Monday, July 29, 2019

Woman fights back, nabs biker who tried to snatch her chain
TIMES NEWS NETWORK

Chennai:29.07.2019

Forty-nine-year-old Dhanalakshmi’s grit saved both her life and her chain. The woman despite slit injuries on her hand, managed to grab hold of her chain at Poonamallee and raised alarm until help reached her.

Dhanalakshmi, a resident of Omshakthi Nagar in Kattupakkam, was returning home after buying grocery at a nearby shop when the incident took place.

At 7pm a biker, who had a ‘press’ sticker on his bike, approached her and sought directions for an address.

As Dhanalakshmi was telling him the way he cut a part of her six sovereign gold chain, while the other half fell on the road.

She raised alarm, when he brandished a knife and slit her palm.

As he bent down to pick the other half of the chain that had fallen on the ground, Dhanalakshmi caught hold of him by his shirt. He tried to move away, but couldn’t escape from her clutches.

She began shouting for help, and residents from the nearby houses came to her rescue.

“Though my hand was bleeding, I ensured I did not leave him as I knew I could easily get help, as houses were not far away,” said Dhanalakshmi.

Around ten who reached the scene, bashed him up before handing him over to the police.

He was later identified as Shivakumar, 45, of Indira Nagar, Vadapalani. He initially told the police that he was a journalist.

He possessed a fake identity card with a name ‘Agni sudar’ on it. Police found that he had created his own card at a printing press to use in incase he got caught for traffic offences.

“He is not a previous offender. His first attempt proved a failure,” said an investigating officer. He told police that he had mounting debts and he decided to snatch the chain to earn a fast buck.
2 lives, one marriage end in an accident
‘He Left Without Applying Vermilion On My Forehead’


Sindhu.Kannan@timesgroup.com

Chennai 29.07.2019

: On Friday, P Bharathi, 28, left Nageshwari, 19, wife of 23 days with the promise of finding them a rented house in Chennai to start their marital life. Bharathi, a mechanic with MTC in Chennai, had his leave cut short because of shortage of people at work. Early on Sunday morning, Nageshwari, who was living with Bharathi’s parents in Tiruvannamalai, got a call informing her that her husband was dead after an MTC bus ploughed into a room where he was sleeping at 1am.

“He left without applying vermilion on my forehead on Aadi kiruthigai day,” said the teenage widow who got married on July 4. Bharathi had applied for a month’s leave, but was summoned to duty on the eighth day. He went back to his wife last weekend, this time hoping for a few days with Nageshwari.

A driver was taking the bus out from the depot to the maintenance pit when he lost control and crashed into the room where MTC crew were resting. Bharathi and Sekar, a technician, died as the wall fell on them. Six others were injured. Bharathi, who had applied for leave on Friday for the auspicious ‘Aadi kiruthigai,’ was denied leave and was asked to report for night duty.

“I called him every night at eight, but on Saturday he couldn’t attend my call, as he was busy at work. He did not call me back either,” she said. “We hardly had any time together. He kept saying that his was hard work he couldn’t avoid.” Bharathi had been living in a bachelor accommodation near the Vadapalani MTC depot. Nageshwari insisted he took her to Chennai, and the newly-wed was searching for a house when tragedy stuck.

“This woman is too young to overcome such a tragedy in her life. We have no words to console her,” said Bharathi’s sister who came to Chennai on hearing the news. Relatives and friends were at a loss trying to console Nageshwari, who sat wailing on the ground at the accident site.





TO A SCREECHING HALT: MTC employees Sekar (inset) and Bharathi (above) died when a MTC bus rammed a wall at Vadapalani depot on Sunday. Nageshwari (left) who married Bharathi a month ago, at the scene
LEFT IN LURCH

Madras varsity women’s hostel has no food, water
Aditi.R@timesgroup.com

Chennai:29.07.2019

Madras university’s Mother Teresa Hostel for Women in Chepauk is yet again mired in controversy. Students are going without food ever since the hostel mess shut down a few days ago.

“We were not getting proper food in the mess for a week and three days ago they shut it down. We have been asked to make arrangements until a new contractor comes,” said a second-year student.

Students said water supply was irregular and they are forced to buy drinking water cans. “The hostel authorities got the new water cooler five months ago but it didn’t work for even a month,” said a student. “We get water only four times a week. Due to scant supply, the campus has become unhygienic.”

Hostel warden Vaneetha Agarwal said Metrowater had stopped supplying water to the hostel every day. On the food, Agarwal said, “We are finding it hard to get a contractor for the mess. We will finalise it by Monday or Tuesday.”

This February, TOI had exposed the hostel’s poor living conditions following which the State Human Rights Commission directed the authorities to refurbish it. Though the hostel is currently undergoing renovation, the authorities are not admitting new first year students to the hostel. “The facilities are inadequate. We will start admission once the renovation work is complete,” said Agarwal.

Freshers have been directed to move to another university-run hostel in Taramani. However, few days ago its warden T Sumathi wrote to all departments requesting them not to send more students since all the 175 rooms were occupied.

“We are spending Rs 15 lakh to revamp the Chepauk hostel. But we are working out an alternative arrangement where first year students in urgent need of accommodation can stay,” said P Duraisamy, the university vice-chancellor.

Sunday, July 28, 2019

அத்திவரதர் தரிசனத்துக்கு 6 மணி நேரம்

By DIN  |   Published on : 28th July 2019 04:34 AM  |
அத்திவரதர் பெருவிழாவினை முன்னிட்டு 27-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 6 மணி நேரமானது.

அத்திவரதர் நீலநிறப் பட்டாடையிலும், அதே நிற அங்கவஸ்திரத்திலும், முத்து கிரீடத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

செண்பகப்பூ மற்றும் கதம்பத்தால் செய்யப்பட்ட மாலையும், பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட ஏலக்காய் மாலையும் அணிந்திருந்தார். அதிகாலையில் சகஸ்ரநாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பட்டாச்சாரியார்கள் நன்கொடையாளர்களால் தயாரித்து கொடுக்கப்பட்ட அத்திவரதர் திருஉருவப்படங்களை இலவசமாக வழங்கினர்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: 

கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வரிசையில், பொது வரிசையில் வரும் பக்தர்கள் வந்ததாலும், காவல் துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு  தங்களுக்கு வேண்டியவர்களை முக்கிய பிரமுகர் வரிசை வழியாக அனுப்பியதாலும் போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சனிக்கிழமை இதனை தவிர்க்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையின் நுழைவுவாயில் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரிலும், எஸ்.பி.கண்ணன் தலைமையில் ஏ.எஸ்.பி.ராஜேஷ்கண்ணா, டி.எஸ்.பி.மகேந்திரன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 
மேலும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக மேற்கு கோபுர வாயில் பகுதியில் இரவோடு இரவாக இரும்பாலான தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலின்றி, பக்தர்கள் வந்ததால் முக்கிய பிரமுகர்கள் வரிசை ஓரளவுக்கு சீராகியது.

சுவாமியை தரிசிக்க 6 மணி நேரம்: அத்திவரதரை பொதுவரிசையில் சென்று தரிசிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆனதாக  பக்தர்கள்  தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சிறப்பு அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் சுவாமியை  தரிசிக்க முடிந்தது.

ளிமாவட்டங்களிலிருந்து அத்திவரதரை தரிசிக்க வருவோர் முதல் நாள் நள்ளிரவே வந்து பேருந்துநிலையம்,கடை வீதிகள் ஆகியனவற்றில் படுத்து உறங்குகின்றனர். அவர்கள் போதுமான கழிப்பறை வசதியில்லாமலும், கழிப்பறைகள் இருக்கும் இடம் தேடி அலைவதையும் காண முடிந்தது. 
கூட்டம் அதிகமாக இருந்ததால், காணாமல் போனவர்கள் குறித்து காவல்துறையினர் அவ்வப்போது கோயில் வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். திருக்கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகள் மலைபோலக் குவிந்து கிடந்தன. ஒரு சில இடங்களில் தனியார் சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கொண்டு காலணிகளை பாதுகாக்க ரூ.5 வீதம் வசூலித்ததையும் பார்க்க முடிந்தது.

சுவாமி தரிசனம் செய்த முக்கிய பிரமுகர்கள்: அத்திவரதரை தரிசனம் செய்ய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் கடவுள் நம்பிக்கை இருந்தால் தனிமனித ஒழுக்கம் மேம்படும். 

நமது நாடு சைவம், வைணவம் என அனைத்து வகையிலும் சிறப்பாக விளங்குகிறது என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதக் கோட்பாடுகளை காக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நீதிபதிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை சனிக்கிழமை 2.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
mampala-niram
நீலநிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்.
அத்திவரதர் பெருவிழாவினை முன்னிட்டு 27-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 6 மணி நேரமானது.
அத்திவரதர் நீலநிறப் பட்டாடையிலும், அதே நிற அங்கவஸ்திரத்திலும், முத்து கிரீடத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செண்பகப்பூ மற்றும் கதம்பத்தால் செய்யப்பட்ட மாலையும், பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட ஏலக்காய் மாலையும் அணிந்திருந்தார். அதிகாலையில் சகஸ்ரநாம அர்ச்சனையும் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பட்டாச்சாரியார்கள் நன்கொடையாளர்களால் தயாரித்து கொடுக்கப்பட்ட அத்திவரதர் திருஉருவப்படங்களை இலவசமாக வழங்கினர்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: 
கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வரிசையில், பொது வரிசையில் வரும் பக்தர்கள் வந்ததாலும், காவல் துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு  தங்களுக்கு வேண்டியவர்களை முக்கிய பிரமுகர் வரிசை வழியாக அனுப்பியதாலும் போலீஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சனிக்கிழமை இதனை தவிர்க்கும் வகையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையின் நுழைவுவாயில் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரிலும், எஸ்.பி.கண்ணன் தலைமையில் ஏ.எஸ்.பி.ராஜேஷ்கண்ணா, டி.எஸ்.பி.மகேந்திரன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 
மேலும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக மேற்கு கோபுர வாயில் பகுதியில் இரவோடு இரவாக இரும்பாலான தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலின்றி, பக்தர்கள் வந்ததால் முக்கிய பிரமுகர்கள் வரிசை ஓரளவுக்கு சீராகியது.
சுவாமியை தரிசிக்க 6 மணி நேரம்: அத்திவரதரை பொதுவரிசையில் சென்று தரிசிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆனதாக  பக்தர்கள்  தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சிறப்பு அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் சுவாமியை  தரிசிக்க முடிந்தது.
ளிமாவட்டங்களிலிருந்து அத்திவரதரை தரிசிக்க வருவோர் முதல் நாள் நள்ளிரவே வந்து பேருந்துநிலையம்,கடை வீதிகள் ஆகியனவற்றில் படுத்து உறங்குகின்றனர். அவர்கள் போதுமான கழிப்பறை வசதியில்லாமலும், கழிப்பறைகள் இருக்கும் இடம் தேடி அலைவதையும் காண முடிந்தது. 
கூட்டம் அதிகமாக இருந்ததால், காணாமல் போனவர்கள் குறித்து காவல்துறையினர் அவ்வப்போது கோயில் வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். திருக்கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகள் மலைபோலக் குவிந்து கிடந்தன. ஒரு சில இடங்களில் தனியார் சிலர் நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கொண்டு காலணிகளை பாதுகாக்க ரூ.5 வீதம் வசூலித்ததையும் பார்க்க முடிந்தது.
சுவாமி தரிசனம் செய்த முக்கிய பிரமுகர்கள்: அத்திவரதரை தரிசனம் செய்ய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் கடவுள் நம்பிக்கை இருந்தால் தனிமனித ஒழுக்கம் மேம்படும். 
நமது நாடு சைவம், வைணவம் என அனைத்து வகையிலும் சிறப்பாக விளங்குகிறது என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதக் கோட்பாடுகளை காக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார். திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நீதிபதிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை சனிக்கிழமை 2.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராக யாத்திரை 08: முத்துக்களோ ராகம்; தித்திப்பதோ பாடல்!

08
இரட்டை வேடக் கதாப்பாத்திரங்களுக்கு பெருமை செய்தவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். 1978-ல் வெளிவந்த ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில் ஒரு சிவாஜிக்கான அறிமுகப் பாடல்தான் ‘வேலாலே விழிகள்’. உஷா நந்தினியுடன் சிவாஜி படகில் ஆடிப்பாடும் அந்தப் பாடலைப் பாடியவர்கள் டி.எம்.எஸ் – சுசீலா. ‘பட்டுச் சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆட’ என்னும் வாலியின் (கண்ணதாசன் அல்ல) வரிகளுக்குத் துள்ளலான மெட்டை அமைத்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்த ராகம் ‘மத்தியமாவதி’. முதல் ஆளாகச் சரியான விடை சொன்ன சேலம் தேவிகா மற்றும் நெல்லை பா. மணிகண்டன் இருவருக்கும் பாராட்டுக்கள்.

தாய் ராகமும் சேய் ராகமும்

அடுத்து நாம் பார்க்கப் போவது மத்தியமாவதியைத்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் ராகங்கள் உருவாகும் விதங்கள் பற்றிப் பார்த்தோம். மறந்துவிட்ட கஜினிகளுக்காக சுருக்கமாக மீண்டும். ரி,க,ம,த மற்றும் நி ஆகிய ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு உண்டு ( உதா :ரி1,ரி2 அல்லது சின்ன ரி பெரிய ரி). இவற்றில் தாய் ராகம் எனப்படுவதில் ஒரு ராகத்தில் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் வரும். இப்படி வித விதமான சேர்க்கைகளால் 72 தாய் ராகங்கள் (மேள கர்த்தா ராகங்கள்) பிறக்கின்றன எனப் பார்த்தோம்.
உதாரணம்: கல்யாணி 65-வது ராகம் - ஸ ரி2 க2 ம2 ப த 2 நி2. கரஹரப்ரியா 22-வது ராகம் - ஸ ரி2 க1 ம1 ப த2 நி1. தாய் ராகத்தில் குறிப்பிட்ட ஸ்வரங்கள் இல்லாமல் வருவது சேய் (ஜன்ய) ராகமாகும். உதாரணம்: சங்கராபரணம் 29-வது தாய் ராகம் - ஸ ரி2 க2 ம1 ப த2 நி2. இதில் ம வும் நி யும் இல்லாமல் பாடினால் அது மோகனம். மோகனத்தின் ஆரோகணம் - ஸ ரி2 க2 ப த2 ஸ். அவுரோகணம் - ஸ் த2 ப க2 ரி2 ஸ. அப்படி மத்தியமாவதியானது மேலே சொன்ன கரஹரப்பிரியாவின் குழந்தையாகும். இதில் க வும் த வும் வராது. ஸ ரி2 ம1 ப நி1 ஸ், ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இந்த ராகம்.

குறிஞ்சிப் பண்ணிலிருந்து…

பழந்தமிழ்ப் பண்களில் ‘குறிஞ்சிப் பண்’ என வழங்கப்படும் இந்த ராகம், மிகவும் மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது. ‘கற்பகமே கருணை கண்பாராய்’ என்ற பாபநாசம் சிவனின் பாடல், மதுரை மணி அவர்களால் பெரிதும் புகழ் பெற்றது. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்ற பாடலும் பிரபலம். பித்துக்குளி முருகதாஸ் இப்பாடலைப் பாடினால் பித்துப் பிடித்து அலையும் மனம்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தங்கத் தட்டில் சாப்பிட்ட அவர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் சிறை சென்று நிலைகுலைந்தார். அவரது இறுதிக்காலம் காவிய சோகமாக அமைந்தது. அவரது திரைப்பயணத்தின் இறுதிக் காலத்தில் வெளிவந்த படம் ‘சிவகாமி’(1960). நிலை குலைந்தாலும் குன்றாத மலையான அவரது கணீர்க் குரலில் ஒரு அருமையான மத்தியமாவதி ராகப் பாடல் ‘அற்புத லீலைகளை’ என அப்படத்தில் இருக்கும். ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம்

‘மஞ்சள் மகிமை’ என்றொரு படம்(1959). ‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’ என்றொரு மனம் மயக்கும் மத்தியமாவதி ராகப் பாடல். கண்டசாலாவும் சுசீலாவும். இசை மாஸ்டர் வேணு. ஒருமுறையேனும் கேட்டுப் பாருங்கள். அதே கண்டசாலா பி.லீலாவுடன் பாடிய இன்னொரு பாடல் மாயாபஜார் (1957) படத்தில் வரும் ‘கண்ணுடன் கலந்திடும் சுபதினமே’. அதே ராகம். இரவுக்கும் நிலவுக்கும் ஏற்ற ராகம் மத்தியமாவதி.
கே.வி. மகாதேவன் மத்தியமாவதியைப் பல ராகமாலிகைப் பாடல்களில் இறுதியாகவும் துக்கடாவாகவும் பயன்படுத்தியிருப்பார். திருமால் பெருமை (1968) திரைப்படத்தில் வரும் ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ என்ற பாடல் தொடங்குவது இந்த ராகமே. அவர் இந்த ராகத்தை ஜாலியாகப் பயன்படுத்தியிருப்பது ‘வியட்நாம் வீடு’ (1970) படத்தில் இடம்பெற்ற ‘பாலக்காட்டு பக்கத்திலே’ என்ற பாடல். ஆரம்பத்தில் ராகத்தை விட்டு விலகினாலும் ‘ராஜா பத்மநாபன் ராணியைத்தன் நெஞ்சினில் வைத்தார்’ என்னும் இடத்தில் மத்யமாவதியைப் பிடித்து உச்சாணியில் வைத்திருப்பார். அவரே ‘படிக்காத மேதை’யில் (1960) ‘எங்கிருந்தோ வந்தான்’ என இந்த ராகத்தில் சோக ரசத்தைப் பிழிந்திருப்பார். அசரீரிக் குரல் அரசன், சீர்காழியின் குரலில். வாழ்ந்து கெட்ட சோகமும் விசுவாசமுள்ள ஊழியனின் பிரிவும் பாரதியின் வரிகளும் சேர்ந்து கொள்கின்றன.

முத்துக்களோ கண்கள்

கே.வி.மகாதேவன் தனது மேதமையை வெளிக்காட்டியிருக்கும் ஒரு படம் ‘சங்கராபரணம்’ (1980). இசைக்குத் தேசிய விருது வாங்கிய அப்படத்தில் மத்தியமாவதியில் ஒருபாடல். எஸ்.பி.பி பிரமாதப்படுத்திய அந்தப் பாடல் இன்றளவும் இந்த ராகத்தில் ஒரு மைல்கல். அதுதான் ‘சங்கரா நாத சரீரா பரா’ என்னும் பாடல். கம்பீரமும் இனிமையும் கலந்து புல்லரிக்க வைக்கும் பாடல் இது.
தலைப்பிலேயே சொன்னது போல் எம்.எஸ்.வி இந்த ராகத்தில் ‘நெஞ்சிருக்கும் வரை’ (1967) திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த பாடலைக் கொடுத்திருப்பார். ‘முத்துக்களோ கண்கள்’ என்று டி.எம்.எஸ்ஸும். சுசீலாவும் பாடும் இந்தப் பாடலில் தொல்லிசை ராகத்தை மெல்லிசையாகத் தந்திருப்பார். தொடக்கத்தில் வரும் சிதார், வயலின் என எல்லாமே ஒரு இனிய அனுபவத்தைத் தருபவை. அதே போன்றே ‘பிராப்தம்’ (1971) படத்தில் வரும் ‘சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து’ என்ற பாடலிலும் பெரும்பாலும் மத்தியமாவதியேதான் வருகிறது.

தமிழ்த்திரை உலகில் மத்தியமாவதி ராகத்தில் பின்னிப் பெடலெடுத்திருப்பது இசைஞானிதான். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இந்த ராகத்தில் போட்டிருப்பார். சோகம், சந்தோஷம், காதல், தத்துவம் என எல்லாவித உணர்வுகளுக்கும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். ஆரம்பகட்டத்தில் 1978-ல் வந்த திரைப்படத்தில் ‘தாலாட்டு’ என்றே தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். படம்? பாடல்? பாடியோர்?
தொடர்புக்கு:ramsych2@gmail.com

மறக்க முடியாத திரையிசை: நிலவு ஒரு பெண்ணல்ல!
the-moon-is-not-a-woman
பி.ஜி.எஸ்.மணியன் 
காதல் வயப்பட்ட தலைவி, ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன என்று கண்ணில் படும் ஜீவராசிகளிடம் எல்லாம் தனது மனநிலையை எடுத்துச் சொல்லித் தலைவனின் சிந்தை அறிந்து வரச்சொல்வது கவிமரபு. அது திரைப்பாடலுக்கு இடம்பெயர்ந்த பின்பும் அமரத்துவத்துடன் தொடர்வது மரபு அழகியலின் ஒரு பகுதி. அந்த அழகியலைப் பயன்படுத்தி எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் இந்தத் தூதனுப்பும் பாடலோ சற்று வித்தியாசமானது.

வானில் வெண்ணிலவு ஒளி வீச, தடாகத்தில் இருக்கும் அல்லி மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. தடாகத்தின் கரையில் பருவத்தின் வாசலில் நிற்கும் ஒரு பெண் தன்னை அடைய ஒருவன் கண்டிப்பாக வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.
யார் அவன்?
தெரியாது.
எப்படி இருப்பான்?
தெரியாது.
எப்போது வருவான்?
அதுவும் தெரியாது.
யாரை மணக்கப் போகிறோம் ?
எப்படி மணக்கப்போகிறோம்?
எப்பொழுது அது நடக்கும்?
காதல் திருமணமா அல்லது இரு வீட்டார் கலந்துபேசி நடக்கும் திருமணமா?
எதுவுமே தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்றைத் தவிர..

கண்டிப்பாக ஒருவன் அவளுக்கென்று எங்கோ பிறந்து வளர்ந்து வருகிறான்.
தனது மனத்தின் ஆசைகளை யார் என்றே தெரியாத அந்த அவனிடம் எடுத்துச் சொல்லித் தன்னை சீக்கிரம் வந்து சேரும்படி சொல்ல வேண்டும்.
சவாலான இந்தச் சூழலுக்கு அசரவில்லை கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம். வானத்து நிலவை நாயகனாகவும் தடாகத்து அல்லி மலரைத் தானாகவும் கற்பனை செய்து கொண்டு பெண்ணான அவள் அந்த நிலவுக்காகத் தூது போவதுபோல ‘பிறிதுமொழிதல் அணி ’ வகையைக் கையாண்டு அற்புதமான பாடலை வடித்துக் கொடுத்துவிட்டார் அவர். தான் சொல்ல நினைக்கும் கருத்தை வேறு ஒரு பொருளின் மீது ஏற்றிச் சொல்வது தான் ‘பிறிதுமொழிதல் அணி ’. ஆரம்பம் முதல் சரணத்தின் இறுதிவரை என்று பாடல் முழுவதும் இந்த நயம் இழையோடுவதைக் கேட்டு உணர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்று.

பொதுவாக, நிலவை ஒரு பெண்ணாக வரித்துத் தான் கவிஞர்கள் பாடல்கள் புனைவார்கள். ஆனால், ஒரு ஆணாக நிலவை வரித்து எழுதப்பட்ட ஒரே திரைப்படப் பாடல் இதுதான் என்பது இதன்  சிறப்பம்சம். இந்தப் பாடல் அவரது திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்.
எங்கோ தொலைவில் இருந்துகொண்டு அமுதக் கதிர்களைப் பொழியும் நிலவே! நீ அருகில் வராமல் இருப்பதன் காரணம் என்ன? மனம் நிறையக் காதலைச் சுமந்துகொண்டு உன் வருகையை எதிர்பார்த்து ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்த அல்லி மலரைப் பார்.

‘புத்தம் புதிதாக மொட்டவிழக் காத்திருக்கும் இந்த அல்லி மலர் வாடி வதங்கிப் போய்விடாமல் நான் இருக்கிறேன் கண்ணே உனக்கு என்று புன்னகை தவழும் முகத்தைக் காட்டி ஆறுதல் கூறி அரவணைக்க அருகில் வராமல் வெகு தொலைவில் இருப்பது ஏனோ?’ என்று நிலவைக் கேட்பது போல அவனிடம் கேட்கிறாள் அவள்.

அப்போது வெண்மேகத் திரைக்குள் அந்த நிலவு ’மகன்’ மறைகிறான்.
அந்தக் கணநேரப் பிரிவு அல்லி மலரைத் தாக்கியதோ இல்லையோ நமது நாயகியை வெகுவாகத் தாக்கிவிடுகிறது. மலரின் மனத்தில் ஆசைக்கனலை மூட்டிவிட்டு இப்படி மறைந்தே போய்விட்டாயே! இது நியாயமா? இந்த மலரின் இளமை வளமும் இனிமை நினைவும் இன்னும் எத்தனை காலத்துக்கு நிலைத்திருக்கப் போகிறது? காலையில் கதிரவன் வந்தவுடன் கனவைப் போல, கதையைப் போல முடிந்தே போய்விடுமே.
அப்படி ‘தனது இனிய கற்பனைகளும் இளமையும் ஒரு கனவாக, கதையாக முடிவதற்குள் வந்து சேர வேண்டும்’ என்று நிலவுக்குச் சொல்வதுபோல எங்கோ இருக்கும் அவனுக்குக் கோரிக்கை வைத்துப் பாடலை முடிக்கிறாள் நாயகி.

காதுகளைச் சுகமாக வருடும் வண்ணம் மோகன ராகத்தில் ஹிந்துஸ்தானி கலப்போடு இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களின் அருமையான இசையமைப்பில் இசையரசி சுசீலாவின் குளுமைக் குரலில் 1957-ம் வருடம் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் இடம் பெற்று பெருவெற்றிபெற்ற அந்தப் பாடலின் வரிகள்...

‘அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ ...... அருகில் வராததேனோ..
இதயம் மேவும் காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல் புன்னகை வீசி ஆறுதல் கூற...
அருகில் வராததேனோ …..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா..............
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே..
அருகில் வராததேனோ ..’
படத்தில் இது இரு முறை வரும் பாடல்.

முதலில் இனிமைச் சூழலில். இரண்டாம் முறை சோகச் சூழலில் பாடுவதாக அமைந்த பாடல். பாடியிருப்பவர் பி. சுசீலா என்னும்போது எப்பேர்பட்ட உணர்வும் அநாயாசமாக வெளிப்படுவதில் அதிசயமேது? படம் வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் இன்றும் இளமை மாறாமல் உலா வந்துகொண்டிருக்கும் பாடல் இது.
ஆம், நிலவுக்கு வயதாவது இல்லை தானே?
தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

NEWS TODAY 2.5.2024