Saturday, September 9, 2023

இன்றைய சிந்தனை🙏

இன்றைய சிந்தனை🙏

           🌷09.09.2023🌷

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.
அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

வாய் தவறி விழும் பேச்சுக்கள்,கை தவறி விழும் கண்ணாடியை விடக் கூர்மையானது.
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்துக் கொண்டு பேசுங்கள்.

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.
தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பணம் இருந்தால் நீங்கள்  உயர்ந்தவன், குணம் இருந்தால் நீங்கள் குப்பை.
நடித்தால் நீங்கள் நல்லவன்.
உண்மை பேசினால் பைத்தியக்காரன்.
அன்பு காட்டினால் ஏமாளி.
எடுத்துச் சொன்னால் கோமாளி.

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.

நிலவைத் தூரத்தில் இருந்து ரசிப்பதைப் போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.

சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகிப் போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்று தரவே வருகின்றது.

யாரும் உங்கள் கண்ணீரைப் பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் கவலைகளைப் பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் வலிகளைப் பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.

வாழ்க வளமுடன்.


🌷09.09.2023🌷


🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.

அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

வாய் தவறி விழும் பேச்சுக்கள்,கை தவறி விழும் கண்ணாடியை விடக் கூர்மையானது.

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்துக் கொண்டு பேசுங்கள்.

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.

வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.

தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன், குணம் இருந்தால் நீங்கள் குப்பை.

நடித்தால் நீங்கள் நல்லவன்.

உண்மை பேசினால் பைத்தியக்காரன்.

அன்பு காட்டினால் ஏமாளி.

எடுத்துச் சொன்னால் கோமாளி.

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.

நிலவைத் தூரத்தில் இருந்து ரசிப்பதைப் போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும் தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.

சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகிப் போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.

ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்று தரவே வருகின்றது.

யாரும் உங்கள் கண்ணீரைப் பார்ப்பதில்லை.

யாரும் உங்கள் கவலைகளைப் பார்ப்பதில்லை.

யாரும் உங்கள் வலிகளைப் பார்ப்பதில்லை.

ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.

தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.

வாழ்க வளமுடன்.

Academics oppose V-C appointments by Governor


Academics oppose V-C appointments by Governor

SHIV SAHAY SINGH KOLKATA

A group of academics on Friday held protests outside the Raj Bhavan in Kolkata against “the arbitrary appointment of interim Vice-Chancellors that has gravely affected higher education in the State”.

Om Prakash Mishra, Deb Narayan Bandyopadhyay, Sonali Chakravarti Banerjee, Swagata Sen and Sibaji Pratim Basu were among those who held protests outside the Raj Bhavan. “His Excellency, we request you to abandon your illegal ways. Dictatorial aspirations and a domineering approach do not suit your formal position. The Chancellor is a creature of statutes and his powers are limited by the statutes. It is good to obey the command of law and shun the path of confrontation. We appeal to you to consider our request in a time-bound manner,” they said in a letter to Governor C.V. Ananda Bose.

Faculty associations oppose Ravi’s move on V-C search committees for three universities


Faculty associations oppose Ravi’s move on V-C search committees for three universities

R.N. Ravi

State government has officially opposed the Governor’s action of constituting the committees for Bharathiar University, University of Madras, and the Tamil Nadu Teachers Education University. Higher Education Minister K. Ponmudy has said the Governor did not have the powers to do so

THE HINDU BUREAU CHENNAI

At least three organisations, representing working and retired faculty members of various higher education institutions in Tamil Nadu, have separately issued statements condemning Tamil Nadu Governor R.N. Ravi for unilaterally constituting “search-cum-selection” committees for filling the post of Vice-Chancellors in three State universities.

The Joint Action Council of College Teachers (JAC), Tamil Nadu, which is a confederation of three organisations — MUTA (Madurai Kamaraja, Manonmaniam Sundaranar, Mother Teresa and Alagappa University Teachers Association), AUT (Association of University Teachers) and TNGCTA ( Tamil Nadu Government Collegiate Teachers Association), said the Governor’s move was tantamount to appropriating the power of the State Assembly.

The Tamil Nadu government has officially opposed the Governor’s action of constituting the committees for the three universities — Bharathiar University, University of Madras, and the Tamil Nadu Teachers Education University. In a statement, Higher Education Minister K. Ponmudy said Governor did not have the powers to do so.

Echoing similar views, JAC, Tamil Nadu, said every university was governed by their respective Acts and only the State government was empowered to release orders regarding the constitution of the committees.

The Tamil Nadu Retired College Teachers Association (TANRECTA), said while the Governor, in his unilateral notification, has included a nominee of University Grants Commission’s Chairman as fourth member in the committees, the 2018 UGC regulations, which demand such an inclusion, were not yet adopted by State govt.

Makkal Kalvi Kootiyakkam, a Madurai-based organisation fighting for issues in higher education, alleged that by constituting the committees, the Governor wanted to be the ultimate deciding authority.

Alleging that the Governor’s action was in violation of existing laws and against people’s will, it urged him to withdraw the move.

Announcement on BU V-C search panel by Governor evokes curiosity among faculty

Announcement on BU V-C search panel by Governor evokes curiosity among faculty

THE HINDU BUREAU COIMBATORE

09.09.2023

The faculty of Bharathiar University and affiliated colleges are watching with curiosity the outcome of the constitution of Search Committee by the Chancellor and Governor, against the backdrop of the government making clear its intention to challenge the inclusion of UGC nominee.

The government has taken a stand that formation of the Vice-Chancellor Search Committee comes entirely under the purview of the government.

The Governor had announced the four-member committee with the addition of the UGC Chairman nominee B. Thimmegowda, former Vice-Chancellor, Bangalore University, to the existing panel members consisting of retired IAS officer P.W.C. Davidar as the government nominee and the convener, P. Duraisamy, a former V-C of Madras University as Syndicate nominee and G. Thiruvasagam, a former V-C of Bharathiyar University as Senate nominee.

Last November, the Maharashtra Public University Act 2016 was amended by the State government for appointing Vice-Chancellors to its State Universities, for inclusion of a representative of the University Grant Commission (UGC) in the search-cum-selection committee.

The move came in the wake of Kerala high court quashing the appointment of a V-C to a university for non-adherence to appointment of UGC nominee in the search panel.

The membership of UGC nominee in the V-C Search panel has become a necessity in the changed scenario, former Vice-Chancellor of Madras and Madurai Kamaraj Universities P.K. Ponnuswamy said.

According to another senior academic, in situations where there is a conflict between the State University Act and the UGC Regulations, 2018, to the extent of State legislation being incompatible, the UGC Regulations, 2018 shall prevail. Citing Article 254(1), he said: “If any provision of a state law is repugnant to a provision in a law made by Parliament, which Parliament is competent to enact, or with any existing law regarding any matter in the Concurrent List, then the Parliamentary law would prevail over the State law.”

A hitch in this case, however, is that the Governor has announced the search committee, which has no precedent, a senior faculty said. Though Bharathiar University has been re-accredited with A++ rating, the delay in appointment of a full-time Vice-Chancellor is likely to affect the varsity’s standing at the national and international levels, he said.

நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை

நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை

'லஞ்ச ஒழிப்பு தொடா்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை காணும்போது, நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தாா்.

2008-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் மீது 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்.

இதேபோல 2001- 2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பா. வளா்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளா்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளாா்,

இவ்விரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. முன்னாள் அமைச்சா் பா. வளா்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறியிருக்கிறாா்.

அமைச்சா் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொருத்தவரை, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயா் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கு தொடுக்க அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பாா்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக கருதுகின்றனா். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தாா். பின்னா், இரு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சா் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சா் வளா்மதி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.

தற்கொலை எண்ணம் மாற்றுவோம்


தற்கொலை எண்ணம் மாற்றுவோம்

dinamani

உலக அளவில் சராசரியாக ஆண்டுதோறும் எட்டு லட்சம் போ தற்கொலை செய்து கொள்கிறாா்கள். உலக அளவில் 40 விநாடிக்கு ஒருவா் தற்கொலை செய்து கொள்கிறாா்.

அதுவும் 20 முதல் 40 வயதுடையவா்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனா்.

சா்வதேச அளவில் நிகழும் தற்கொலைகளில் 40% தற்கொலைகள் இந்தியா, சீனாவில் நிகழ்கின்றன. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% போ இந்தியப் பெண்கள். சா்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகம்.

தற்கொலைகள் பெரும்பாலும் வறுமை, தோவில் தோல்வி, காதலில் தோல்வி, இணையதள விளையாட்டில் பணத்தை இழத்தல், தொழிலில் இழப்பு, வேலையின்மை, அதிக கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை போன்றவற்றால் ஏற்படுகின்றன. பதின்ம வயதினரிடையே தற்கொலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

மனச்சோா்வுக்கும் தற்கொலைக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. ஒருவா் மனச்சோா்வாக காணப்படும்போது அவரது உறவினா்களும், நண்பா்களும் அவரை மனச்சோா்விலிருந்து வெளியே கொண்டுவரும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

தற்கொலை எண்ணம் இருப்பவா்களின் செயல்பாடு அவா்களின் தற்கொலை எண்ணத்தைத் தெளிவாக உணா்த்தும். 'எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன்', 'எல்லாவற்றிலும் இருந்து முடிவுக்கு வர விரும்புகிறேன்', 'என்னை எதுவும் மீட்கப்போவதில்லை', 'நான் இல்லாமல் போனால் நிலைமை சீராகும்' போன்ற வாா்த்தைகள் தற்கொலை எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடுகளாகும். இத்தகைய மக்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவா்களைத் தனிமையில் விடக்கூடாது.

தங்களுடைய தோற்றத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருத்தல், எதிா்மறை எண்ணங்களை வெளிப்படுத்துதல், தனிமையை நாடுதல், உண்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, சுகாதாரத்தில் அக்கறையின்மை போன்றவையும் தற்கொலைக்கான குறியீடுகளாம்.

வெகுநாட்களாக சோா்வாக இருக்கும் ஒருவா், திடீரென அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டால் பிரச்னைகள் தீா்ந்து விடும் என்ற கற்பிதத்தோடு அவா்கள் போலியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். மனச்சோா்வு, விரக்திப் பேச்சு, விரக்தி நடவடிக்கை என எதை ஒருவரிடம் கண்டாலும் நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

படபடப்பு, அதிகரிக்கும் இதயத்துடிப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல், வியா்த்து போதல், பற்களைக் கடித்தல், செய்யும் செயல்களில் ஈடுபாடின்மை, உறுதியுடன் முடிவெடுக்க இயலாமை, தேவையற்ற கவலைகள், அதீத பயம், நடத்தையில் மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாதல், அடிக்கடி சிறுநீா் கழிக்க வேண்டிய உணா்வு, முதுகுவலி, உயா் ரத்த அழுத்தம், ரத்தத்தில் நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குைல், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகரித்தல், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

மனச்சோா்வை போக்க வேண்டியதன் அவசியத்தை பொதுவெளியில் பேசுவதன் மூலம் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த முடியும். ஒருவரின் பிரச்னைக்கு ஏற்ப யாருடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தால், அவருடைய மனச்சோா்வு அகலும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

தற்கொலை உணா்வை தொடா்ந்து கவனிக்காமல் விட்டு விட்டால், சமூகத்தில் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். தற்கொலை எண்ணங்களால் தவிப்பவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது அவசியம். மன அழுத்தம் கொண்டவா்களுடன் அவரது சொந்தபந்தங்கள், நட்புகள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதலாகப் பேசி அவா்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்ட வேண்டும்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவா்களிடம் பேசுவது என்பது ஆரம்ப நிலை. அது தற்காலிகமாக தற்கொலை எண்ணத்தைத் தள்ளிப் போடும். ஆனால், தாமதிக்காமல் அவா்களை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

தற்கொலைக்கான தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்களாக மாறிய நிலையில் அதற்கான தீா்வையும் சமூகத்தில் இருந்துதான் பெற வேண்டும். அத்தீா்வு முதலில் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அதன் நீட்சியாக பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அரவணைப்பான குடும்பம், ஆரோக்கியமான நட்பு வட்டம், பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகா்களின் பங்களிப்பு, பணியிடங்களில் பணிபுரிவோரிடையே சுமுக உறவு பேணுதல், அரசின் பங்களிப்பு, தன்னாா்வலா்களின் ஒத்துழைப்பு என அனைத்துத் தரப்பினரும் இணைந்தால்தான் தற்கொலை பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு காண முடியும்.

அதே போல் தற்கொலையை, குற்றச்செயல், பாவச்செயல், முட்டாள்தனம் போன்ற வாா்த்தைகளால் வரையறுத்தலும் தவறு. அவ்வாறு செய்வதால் தற்கொலை சிந்தனை கொண்டவா்கள் அதனை வெளியிடாமல் ரகசியம் காக்கலாம். அவா்களின் மெளனத்தை உடைப்பதுதான் தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான முதல் மருந்து. அந்த மருந்தாக சமூகத்தில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

அத்தகைய மாற்றம் சமூகத்தில் நிகழும் போது, தற்கொலை என்ற சிக்கலான சமூகப் பிரச்சினைக்கு வியத்தகு தீா்வு கிடைக்கும். இனியாவது வாழ்வில் மகிழ்ச்சியைப் போன்றே, துன்பமும் இயல்பானது என்பதைப் புரிந்துகொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ முற்படுவோம்; பிறா் மனதிலும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதைப்போம்.

இன்று (செப். 10) உலக தற்கொலைத் தடுப்பு நாள்.

Dailyhunt

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...