Sunday, December 30, 2018



Rs 3 lakh fine on 12 officials for delaying RTI replies


TNN | Dec 25, 2018, 08.33 AM IST


 

BIJNOR: The state information commissioner on Monday imposed a cumulative fine of Rs 3 lakh on 12 officials from Bijnor, Moradabad and Amroha for causing delay in replying to Right to Information requests filed in their respective departments.

State information commissioner Hafiz Usman, who was in Bijnor to attend a hearing on complaints related to RTIs, imposed a fine on 12 officials for delaying replies, while letting off 10 others with a warning.

The officials who were asked to pay a fine of Rs 25,000 each are district magistrate of Sambhal, district education and training institutes of Kanth in Moradabad, registrar of Vilaspur in Rampur district, basic shiksha adhikaris of Sambhal and Rampur, district inspector of schools in Sambhal, block development officer of Haldaur, supply inspector of Kundarki in Moradabad, executive officer of Milak civic body in Rampur, child development project officer of Najibabad, accounts officer of basic education department in Sambhal and block education officer of Junaavai in Sambhal.

The commissioner heard a total of 55 cases pertaining to RTI requests.
Several law graduates ‘missing’ from MU’s convocation list


TNN | Dec 29, 2018, 02.17 AM IST


 

MUMBAI: Several law graduates from Mumbai University’s colleges have claimed their names are missing from the convocation list issued by the university last week. These students had failed some exams, but have cleared the papers following revaluation. 

The convocation ceremony for the graduates from the 2018 batch is scheduled on January 11, but these students were allegedly told their names will be updated in next year’s list, to be issued in May.

The university had sent out a list of all graduating students to their respective colleges this year to get errors, if any, rectified. This was the first time the university had taken such a step as, most times, errors get detected after the convocation certificates are printed and distributed. However, some of the law students were shocked to see their names missing.

One of the students from the Government Law College said he had cleared his ninth semester after seeking revaluation of a paper. “University officials said since I had cleared my papers later, I would get the convocation certificate in May. I have already started working and my office has asked me to submit my degree certificate soon,” said a student,

Sachin Pawar, president of Law Students’ Council, who has written to the vice-chancellor regarding the issue, said, “The university told the students that they have ATKTs (allowed to keep term) and, therefore, their names are not on the convocation list. Students who have already got their ‘sanads’ from the Bar Council of Maharashtra will have to waste a lot of time and energy to get their certificates. Degree certificate copies must be mandatorily attached to validate the sanad.”
Five Applications Pending With UGC For Deemed University Tag: HRD Minister

Five applications are pending with UGC for grant of deemed to be university status, the Rajya Sabha was told. 


Education | Press Trust of India | Updated: December 28, 2018 21:05 IST


At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country


New Delhi:

Five applications are pending with the central government for grant of deemed to be university status, the Rajya Sabha was told. In a question on whether the government is considering to redraw norms for deemed to be universities, Minister of State for HRD Dr Satya Pal Singh said Thursday the University Grants Commission (UGC) has framed the draft UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2018 for replacing the existing regulations, which has not been notified so far.

There is no timeline prescribed by the UGC for notifying the draft regulations, which have been framed after consulting all the stakeholders, he added.

At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country, the minister said, adding five applications received for grant of deemed to be varsity status are pending with the central government/UGC.
சத்துணவா (அ) வெத்துணவா?

Published : 29 Dec 2018 07:14 IST

கே.சந்துரு




கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)


மாணவர் சேர்க்கை குறைவினால் சில பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை மூடிவிட்டு அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உணவை அருகிலுள்ள சத்துணவுக் கூடங்களில் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை முதலில் எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எழுந்த விமர்சனங்கள் ஓரங்கட்டப்பட்டு இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்ற உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. ஊட்டச்சத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருக்க வேண்டுமென்பது அரசின் கடமை என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது (பிரிவு 47).

எனது தீர்ப்பின்படி சத்துணவுக் கூடங்களிலுள்ள வேலைகளுக்கு பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு உத்தரவிட்ட பின் சுமார் 25,000 பட்டியலினப் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், சமையலர்களாகவும், சமையல் உதவியாளர்களாகவும் வேலை பெற்றுள்ளனர். ஓரிரு இடங்களில் தலித் பணியாளர்களை வேலைக்கு வைப்பதை எதிர்த்து குரல்கள் எழும்பியிருந்தாலும், தமிழகத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு திடீரென்று தங்களது சைவப் பிரச்சாரத்தினால் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை நிறுத்திவிட்டது. கர்நாடகாவில் அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் மதிய உணவு அளித்துவரும் தன்னார்வ நிறுவனமான ஹரே கிருஷ்ணா இயக்கம் சைவ உணவைத் தவிர வேறு உணவை அளிக்க மாட்டோம் என்று கூறுவதால் அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இருக்கிறதா என்ற கேள்வியை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எனவே அத்திட்டத்தை நிறுத்தும் முடிவில் கர்நாடக அரசு உள்ளது.

நலிவுற்ற பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சுவையுள்ள ஊட்டச்சத்து உணவை அளிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புரிதல் ஒப்பந்தம் செய்து வாகனங்கள் மூலம் மாணவர் விடுதிகளுக்கு நேரடியாக உணவை அனுப்பி வைக்கிறது. இந்த திட்டம் மாணவர்களிடம் பரந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு தரத்துடன் கூடிய இலவச மதிய உணவு, முடிந்தால் காலை உணவு அளிப்பது ஒன்றே நமது முடிவாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போதாதென்றும் காலை உணவுக்கும் அரசுத் திட்டம் வகுக்கும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அது தவிர உயர்நிலைப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு அளிக்க வேண்டுமென்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதிய உணவுத் திட்டம் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் கிட்டும் நலன்கள் பற்றி பல அறிக்கைகள் வந்துவிட்டன. தமிழகத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் கேரள விகிதத்தைவிட தாண்டிச் செல்லும் நிலைமையை எட்டி விட்டதாக கூறுகின்றனர்.

ஒரு பக்கத்தில் தமிழகக் குழந்தைகளில் 42% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி படித்து வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுவதைப் பார்க்கும்போது அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை என்னவென்பதும், அதில் சத்துணவு எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல் இல்லை.

உதாரணமாக நான் தலைவராக இருக்கும் தென் சென்னை பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 300 மாணவர்களில் 60 மாணவர்களே இலவச மதிய உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளில் (9 முதல் 12 வரை) பயிலும் 350 மாணவர்களுக்கு அரசின் திட்டத்தில் பங்கில்லை. அதில் நலிவுற்ற நிலையிலிருந்து வரும் பல மாணவர்கள் மதிய உணவின்றி வாடுவதைக் கண்டு நண்பர்களின் உதவியுடன் ‘‘அன்னபூரணி திட்டத்தை” ஏற்படுத்தி சுமார் 100 மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

எமது பள்ளியில் அரசு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள பல மாணவர்களும் தினசரி கொடுக்கப்படும் உணவை தவிர்த்து அன்னபூரணி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் விருப்பு மற்றும் அரசு செலவழிக்கும் தொகை, பதுக்கப்படும் உணவுப் பொருட்கள், முட்டை வாங்குவதில் ஊழல், உணவுப் பொருள் வழங்குத் துறையின் தரக்கட்டுப்பாடற்ற கொள்முதல், தினசரி வீணாகும் சமைத்த உணவு இவற்றையெல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை அரசுக்கு ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

தற்போது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு சமையற்கூடம் ஏற்படுத்தி அதில் மூன்று பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமையலுக்கான பாத்திரம், உணவுப் பொருட்கள் பராமரிப்பு மற்றும் தினசரி சமையல், அதற்கான காய்கறி கொள்முதல் இவற்றிற்கு அப்பெண்களே பொறுப்பு. எரிவாயு, முட்டை மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்குவதற்கு அரசு பொறுப்பாகிறது. அரசு அளிக்கக்கூடிய உதவி, ஒரு மாணவனுக்கு மதிய உணவுக்காக ரூபாய் மூன்றுக்கு மேல் வழங்குவதில்லை. இந்த சொற்ப மானியத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்குவது இயலாது. ஒவ்வொரு கூடத்தில் பணியாற்றும் பெண்களின் சமையல் திறன் சோதிக்கப்படாத ஒன்று. உணவில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை சோதிப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் நியமிக்கப்படுவதில்லை. சமையலில் சுவை சேர்ப்பதைப் பற்றிக் கூறுவதற்கு சமையல் நிபுணர்களின் ஆலோசனை கிடையாது. தரமான காய்கறிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்வதைப் பற்றி அரசுக்குப் பொறுப்பில்லை. இதைப் பற்றி இன்று சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்து குரலெழுப்புவர்களும் யோசிப்பதில்லை.

மாணவர்களுக்கு தரமான உணவு, நேரந்தவறாமல் கிடைக்கச் செய்வதுடன், அதில் ஊட்டச்சத்தை பெருக்கி சரியான விகிதத்தில் சத்துணவு அளிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை வைத்து சத்துணவுக் கூடங்களை உருவாக்காமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கல்வி பயின்று வரும் மாணவர்களின் தேவைக்கேற்ப காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான அறிவியல்பூர்வமான திட்டமொன்றைத் தயாரித்து (2016) அன்றைய முதல்வரிடம் நான் ஒப்படைத்தேன். மதிய உணவுத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகளை களைவது பற்றியும், திட்டத்தை சிக்கனமாக்குவதுடன் மாணவர்களுக்கு தரமான உணவு (பள்ளிச் சேர்க்கை பற்றி தொடர்பில்லாமல்) அளிப்பது எப்படி என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

எனது ஆலோசனையின்படி ஊராட்சி ஒன்றியங்களிலும், நகராட்சிகளிலும், பெருநகராட்சிகளிலும் நவீன சமையல் சாதனங்கள் பொருத்திய மையப்படுத்தப்பட்ட சத்துணவுக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் சுமார் 400 கூடங்களில் ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் 20 பணியாளர்கள் பணிபுரிவார்கள். அதில் குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு சமையல் நிபுணர், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் போதுமான சமையலர்களும், உதவியாளர்களும் பணிபுரிவார்கள்.

தற்போது அரிசியைப் பிரதானமாக்கிய உணவைத் தவிர்த்து இதர தானிய மற்றும் தினை வகைகளை உள்ளடக்கி விதவிதமான காய்கறிகளை சந்தையில் பெற்று சுவையான உணவைத் தயாரிக்க முடியும். தயாரித்த உணவை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று அனைத்து பள்ளிகளிலும் சூடாக விநியோகிக்க முடியும். ஒன்றியத்தில் சத்துணவுக் கூடங்கள் இருப்பதனால் எந்த கிராமமாக இருந்தாலும் அரை மணி நேரத்தில் வாகனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துச் செல்ல முடியும். காலை உணவு, மதிய உணவு இரண்டையும் விரைவாக தயார் செய்ய முடியும்.

காலையில் பள்ளி தொடங்கியவுடன் தலைமை ஆசிரியர் அலைபேசியில் மையத்தை தொடர்பு கொண்டு மாணவர் வருகை எண்ணிக்கையை தெரிவித்தால் அதன்படி உணவின் அளவு தயார் செய்யப்படும். தரமான உணவுப் பொருட்களை சந்தையில் நேரடியாகப் பெற்று அதை பராமரித்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் சந்தையில் நேரடியாக காய்கறிகளை பெற்று விதவிதமாக சமைக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் கிட்டத்தட்ட 1,25,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதற்கு மாற்றாக அனுபவமுள்ள 8000 பணியாளர்கள், நிபுணர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் மாணவர்களுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு மாலை, மதியம் இரு வேளைகளிலும் அரசால் தற்போதுள்ள நிதிநிலை ஒதுக்கீட்டில் செய்து காட்ட முடியும். தற்போது ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்களை மற்ற உள்ளாட்சிகளில் மாற்று வேலைகளுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது வேலையும் பாதிக்காது. சமைத்த உணவும் வீணாகாது. எலி மற்றும் பூச்சித் தொல்லையால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது.

ஒன்றியம்தோறும் உருவாக்கப்படும் மையப்படுத்தப் பட்ட சத்துணவுக் கூடங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள், அதை ஓட்டிச் செல்லும் ஊழியர்கள் உள்ளடக் கிய ஏற்பாட்டை இயற்கைப் பேரிடரின் போதும் அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுடைய ஊட்டச்சத்து முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், சத்துணவில் சுவை கூடிய தானிய வகை கலப்பை உறுதிப்படுத்துவதுடன் வளர்ச்சிப் பருவத்திலேயே சர்க்கரை வியாதி போன்றவற்றை தடுப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

இப்படிச் செய்தால் சத்துணவுக் கூடங்களை மூடக்கூடாது என்ற கண்டனக் கணைகளிலிருந்து அரசு தப்புவதோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு கேட்குமா?

கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு)

சென்னை உயர் நீதிமன்றம்

MGR University new VC dinamani



பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு.. சிறப்புப் பேருந்துகளும், டிக்கெட் முன்பதிவும்

By DIN | Published on : 29th December 2018 05:56 PM 



சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் தமிழக மக்களுக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

என்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்? எத்தனை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அனைத்து விவரங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, 

2019-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அன்று (27.12.2018) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2018 முதல் 13.01.2018 வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ( சானிடோரியம் ஆநுஞஷ்), அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்துநிலையம் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4826 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இவற்றின் மூலம் சென்னையிலிருந்து 4,92,220 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இந்த ஆண்டும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப்போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2019 முதல் 14.01.2019 வரையில் மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5163 பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சென்னையிலிருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும்.

பிற ஊர்களிலிருந்து மேற்படி நான்கு நாட்களில் ஒட்டு மொத்தமாக 10445 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17.01.2019 முதல் 20.01.2019 வரை மொத்தமாக 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில்-26 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், ஆநுஞஷ் (தாம்பரம் சானிடோரியத்தில்) 2 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும், இந்த சிறப்பு முன்பதிவு மையங்கள் வரும் 09.01.2109 முதல் 14.01.2019 வரை செயல்பாட்டில் இருக்கும்.

வழித்தட மாற்றம்

1. 11/01/2019 முதல் 14/01/2019 வரை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கார் மற்றும் இதர வாகனங்கள்
11/01/2019 முதல் 14/01/2019 வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து , திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக சென்றால். போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனரக வாகனங்களின் இயக்கம் 11/01/2019 முதல் 14/01/2019 வரை மதியம் 2.00 முதல் அதிகாலை 2.00 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து வழித்தட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைகளால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

குறிப்பாக, தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை, திண்டிவனத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுவது பொது மக்களிடைய நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொது மக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன், திருவண்ணாமலைக்கு சென்றிட பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதால், இது பயணம் செய்திட பொது மக்களுக்கு மிக எளிதாக உள்ளது.

மேலும் முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இனையதள வசதியான www.tnstc.in உடன்
www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணைப்பு – 1
பொங்கல் 2019 பண்டிகையை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம் மற்றும் பேருந்து இயக்க விபரம்.


இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, புதுக்கோட்டை , திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு , ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்) இயக்கப்படும்.

சென்னையில் இருந்து பேருந்து இயக்க விபரம்

16 மாடிக் கட்டடமாக மாறும் அபிராமி மெகா மால்! அடுக்குமாடிக் குடியிருப்பில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு முன்னுரிமை!

By எழில் | Published on : 29th December 2018 02:46 PM 



சென்னையைச் சேர்ந்த அபிராமி மெகா மால் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு, ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


1976 முதல் இயங்கி வரும் அபிராமி திரையரங்கம் முதலில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக இருந்தது. அதன்பிறகு 1982-ல் அன்னை அபிராமி, சக்தி அபிராமி என கூடுதலாக இரு திரையரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன. இதன்பிறகு 2002-ல் முற்றிலும் புதிய வடிவமாக மாறியது. அபுராமி மெகா மால் உருவானது. 7 ஸ்டார், ரோபோ பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி என்கிற பெயர்களுடன் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் மாற்றப்பட்டன.

இந்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அபிராமி மெகா மால் பிப்ரவரி 1 முதல் இயங்காது. பொங்கல் படங்களுக்குப் பிறகு புதிய வெளியீடுகள் இத்திரையரங்கில் திரையிடப்படாது. முழு வளாகமும் புனரமைப்பு செய்யப்பட்டு - ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. முதல் 3 மாடிகள் (தரைத்தளம் + 2 மாடிகள்) திரையரங்குகள், ஷாப்பிங் மால் கொண்ட வணிக வளாகமும் அதற்கு மேல் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்படவுள்ளன. இக்கட்டடத்தில் சைவ உணவு உண்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களில் இந்தக் கட்டடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...