Monday, July 6, 2015

திருமணமான பெண், கருணை அடிப்படையில் அரசு வேலைபெற சட்டப்படி உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டத்தின் முன் ஆணும், பெண் ணும் சமம் என்பதால், திருமண மான பெண்ணுக்கும் கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப் பித்துள்ளது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் நொச்சிக்குப்பை கிராமத் தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்:-
எனது தந்தை அரசு மலைவாழ் உறைவிடவாழ் பள்ளியில் சமையல்காரராகவும், காவல் காரராகவும் பணியாற்றினார். கடந்த 2003-ல் அவர் இறந்துவிட் டார். அதனால், கருணை அடிப் படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிக்கு மனு கொடுத்தேன். எனக்கு திருமணமாகிவிட்டதால் மனுவைப் பரிசீலிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் மீண்டும் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்தப் பலனும் இல்லை. எனவே, கருணை அடிப் படையில் எனக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “கடந்த 2010 ஆகஸ்டு 30-ம் தேதி தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அர சாணையின்படி, திருமணமான பெண்களுக்கு கருணை அடிப் படையில் வேலை வழங்கலாம். ஆனால், வேலைக்காக அவர் விண்ணப்பிக்கும்போது திருமணம் ஆகியிருக்கக்கூடாது. மனுதா ரரைப் பொருத்தவரை அவருக்கு திருமணம் ஆகும்போது அவரது தந்தை உயிருடன் இருந்தார். எனவே, கருணை அடிப்படையில் அவர் வேலை கோர உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:-
ஆண்களைப் பொருத்தவரை திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் கருணை அடிப்படையில் வேலையைப் பெற உரிமை உள்ளது. பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சம அந் தஸ்து, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த வழக்கில், திருமணத்தைக் காரணம் காட்டி பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்க ளைப் பாதுகாக்க வேண்டியது அவர்களது மகன் அல்லது மகளின் கடமை என்று சொல்லப் பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத் தில் பாகுபாடு காட்டப்படவில்லை. கருணை அடிப்படையில் வேலை என்று வரும்போது, பாகுபாடு காட்டப்படுகிறது.
மனுதாரரின் அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை. மனுதாரர் மட்டுமே (ஒரே பெண்) உள்ளார். இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் அல்லது பெண் என்று ஒரேயொரு குழந்தைதான் இருக்கிறது. ஒரு அரசு ஊழியருக்கு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அவர் மரணத்துக்குப் பிறகு அம்மாவைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மகளுக்குத்தானே வருகிறது. இந்த மாதிரியான சூழலில் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர முடியாது என்பது ஏற்புடையதல்ல.
எனவே, மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 8 வாரங்களுக்குள் வேலை வழங்க வேண்டும். மனுதாரர் மனுவை நிராகரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அரசு தலைமைச் செயலாளர் தகுந்த மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

MCI, health ministry look away as doctors associations violate ethics code

NEW DELHI: With the Medical Council of India (MCI) claiming it has no jurisdiction over doctors' associations and the health ministry not intervening to point out that the council was wrong, doctors' associations are back to violating the code of ethics with impunity.

Recently, the Indian Medical Association (IMA) was in the news for endorsing a commercial product and the Indian Academy of Paediatrics (IAP) was in the news for taking money from a manufacturer of health drinks for children to hold a meeting on child nutrition. Both the organisations have been in trouble over the very same issues earlier. IMA claimed it is not endorsing and IAP claimed there was no conflict of interest in taking money from GSK. Now IMA endorsement is also appearing with Dettol soap ads in print saying "certified by IMA". In both cases MCI has remained quiet.

President of the Punjab Medical Council, Dr G S Grewal wrote to the MCI president and sought action on IMA violating the code of ethics by taking money from Kent Water Purifiers for 'endorsement'. But the MCI is yet to take any action.

In August 2010, after the controversy about the IMA endorsing various commercial products, then secretary general of IMA, Dr Dharam Prakash, said the IMA had decided that it would not do any more endorsements. However, that was when MCI had issued notices to IMA office bearers and had threatened to take action against them. Later, MCI claimed it could take no action as it had no jurisdiction over associations. And now, IMA is back to taking money from commercial entities for what they claim are public health campaigns.

In the case of IAP, when the ministry brought the matter of IAP taking funding from vaccine manufacturers in 2012 to the notice of the MCI, the council wrote to the ministry that in its February 2014 executive committee meeting it considered the matter and had decided that it had jurisdiction only over individual doctors and not associations and so "the regulations maybe accordingly amended". The health ministry neither contested the MCI's position nor pointed out that it had not notified the said amendment as suggested by the council.

The MCI has claimed that it amended section 6.8 of the ethics code which refers to "code of conduct for doctors and professional association of doctors in their relationship with pharmaceutical and allied health sector industry" and that it has taken out the word "professional associations". However, the health ministry never notified this amendment in the official gazette. It did not do so in 2010 when MCI first tried amending the code. And the ministry again did not do it in 2014 when the MCI tried yet again to take out the words "professional associations" through an amendment. It becomes law only when published in the gazette. So, the code of ethics published in the gazette in December 2009 remains the law and it clearly refers to professional associations.

MCI appears to be very well aware of the law since even in the code of ethics available on its website the words "professional association" have not been deleted. Yet, in every case to do with doctors' associations put up before MCI, it has ruled against taking any action claiming that the code of ethics was not applicable to a group or association of doctors.

"All it takes to form an association is for seven doctors to get together and register it as a society. Is it not ridiculous that what is not allowed under the ethics code for an individual doctor can be allowed if seven of them get together and form an association?" asked a senior physician.

"MCI regulates with the approval of the government of India. The MCI can recommend, but the government has to approve. Any decision of the MCI has to go to the government to be implemented. No proposed amendment has any value in law unless it is published in the gazette and notified. So, all cases involving doctors' associations where MCI claimed it could not take action on the basis of the amendment which never became law, can be reviewed. The government can do it," explained Dr MC Gupta, a medico legal expert and a doctor who has specialised in laws related to the medical profession.

Incidentally, the ministry has not explained why it decided not to notify the amendment and thus oppose the council's repeated efforts to take the professionals associations out of its jurisdiction. There was no response to TOI's questions to the ministry on the subject.

Punjab to upload RTI replies on Departmental websites

Chandigarh, Jul 2 (UNI) The Punjab government has directed all the departments to upload information regarding applications seeking information under Right to Information Act, 2005, their replies, appeals filed before first Appellate Authority of the concerned department and its decision on their departmental websites. In a communique sent by the Directorate, Governance Reforms, Punjab to all Financial Commissioners/Principal Secretaries/Administrative Secretaries, it has been asked that they should issue detailed directions in this regard to their concerned departments.

Maharashtra University for Health Sciences (MUHS) has started a new department in health informatics,

New department will help integrate technology and healthcare data

Maharashtra University for Health Sciences (MUHS) has started a new department in health informatics, which aims at bringing doctors and engineers together. The intention is to strengthen medical facilities and improve research work and statistical analysis for both public and private health sectors. It has been observed that with the frequent leaps in technology, doctors often find it hard to understand the minute details of software engineering. Then, statistics and healthcare data are often misconstrued by engineers as well.

Enrolment will begin soon for this postgraduate diploma course for both doctors and engineers, said Dr Arun Jamkar, vice chancellor of MUHS. "Seeing the lack of knowledge among both doctors and engineers, we came up with this concept and will be now running a department that will teach them health informatics. The courses will begin soon and the department will be headed by Pune-based health informatics expert Dr Rajeev Joshi," he said.

Dr Joshi said, "There will be courses in health informatics, which will include medical information of any nature as it has been observed that experts in information technology find it difficult to understand the finer details of healthcare. Doctors, on the other hand, are not trained in information technology and software development."A course in clinical engineering will also be held, focusing on treatment of various disorders, ultramodern electronic equipment, etc, along with a course in imaging technology in medical diagnosis, Joshi stated.

"At the end of the course, doctors and engineers will be given academic projects to help them conduct better research that can be put to use for electronic health records, statistical analysis, clinical purposes and hands-on training for healthcare," Joshi added.

இணையதளத்தில் கட்டண விவரங்கள் பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

புதுடில்லி:பல்கலைக்கழகங்களில் சேர விரும்புவோருக்கு, பயன்படும் வகையில், அவற்றின் இணையதளங்களில், விரிவான கட்டண விவரம், பிற செலவுகள், சேர்க்கை நடைமுறை போன்ற தகவல்களை வெளியிடுமாறு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள், அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகள், பல தகவல்களை மறைப்பதாகவும், கட்டண விவரம் தொடர்பாக, மாணவர்களின் பெற்றோருக்கு தவறான தகவல்களை அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டி, சமீபகாலமாக எண்ணற்ற புகார்கள் குவியத் துவங்கி உள்ளன. இதையடுத்து, அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள கடித விவரம்:




பல்கலைக்கழகங்கள், பயிற்றுவிக்கும் ஒவ்வொரு படிப்புக்கும் பெறப்படும் கட்டணம், நிறுவன மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்ட பிற கட்டண விவரங்கள் மற்றும் சேர்க்கை நடைமுறை விவரங்களை, இணைய தளங்களில் வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் செயல்படும் கல்லுாரிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும், அவற்றில் சேர விரும்பும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இணையதளங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.




மேலும், கல்லுாரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்கள், கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி திறன், படிப்புகளை முடித்து செல்லும் மாணவர்கள், வேலைகளில் சேர்ந்தது தொடர்பான விவரங்கள் போன்றவற்றையும், இணைய தளங்களில் வெளியிட வேண்டும்.




இந்த உத்தரவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 15 நாளில், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Vyapam scam: Medical college dean found dead

M.P. Chief Minister refuses to seek CBI probe.

The Vyapam scam claimed another victim on Sunday with Arun Sharma, Dean of the Jabalpur-based Netaji Subhas Chandra Bose Medical College, being found dead in a Delhi hotel. He was said to be compiling a list of students who gained admission illegally.

Notwithstanding pressure over the growing number of unexplained deaths of accused persons and witnesses, Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan insisted on Sunday that he could not recommend a CBI inquiry into the case.

‘Not above judiciary’

“My government is not above the judiciary. When the High Court has refused a CBI inquiry, how can we order it?” the Chief Minister said.

Mr. Chouhan said a special investigation team was probing the scam under the supervision of the Madhya Pradesh High Court and ordering an investigation by any other agency was the prerogative of the court.

He insisted that no other case in the country had been investigated as closely as Vyapam had been till date.

“The moment the HC decided to monitor it, that very day the State government’s role ended in the scam. When the probe is being carried out under court monitoring, the State government cannot be above the court or the Supreme Court,” he said.

In the latest deaths associated with the scam, Akshay Singh, a TV reporter from Delhi, had a sudden heart attack on Saturday while reporting on the scam. He had just concluded an interview with the parents of one of the accused who died in suspicious circumstances in 2012.

On Sunday morning, Dr. Arun Sharma was found dead in Uppal Hotel in Delhi. His death comes exactly a year after his predecessor, D.K. Sakalley, died of burns at home. Both were said to be compiling a list of students who had gained admission illegally.

The police said that there were no visible injuries on Dr. Sharma’s body and that prima facie it appeared to be a natural death. In Bhopal, the speculation was that it was a case of suicide.

Chouhan agrees to send Singh’s viscera to AIIMS for forensic tests

As the repercussions of the growing number of unexplained deaths related to the Vyapam scam grow, Mr. Chouhan agreed on Sunday to send the viscera samples of journalist Akshay Singh to the All India Institute of Medical Sciences (AIIMS) for examination.

Mr. Chouhan was responding to a request from the India Today group whose journalist Singh died in mysterious circumstances on Saturday while reporting on the scam.

Mr. Chouhan now seems to be facing pressure from within his party. On Saturday, his closest rival in Madhya Pradesh, Kailash Vijayvargiya, conducted a large rally in Bhopal apparently to celebrate his appointment as BJP national secretary. Party insiders however, read it as a show of strength and a subtle attempt to increase the pressure on the Chief Minister.

Mr Chouhan, who addressed a press conference on Sunday, said that every death in the case was unfortunate and all of them should be probed. He said he had written to the special investigation team monitoring the probe to look into the sudden death of the journalist. He said, however, that his State government had no role in the investigation in the Vyapam scam since the High Court started monitoring the probe.

உஷாரய்யா உஷாரு..

அது வசதிபடைத்த மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரி. புதிய மாணவர்கள் சேர்க்கை முடிந்து, கல்லூரி கலகலப்பாக தொடங்கியது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களால் கல்லூரி களைகட்டியிருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா மாணவர்களிடேயும் ஒருவித தேடுதல் இருந்துகொண்டிருந்தது.

‘எங்கிருந்தோ இங்கு படிக்க வந்திருக்கிறோம். நண்பர்கள் கிடைத்தால்தானே கல்லூரி வாழ்க்கை நல்லபடியாக அமையும். எந்த நண்பர் நமக்கு கிடைப்பார்!’ என்ற ஏக்கம், எதிர்பார்ப்போடு அவர்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை தேடுவது அவர்களது கண்களில் தெரிந்தது.

இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் குழுகுழுவாக பிரிந்து அந்த மாணவர்களை தனித்தனியாக அணுகினார்கள்.

‘நாங்களும் புதிய மாணவராய் இந்த கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்தபோது, இப்படித்தான் நட்புக்காக ஏங்கினோம். எங்களுக்கு நண்பர்களை ஒருங்கிணைத்து தரவும், வழிகாட்டவும் யாரும் முன்வரவில்லை. அதனால் ரொம்ப கஷ்டப்பட்டோம். நாங்கள்பட்ட அதே கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக, ‘பர்ஸ்ட் டே பார்ட்டி’ ஒன்று ‘அரேன்ஞ்’ பண்ணியிருக்கோம். நீங்க பணம் எதுவும் தரவேண்டாம். நட்புக்காக எல்லா செலவுகளையும் நாங்களே செய்கிறோம். அந்த பார்ட்டியில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்..’ என்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் அதற்கு இசைவு தெரிவித்தனர். ‘எந்த இடத்தில் எப்போது பார்ட்டி?’ என்று கேட்டனர்.

‘நாங்க சவுகரியமான இடத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். இரண்டொரு நாளில் முடிவு செய்ததும் தகவல் தருவோம். உங்கள் செல்போன் நம்பரை மட்டும் தாருங்கள்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.

அடுத்த நாளே புதிய மாணவர்களுக்கு தகவல் போனது. அடுத்து வந்த லீவு நாளில், குறிப்பிட்ட ஓட்டல் ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் கூடும்படி கூறினார்கள்.

நாற்பது மாணவர்கள் அந்த ஓட்டல் முன்னால் திரண்டனர். அங்கு தயாராக நின்றிருந்த பஸ் ஒன்றில் அவர்கள் ஏற்றப்பட்டு, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் இறக்கப்பட்டனர். சுவையான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நேரம் சென்றுகொண்டிருந்தது. இரவு வந்தது. நடனமும், இசையும் அங்கு அரங்கேறியது. மாணவர்கள் அவைகளை ரசித்தபடியே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டார்கள். அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு விதவிதமான உணவுகள் வந்துகொண்டிருந்தது.

‘இவ்வளவு சிறப்பாக பார்ட்டியை நடத்துகிறார்கள். விலை உயர்ந்த உணவுகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்களால் சும்மா எப்படி தரமுடிகிறது?’ என்று யோசிக்கும் நிலையில் பெரும்பாலான மாணவர்கள் இல்லை.

ஆட்டமும், பாட்டமும் அமர்களப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஒருவர் அங்கிருந்த மேடையில் தோன்றினார். நட்பின் பெருமையை விளக்கிப்பேசினார். பின்பு, ‘நட்பை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் முதலில் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக நம்மையே நாம் அறிய வேண்டும். நம்மை அறிந்தால்தான் நம்மால் குழுவோடு இணைய முடியும்’ என்று பொடிவைத்து பேசினார்.

அதன்பின்பு நேரம் செல்லச் செல்ல உள்ளே மதுவும், சில வகை போதை பொருட்களும் கொண்டு வரப்பட்டன. பரிமாறப்பட்டன.

மறுநாள் காலையில் பஸ்சில் ஏற அவர்களால் முடியவில்லை. அரை மயக்கத்தில் இருந்தார்கள். அந்த மயக்கம் தங்களுக்கு தொடர்ந்து தேவை என்ற நிலைக்கும் அவர்களில் பலர் வந்துவிட்டார்கள். முதலில் ‘ஓசி’ என்றாலும் பின்பு இதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டியதிருக்கும் என்பது அந்த மாணவர்களுக்கு புரியவில்லை.

சீனியர் மாணவர்கள் சிலர், வெளியே உள்ள போதைப் பொருள் சப்ளை செய்யும் நெட்வொர்க்குடன் சேர்ந்து இப்படிப்பட்ட பார்ட்டிகளை நடத்தி, போதைப் பொருள் விற்பனைக்கு கால்கோள்விழா நடத்துகிறார்கள்.

மாணவர்களே காலேஜுக்கு தானே போறீங்க.. ரொம்ப கவனமாக போங்க..!

NEWS TODAY 25.08.2026