பட்டது; பயணியரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பெரும்பாலான ரயில்களில், 95 சதவீதம் டிக்கெட் முன்பதிவாகி விட்டது. காத்திருப்பு பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதே ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்குமா என பலரும் விசாரிக்கின்றனர். சிறப்பு ரயில் இயக்கத்தை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவ., 1 முதல், 3 நாட்களுக்கு கனமழை : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 28, 2018 23:36

'தமிழக கடலோர மாவட்டங்களில், வரும், 1ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, தொடர்ச்சியாக கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென்மேற்கு பருவமழை, அக்., 21ல் முடிந்து, 26ல், வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கியதாக, சென்னை வானிலை மையம் அறிவித்தது.தீவிரமடையும் இதன் தொடர்ச்சியாக, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வடக்கே, வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரு நாட்களில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகர்ந்து, கனமழையை தரும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'வடகிழக்கு பருவமழை, வரும், 1ம் தேதி முதல் தீவிரம் அடையும். 3ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதி களில், தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.அந்த மையம், மேலும் கூறியுள்ளதாவது:வரும், 31 இரவு, 12:00 மணிக்கு மேல், மழை துவங்க சாதகமான சூழல் உள்ளதால், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அடுத்த, இரண்டு நாட்களை பொறுத்தவரை, சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது. 2 செ.மீ., மழை பதிவுசென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தக்கலை, நாகர்கோவிலில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரியில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

Added : அக் 28, 2018 23:30

'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.ஏ., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை.'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்' என, மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

Saturday, October 27, 2018


உங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது !



பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP.
பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.

இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.

Posted by SSTA

பெண்ணிடம் சைகை காட்டுவது பாலியல் குற்றமா? எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள்; என்ன தண்டனை?- விரிவான அலசல்

Published : 23 Oct 2018 15:40 IST

க.சே.ரமணி பிரபா தேவி




படம்: ராய்ட்டர்ஸ்.

பாலியல் தொடர்பான செய்திகள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையம் என எல்லா ஊடகங்களிலும் இடம்பெறுகின்றன. ஆனால் பாலியல் அத்துமீறல் குறித்து முறையாக அறிந்திருக்கிறோமா?

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள், அவற்றைப் புகார் அளிக்க முடியுமா? அவற்றுக்கு என்ன தண்டனை?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கிடைக்குமா உள்ளிட்ட கேள்விகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.


1. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?

தொடுவது, சைகை காட்டுவது, சைகை காட்டச் சொல்வது, முகத்தில் வெவ்வேறு பாவங்களைக் காண்பிப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, பாலியலுக்கு அழைப்பது உள்ளிட்டவை பாலியல் குற்றங்களில் அடங்கும்.

2. என்னென்ன சைகைகள், உடல் மொழிகள் பாலியல் குற்றமாகக் கருதப்படும்?

அந்தரங்க உறுப்புகளைப் போன்ற சைகைகளைக் காண்பிப்பது, ஆபாசமான படங்களைக் காட்டுவது, பொதுவான மற்றும் அந்தரங்க உடல் பாகங்களைத் தொடுவது மற்றும் தொடச் சொல்வது மற்றும் அந்தரங்க உடல் உறுப்புகளைக் காண்பிப்பது குற்றமாகும்.

3. பாலியல் புகார்களை யாரிடம் அளிக்க வேண்டும்?

அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். அவர்களே புகார் எந்தப் பிரிவின் கீழ் வரும் என்பதைப் பகுப்பாய்வு செய்து வழக்குப் பதிவு செய்வர்.



4. இணையம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்?

இணையப் புகார்களையும் அதே காவல் நிலையத்தில் அளிக்கலாம். அவர்கள் அங்குள்ள சைபர் க்ரைம் அதிகாரிக்கு புகாரை அளிப்பார்கள். காவல் துறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம், அல்லது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மகளிர் ஆணையத்தை நாடலாம். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத பட்சத்தில், நீதிமன்றங்களின் கதவைத் தட்டலாம்.

5. சம்பவம் நடந்து எவ்வளவு நாட்கள் கழித்துப் புகார் கூறமுடியும்?

பாலியல் குற்றம் நடந்து, எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால் தாமதம் குறித்து நீதிமன்றம் கேட்கும் காரணங்களுக்குத் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். (உதாரணத்துக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மேற்கொள்ளப்படும் தாமதம் ஏற்றுக்கொள்ளப்படும். )

புகாரை ஏற்றுக்கொள்வது நீதிமன்றத்தின் இறுதி முடிவாகும்.

6. பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை எப்படி எதிர்கொள்வது?

சம்பந்தப்பட்ட அலுவலகமே உள்ளூர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். அலுவலகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்.


வேலை பார்க்கும் ஒரு பெண், வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர், பணியிடத்துக்கு பொறுப்பானவர் ஆகிறார். அதேபோல வேலை முடித்து வீடு திரும்பும் வரை, அவர் பணியில் இருப்பதாகத்தான் அர்த்தம். அல்லது அப்பெண் தனிப்பட்ட முறையிலும் புகார்களை அளிக்கலாம்.

7. உள் விவகாரங்கள் ஒழுங்குமுறை கமிட்டி (விசாகா கமிட்டி) என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்னென்ன?

* விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

*குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் அமைக்கப்பட வேண்டும்

* கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

* ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

விசாகா கமிட்டி அமைக்காத அலுவலகங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அரசு சார்பில் அபராதம் விதிக்கப்படும். அதுதவிர சட்ட நடவடிக்கைகளும் பாயும்.

8. எங்கெல்லாம் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்?

* அரசு அலுவலகங்கள்,

* தனியார் நிறுவனங்கள்,

* பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயம்.



பாலியல் அத்துமீறல் - சித்தரிப்பு படம்

9. ஆதாரம் இல்லாத புகாரை எப்படிக் கையாள வேண்டும்?

பாலியல் புகார் அளிக்கும்போது கட்டாயம் ஆதாரம் தேவை. சாட்சி இல்லாத பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தேவைப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் உண்மை அறியும் சோதனையை மேற்கொள்ளலாம். இதில்தான் பெரும்பாலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இனி வரும் காலங்களில் பாலியல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 . உறவில் இருவர் இருந்த போது, ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மற்றொருவர் புகார் கூற முடியுமா?

உறவில் இருக்கும்போதோ, அதற்குப் பிறகோ, நண்பர்களாக இருக்கும்போதோ/ இருந்தபோதோ கூறப்படும் அனைத்துப் பாலியல் புகார்களும் ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.


11.பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இருக்கிறதா?

ஆம், சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மகிளா சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தின் தலைவராக பெண் நீதிபதி இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை நடைபெறும். அப்போது பாதிக்கப்பட்ட நபரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத வகையில் கண்ணாடிக் கதவு அமைக்கப்பட்டிருக்கும்.

மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.



வழக்கறிஞர் சதீஷ் குமார்

12. பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெற முடியுமா?

நிச்சயமாக. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.

13.நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு என்ன தண்டனை?

பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து தண்டனை மாறும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் மற்றும் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: உணவை ஊட்டிவிட்டு, ஹஜ்பயணத்துக்கும் ஏற்பாடு

Published : 25 Oct 2018 21:29 IST

மங்களூரு,



கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் : கோப்புப்படம்


ஹோட்டலில் மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த சமையல்காரரை அழைத்து ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த கர்நாடக அமைச்சர், அவருக்குத் தனது தட்டில் இருந்து உணவை ஊட்டிவிட்டு, புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த ஹோட்டல் சமையல்காரர் ஹனீப் முகமது இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜமீர்அகமது கான் மங்களூரு நகருக்கு அலுவல் நிமித்தமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய உணவுக்கு நகரில் உள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சென்றனர்.

அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோர் சென்றனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான மீன் வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் ருசியில் சொக்கிவிட்டார்.

உடனடியாக அந்த ஹோட்டலின் நிர்வாகியை அழைத்த அமைச்சர் ஜமீர் அகமது, “என் வாழ்நாளில் இதுபோன்ற சுவையான மீன் உணவைச் சாப்பிட்டது இல்லை. உடனடியாக இதைச் சமைத்த சமையல்காரரை(செஃப்) அழைத்துவாருங்கள்” என்று தெரிவித்தார்

இதையடுத்து, அந்த ஹோட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து அமைச்சரின் முன் நிறுத்தினார்கள். சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை தனது அருகே அமரவைத்த அமைச்சர் ஜமீர், தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.


சமையல்காரருடன் அமைச்சர் ஜமீர் அகமது கான்

மேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்ட அமைச்சர், ஹனீப் செல்லவில்லை என்றவுடன், புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல்கலைஞர் ஹனீப் அகமது மகிழ்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை. இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை என்று தெரிவித்தார்
மருத்துவம்: தொழிலல்ல, சேவை!

By தி. வே. விஜயலட்சுமி | Published on : 27th October 2018 03:03 AM |

முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவ சிகிச்சை அளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் கிராமங்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது. 

இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி மக்களை வாட்டுகிறது. பொருள் வசதிபடைத்தவர் தவிர மற்றவர் அரசு மருத்துவ மனைகளையே நாடுகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிறந்த சிகிச்சை அளித்தாலும் மருத்துவச் செலவு மிக அதிகம். சிறு நோய்க்குக் கூட பல ஆயிரம் கொடுத்து சிகிச்சை பெறும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவையற்ற ரத்தப் பரிசோதனை, சி.டி.ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நோயாளிகள் பொருள் வசதி படைத்தவர்கள் என்று அறிந்து விட்டால் அதிகக்கட்டணம் உள்ள சிறப்பு அறைகளைக் கொடுத்து பணம் கறக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படித்தவர்கள் காப்பீட்டு நிறுவன உதவியால் ஓரளவு நிலைமையைச் சமாளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்று வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அக்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார். உடல் நலிவடைந்தால் அவரைத்தான் பார்ப்பார்கள். சிலரால் செல்ல இயலாவிடின் அழைத்தால் அவரே இல்லத்திற்கு வந்து சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்துச் செல்வார். இன்று குடும்ப மருத்துவர்கள் அருகிவிட்டனர். 

தற்காலத்தில் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி என்றாலே சிறப்புநிலை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. பரிசோதனை முடிவதற்குள் ஒருமாத வருவாயை எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒருசில மருத்துவர்களே வருவாயை எதிர்பார்க்காமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். அப்பணி ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட வேண்டும் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து பயப்படக் கூடாது. விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்கலாம், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கட்கு மருத்துவர்கள் தயங்காமல் உதவ முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினால், நோயைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். செலவை எதிர் நோக்கும் அச்சவுணர்வே நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.

இந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான் மருத்துவ மனைகளில் பெண் மருத்துவர்களை நியமிக்க வழிவகை செய்தார். மேலும், புற்று நோயை ஒழிக்க ஆய்வுக்கழகம் அமைத்ததும் அவர்தான். ஒவ்வொரு மருத்துவரும் அவரை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மருத்துவம் தொடர்பாக எழுதிய நூல்களை மருத்துவக் கல்லூரியில் பாடப்புத்தகங்களாக வைக்க வேண்டும். 

மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை. இதனை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடன் அணுகி, அவரை சோதித்து, நோயின் தன்மை குறித்து உறவினர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இளம் மருத்துவர்கள் தங்களைவிட மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். 

நோயாளிகள் மருத்துவர்களை தெய்வமாகவே நினைக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செயற்பாடு இரக்கமற்ற நிலையில் இருப்பதைப் பார்க்க நெஞ்சம் நோகிறது.

சில மாதங்கட்கு முன்னர், எண்பது வயதைக் கடந்த இதய நோயாளி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், பணம் கொண்டுவர மறந்து விட்டார். மருத்துவரின் காரியதரிசி, அம்முதியவரை மீண்டும் வீட்டுக்குப் போய் தொகையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லி அவர் மருந்துச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார். மனம், உடல் சோர்ந்து அம்முதியவர் வீட்டுக்குப் போய் பணம் கொண்டு வந்த பிறகே மருத்துவர் சிகிச்சையளித்தார்.

ஆனால், அதே சமயம் சிகிச்சையோடு அன்பையும் ஒரு சேர அளித்து காப்பாற்றும் மருத்துவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பரந்துவிரிந்த மனம் அனைவர்க்கும் இருந்தால், எளியோரும் முதியோரும் மனச்சுமையின்றி தம் நாள்களைக் கழிப்பர். மருத்துவர்கள் தாங்கள் செய்வது தொழிலன்று; மனித உயிர்களைச் காக்கும் மகோன்னதமான சேவை என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமூகம் நோய்ப்பிடியிலின்று தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவம் பற்றிய புரிதல் உணர்வுடன், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணி நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக் கேற்ற உணவு முறை உடற்பயிற்சி, யோகா, போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.

NEWS TODAY 22.04.2024