Tuesday, June 12, 2018

நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்:

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல்

வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும்,
ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார்.

முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. 7 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் தொகையையும் வழங்கி வருகிறது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (டிடிஓ), நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம், எண்ம ஒப்பம்மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, தமிழகத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 2018 அக்டோபர் மாதத்தோடு, சிடி மூலம் சம்பளப் பட்டியல் வாங்கும் நடைமுறை முடிவுக்கு வரும். கணினி மயமாக்கும் திட்டம் 2018 நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே முதன் முறையாக கருவூலத்துறை முழுமையாக கணினி மயமாக்கப்படுவது தமிழகத்தில்தான் என்றார் அவர்.
 
kalvi seithigal

முக்கிய அரசாணைகள்!!!

▪ *GO முக்கிய அரசாணைகள் GO’S !!*

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை
வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

1.G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

2.G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்

3.G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

4.G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை

5.G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்

6.G.O.No. 264Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை

7.G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்

8.G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்

9.G.O.No. 140 Dt : June 11, 2012
2012 – 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012

10.G.O.No. 133 Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012

11.G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2012-2013 2012 – 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்

12.G.O.No. 123 Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

13.G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139

14.G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education

15.Lr No 35574 Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification

16.G.O Ms. No. 20309/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் –

17. G.O Ms. No. 21223/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :

18.G.O Ms. No. 193 02/12/2011
2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக

19.G.O Ms. No. 190 29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.

20. G.O Ms. No. 325 28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்
21.GO MS No-325 Dated the 28/11/2011Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO – FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION

22.G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011

23.G.O Ms. No. 175 08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011

24.G.O Ms. No. 29421-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011

25.G.O Ms. No. 994 20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011

26.G.O Ms. No. 273 03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை

27.G.O Ms. No. 141 13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் – தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011

28.G.O Ms. No. 141 13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

29.G.O Ms. No. 112 28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை

30.G.O Ms. No. 51 16-06-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள் amendment

31.G.O Ms. No. 51 16-05-2011
மகப்பேறு விடுப்பு – 180 நாட்கள்

32.G.O Ms. No. 58 February 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை

33.GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –2010வருட அரசாணைகள்

34.Letter No.63305 dated: 08 –11—2010.
Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –

35.G.o No 391 dt 7/10/2010
மாற்று திறனாளிகளின் ஊர்தி படி ரூ 300 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி அரசு ஆணை

36.G.o No 240 dt 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்

37.GO.MS.NO-270 Dated-26-08-2010
implementation of one man commision

38.GoMs.No 116 Dt 18/08/2010Openuniversity-pg degree not valid for Govt.service

39.Go.no175Dt18/06/2010Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS

40.Go ms no 157 Dt.10-06-2010
30 upgraded Hr.Sec.School List41.GO No 128 Dt 05/07/201010 day ALM training-reg

42.GO.MS.NO-154 Dated-10/06/2010
Upgraded Hr.Sec.School list 2010

43.GO.MS.NO-143 Dated-21/05/2010
Upgraded Hr.Sec.School list 2010

44.GO.NO-131 Dated-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -11
45.GO No 96 Dt 22-03-2010temporary Post Continuation Order -2007-2009 upgraded schools-order issued up to 30/06/20112009வருட அரசாணைகள்

46.GO No.445 dated: 10–09—2009.
House Building Advance – Rate of interestLr No.29593 dated: 25–08—2009.இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்

47.Letter No.38561 dated: 16 –11—2009.
B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry2007வருட

49.Go NO 31 Dated: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.2006வருட அரசாணைகள்

50.GO NO 120 Dated: 18-07-2006
1-1-2006 முதல் தகுதிகாண் பருவம் துவங்குதல் குறித்து ஆணை

51.GO NO 99 Dated: 27-06-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்

52.GO NO 73 Dated: 23-06-2006
வேலை நிறுத்த காலம்-பணிக்காலமாக வரன்முரைபடுத்தும் ஆணை

53.GO NO 73 Dated: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணைDOWNLOADS2006 க்கு முந்தைய அரசாணைகள்

54.GO Ms No.11 dated: 09–02—2004.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெரும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை

55.G.O.No.1144 Dt : dec 13, 1993
பள்ளிக்கு வருட இடையில் எந்த நிகழ்ச்சிக்காகவும் அரசுவிடுமுறைவிட்டாலும் பள்ளிவேளைனாட்களில் குறைவு ஏற்ப்படகூடாது என்பதர்க்கானா அரசு ஆணை

56.GO Ms No.71 dated: 06–06—2002.
B.Sc(Bio-Chemistry) With B.Ed Physical science Eligible for B.T Science

57.GO Ms No.504 dated: 02 –11—2000.
Special Provident fund Scheme -2000 –click hereSpecial Provident fund Scheme -2000 rules
DOWNLOADTamilnadu education rules

58.GO.MS.NO-164 Dated-21/08/2000
M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry
 
courtesy: ssta webpage
பதின் பருவம் புதிர் பருவமா? 14 - நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்

Published : 26 Dec 2015 12:59 IST

டாக்டர் ஆ. காட்சன்

 





தற்கொலைகள் பற்றி ஓரளவுக்காவது அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கிறதோ, இல்லையோ நம்மில் பெரும்பாலான வர்களிடம் மிகவும் தவறான புரிதல் இருப்பது என்னவோ உண்மை.

தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எல்லாருமே கோழைகள், வாழத் தெரியாதவர்கள்; வேண்டுமென்றே செய்கிறார்கள்; வெறும் மிரட்டல்கள் முயற்சியாக மாறாது; தற்கொலையில் இருந்து ஒருமுறை மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்; தற்கொலை எண்ணங்களைப் பற்றி மருத்துவர் சாதாரணமாக விசாரித்தாலே, அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கும்கூடத் தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் - தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைப் பற்றி நிலவும் தவறான மூடநம்பிக்கைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் இவை.


ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே தோற்றுப்போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது. அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வர்கள். பல நேரம் அவர்களுக்குச் சிகிச்சையும் தேவைப்படலாம்.

தடுக்க முடியுமா?

தற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாகத் தடுக்கக் கூடியவைதான். ஏற்கெனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலை யில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப் பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, வயலுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது, நல்ல பலனைத் தரும்.

கொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்பு வேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் நகரின் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்திக் கட்டப்பட்ட பின்பு, அங்குத் தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலில் இருக்கும் நபர்களிடம் ‘மது அருந்தினால் நிம்மதி கிடைக்கும்’ என நண்பர்கள் ஆலோசனை கூறித் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மது, நிச்சயமாக மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விஷப்பொருள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

கடைசிக் கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனையும்கூடத் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். எனவே, அதைப் பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப் பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் மாத்திரைகளும் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை எண்ணங்கள் முயற்சிகளாக மாறுவது தவிர்க்கப் படும். இது போன்ற வர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன.

சமுதாயம், ஊடகங்களின் பொறுப்பு

தற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தற்கொலை முயற்சி செய்த பின் உளவியல் ஆலோசனை பெற வரும் வளர்இளம் பருவத்தினரிடம் கேட்டதில், அவர்களில் பலரும் சினிமாக்களில் வரும் தற்கொலைக் காட்சிகளை உள்வாங்கிப் பிரதிபலிப்பது தெரியவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த வான் கதே என்ற எழுத்தாளர் தனது ‘இளம் வெர்தரின் சோகம்’ (Sorrows of young Werther ) என்ற நாவலில், நாயகனின் ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததன் விளைவாகத் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரித்திருப்பார்.

அந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில், நாவலில் வெர்தர் எந்த உடையணிந்து, எப்படித் தற்கொலை செய்துகொண்டாரோ, அதுபோலவே ஐரோப்பாவில் தற்கொலை செய்து மடிந்த இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல இன்றும் பல ஊடகச் செய்திகளும் படங்களும் வளர்இளம் பருவத்தினரைப் பாதிப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

(அடுத்த முறை: தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்போம்)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com
Not a single ST student from government or aided schools likely to get MBBS seat this year

NOT even one student from Scheduled Tribe (ST) communities who studied at government or government-aided schools in the State is likely to get an MBBS seat this year.
 
Published: 11th June 2018 03:25 AM  




Image used for representational purpose.

By Sushmitha Ramakrishnan
Express News Service

CHENNAI: NOT even one student from Scheduled Tribe (ST) communities who studied at government or government-aided schools in the State is likely to get an MBBS seat this year. Among Scheduled Caste (SC) communities, just nine students from government and government-aided schools seem to have a chance to get an MBBS seat, either in a government college or in government-quota seats in private colleges.

The analysis has been made with data Express obtained from sources in the School Education Department and by considering 2017 cut-off marks. In 2017, five students from government schools could secure MBBS seats. Government schools cater mainly to students in rural, financially and socially backward families. The main reason attributed is lack of access to resources to prepare for the National Eligibility-cum-Entrance Test (NEET), which is largely based on Central Board of Secondary Education (CBSE) syllabus. Specialised coaching, crucial to prepare for any competitive exam, is also beyond the geographical and economic reach of most students in rural areas, say educationists.

Data released by the State shows 1,344 students from government and government-aided schools qualified by scoring more than the minimum eligible marks. But only 10 scored over 300 and only 42 scored over 200, reliable School Education department sources said. Among the 42 who scored above 200, nine belong to SC communities. In 2017 medical admissions, the cut-off mark in SC category was 210. So, these nine students may stand a chance to get a seat in either government colleges or government quota seats in private colleges. However, given that most of them hail from poor families, affordability of private college fees may be a barried. In the ST category also, last year’s cut-off was 210 marks.

Not a single student from ST communities who studied in a government or government-aided school scored over 200.Overall caste-wise data on NEET-qualified students in TN could not be accessed as officials said they did not prepare such data. But, CBSE data paints a similar picture nation-wide.

Classes hold the key as coaching centres make NEET profit

Mehrunisa Ahmed (name changed) is not very different from Anitha or Pradeepa - the two Dalit students from villages of Tamil Nadu who committed suicide after not getting a medical seat since the introduction of National Eligibility-cum-Entrance Test (NEET).

All three are medical aspirants who are considered meritorious by their schools, but hail from poor families from marginalised communities. Mehrunisa was selected to be the cream of students from government schools and sent for a free month-long residential coaching before she attempted NEET. This was her only formal training for the exam.

Mehrunisa, finds herself in the cross-roads, just like how Pradeepa was last year. She scored 1,128 in her Class 12 State Board exam, and 175 in NEET, which puts her eligible for an MBBS seat. But with this marks she can get a management quota seat in a private college. “But my parents will never be able to pay the fees,” she rues. She has decided to take a gap of one year and attempt NEET again in 2019.


K Keerthana, the Tamil Nadu topper in NEET 2018, scored an All India Rank of 12, the highest for a student from Tamil Nadu till now. However, she comes from a socio-economic background that has given her a huge advantage when compared with her contemporaries like Mehrunisa in government schools.

Keerthana’s parents could easily afford her a leading CBSE school in the heart of Chennai and special coaching classes since she was in Class IX. “My coaching centre did all the planning, I just followed the schedule,” she told Express. In JIPMER entrance too, she secured 5th rank. Even before NEET was introduced, students who went to private schools had an advantage in securing MBBS seats. But the numbers suggests that NEET is making an MBBS seat almost at unreachable levels for students from rural areas.

For example, in 2016 (the last year when admissions were made using Class XII board exam marks), 30 students from government schools could get a seat in government medical colleges. This is besides those who may get seats in government quota in private colleges. But in 2017, when the admissions were made based on NEET score, just two students from government schools could get a seat in government medical colleges.But this did not mean that academic excellence was overlooked when the admissions were made based on Class XII board exam marks. To get into any top government medical college, students had to meet the rough cut-off of at least 198 out of 200. Even students from marginalised communities will have to score over 98 per cent marks in Maths and Science subjects to secure a government seat.

“I scored 198 in biology, 199 in physics and centum in chemistry. I couldn’t get into any government college in Chennai, but I found a seat in Tiruchy Government Medical College,” said Naveen Kumaresan, a third-year medical student who was from the last batch of students who used board exam scores to get into medical courses.

Naveen’s teachers saw a promising student in him when he scored 470 in Standard X State Board exam. He claimed that his school in Dharmapuri even funded half his higher secondary education, which came much to the relief of his family. His father is a cable operator and his mother does not work.“About 10 students from my school got into various medical colleges across the State. We were ambitious and we knew we had a fair chance at it. We had to compete with students in the syllabus we’d studied all our lives,” he said. He added that many students in his batch were from districts across the State. “Now, we have to search for village students among our juniors (who were admitted based on NEET score),” he says adding that he could visibly see his junior class more dominated by students from affluent families, mainly from Chennai.

Educationalists too opine that introduction of NEET has mandated the need for coaching classes and destroys the social justice built in the Tamil Nadu education system.“A rich student who scored 190 has more chance of getting into a medical college over a poor one who scored 230,” said educationalist Prince Gajendrababu, adding that NEET is boosting mediocrity in the name of bringing uniformity. Both schools and students will undermine the value of school education and give importance to clearing NEET or other exams alone, he said.

“This would mean that students will no longer find it relevant to question fundamentals in class if it’s not going to feature in their competitive exam,” he said.An exam like this which centres around urban students with access to NCERT text books would cut off access to Dalits in particular said D Ravikumar, from VCK.

“At least two-thirds of Dalit population lives in the rural areas and an exam that deprives rural students will affect Dalit students twice as much,” he said. Most of these students cannot afford go to coaching classes to prepare for NEET, he claimed. Poor students from marginalised backgrounds will have to prove their merit over and over again, only to not succeed, he said.

While NEET on one side seems to exclude students who don’t have access to coaching centres, it has also generated a massive commercial network that profits from it. About 1.4 lakh students from Tamil Nadu qualified in the exam. Even if half of them took coaching that cost them Rs 10,000, the industry is worth Rs 70 crore.

However, the calculation used here is far simplified as leading coaching centres charge even up to a lakh per student per year and students have started taking training from Class IX.“A few popular leading CBSE school in Chennai have increased their fees from Rs 1.1 lakh to nearly Rs two lakh promising parents that their children will be trained for NEET,” said GR Ravindranath from Doctor’s Association for Social Equality.

A Riaz, a NEET aspirant from a government school in North Chennai is adamant about pursuing MBBS. He too, like Mehrunisa was selected for government residential NEET coaching. While he scored 1155 in Class XII, his two-digit score in NEET has destabilised his confidence.“I don’t know what I’ll do. I came to take a year off to study as my parents can’t afford it. I need to finish my education quick to start earning and I don’t see myself becoming a doctor through any other way except NEET,” he said.

When numbers speak volumes

Even before NEET was introduced, students who went to private schools had an advantage in securing MBBS seats. But the numbers suggests that NEET is making an MBBS seat almost at unreachable levels for students from rural areas. For example, in 2016 (the last year when admissions were made using Class XII board exam marks), 30 students from government schools could get a seat in government medical colleges. This is besides those who may get seats in government quota in private colleges. But in 2017, when the admissions were made based on NEET score, just two students from government schools could get a seat in government medical colleges. However, this did not mean that academic excellence was overlooked during admissions. To get into any top government medical college, students had to meet the rough cut-off of at least 198 out of 200
20 years after son’s death, city hospital told to pay woman Rs 15 lakh

KKR ENT Hospital to pay a complainant Rs 15 lakh for negligence.

Published: 11th June 2018 03:23 AM |


By Dia Rekhi


Express News Service

CHENNAI: A Chennai consumer forum has directed KKR ENT Hospital to pay a complainant Rs 15 lakh for negligence, almost 20 years after her son’s death. Eswari Kannan had approached a doctor at the hospital on January 11, 1999 with son K Ravikumar. Ravikumar, 28, had discharge from his ears. She paid Rs 21,600 for treatment. Ravikumar stayed at the hospital overnight.

The next day, allegedly without informing his sister who was attending to him, he was taken to operation theatre. “Due to loss of her son by the negligent act committed by opposite parties, she should have suffered from immeasurable agony.... in such a pathetic situation there is no other alternative excepting to order compensation...,” the Consumer Disputes Redressal Forum, Chennai (North), presided over by president K Jayabalan observed in an order on May 31. The complainants said Mastoidectomy, Metoplasty and Ossiculoplasty were performed “unauthorizedly.”

Ravikumar allegedly suffered severe headaches thereafter. On February 15, 1999 he was admitted to Government General Hospital, Chennai for treatment. Two days later he died allegedly due to “Post Mastoidectomy Meningitis”. “The patient was seen routinely over the next week (after his discharge) and was sent back to Salem,” the hospital countered.
Four seats under sports quota added to MBBS, one to BDS

The long wait by sportspersons for an increase in sports quota for MBBS programme has fructified.

  Published: 12th June 2018 03:32 AM | 
By Prabhakar T


Express News Service

COIMBATORE: The long wait by sportspersons for an increase in sports quota for MBBS programme has fructified. After almost a decade, the State government has hiked the number of MBBS seats reserved for eminent sportspersons under sports quota from three to seven. It has also reserved one seat for them in the BDS programme for the very first time. According to sources, when the total number of MBBS seats under government quota was less than 1,200 in 2008, the State government had reserved only 0.25 per cent for sportspersons and the count was only three then. Instead of following the percentage, the government stuck to the count in the MBBS admission until 2017, they claimed. Sources in the selection committee said, the sports quota seats have been increased from three to seven now upon representations from various sports associations.

Tamil Nadu Athletic Association Secretary C Latha urged the government to classify those sports that can facilitate eminent sportspersons to enjoy reservation benefits. “If Olympics sports alone are recognised for sports quota, the real sportspersons will stand a chance,” she opined. However, some sports enthusiasts felt TN should have .5 per cent reservation like Kerala, Karnataka and Andhra Pradesh.

Only two language papers in Class XI, XII


In order to reduce mental stress of higher secondary students, the Tamil Nadu School Education Department has passed an order to merge Part I and Part II of Tamil and English language papers. Instead students will appear for one examination for each language paper. Officials from the State School Education Department and State Council of Educational Research and Training have decided to reduce the number of exams after concurring with parents and teacher bodies. Now students will have to appear for only six exams instead of eight.
Crowd and commotion as applications for BDS, MBBS go on sale

Over 17,500 applications sold out on the first day of sale for MBBS and BDS courses across the state on Monday.

  Published: 12th June 2018 03:43 AM | 




A medical aspirant with her father at KMC on Monday | D SAMPATHKUMAR

By Express News Service

CHENNAI : Over 17,500 applications sold out on the first day of sale for MBBS and BDS courses across the state on Monday. There was commotion at the Government Kilpauk Medical College when crowds thronged the venue to buy application forms. Among government medical colleges in Chennai, the Government Kilpauk Medical College sold the highest number of applications. Police were roped in after the management could not control the agitating crowd. The parents also charged that there were no proper arrangements.

“We are made to wait for hours for an application. They gave a token to get demand draft, but after seeing the crowd, token system was not followed. Whoever went out and got the demand draft were allowed first, and we were left behind. I came around 9 am,” said A Suganya, a candidate’s parent.Meanwhile, a senior doctor at the KMCH said, “We did not expect so many people, so we were not prepared. Even in banks, it would take at least two hours to get DD. So, we made arrangements at the venue. But, because of the crowd, we could not provide the service smoothly”.

Traffic outside the college was also affected. The management said that, from next year it would deploy volunteers and restrict vehicles’ entry into the campus. The management also extended the timing of sale of applications to around 6 pm from the scheduled 5 pm.

The Government Kilpauk Medical College sold 2,905 applications, the Government Medical College in Omandurar Estate 389, the Government Stanley Medical College 393 and the Madras Medical College sold 603 applications. According to the selection committee of the Directorate of Medical Education, across the state 11,967 applications for government seats and 5,631 applications for management quota seats were sold out, that is, a total of 17,598 applications on day one.

NEWS TODAY 23.07.2026