Wednesday, October 31, 2018

100 பேரை கொன்ற ஆண் நர்ஸ்!

Added : அக் 31, 2018 05:09 |


ஓல்டன்பர்க் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், தன் பராமரிப்பில் இருந்த, 100 பேரைக் கொன்றதாக, ஆண் நர்சாக பணியாற்றிய நீல்ஸ் ஹோகெல், 41, நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான். ஓல்டன்பர்கில் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய போது, அவர்களுக்கு ஊசி போட்டு, மாரடைப்பு ஏற்பட வைத்து, அதில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது என, விபரீத விளையாட்டில் இவன் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இவன், 200க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...