Thursday, July 6, 2017
Banks Not Liable For Theft In Lockers, Reveals RBI In RTI Query | Live Law
Banks Not Liable For Theft In Lockers, Reveals RBI In RTI Query | Live Law: An RTI response by the RBI and 19 PSU banks has disclosed that locker hiring agreement between the public sector banks and the customers absolves the banks of any liability for theft or burglary in the lockers. The banks stated in the response that the relationship between the locker hirer and the bank is that …
Breaking: SC Releases Its Judgment Dated May 9 Convicting And Sentencing Justice Karnan To Imprisonment [Read Judgment] | Live Law
Breaking: SC Releases Its Judgment Dated May 9 Convicting And Sentencing Justice Karnan To Imprisonment [Read Judgment] | Live Law: In a detailed unanimous judgment released today, the Supreme Court bench of seven Judges including Justice Pinaki Chandra Ghose who retired on May 27, has given detailed sequence of events and the reasons why it found Justice Karnan of Calcutta High Court guilty of contempt of court, and sentenced him to six months imprisonment. The …
Rajinikanth daughter’s divorce over, without much ado
A Subramani| Updated: Jul 5, 2017, 03.04 PM IST
File photo of Soundarya Rajinikanth and Ashwin RamKumar.
CHENNAI: The seven-year marriage of superstar Rajinikanth's daughter Soundarya came to an end on Tuesday, when a family court in Chennai passed an order judicial separation.
The principal family court judge Maria Clatta formalised the separation, after Soundarya and her estranged businessman-husband Ashwin stood firm on their resolve to end the marriage. For about seven months now, the divorce proceedings had been happening before the court without any show of adversity. It was smooth, as the decision was mutual. The terms of settlement, however, is not known.
The couple, married on September 3, 2010, has a four year old boy, and nothing has been revealed about either the custody or visiting rights of the parents on the child.
Lawyers privy to the divorce proceedings said the couple had been living separately for about seven months now, and their misunderstanding over various issues reached a point of no return earlier than that. Though initially the news of marital discord was being denied by both Soundarya and Ashwin, the fact that Soundarya kept saying that she always felt proud to identify herself as 'Soundarya Rajinikanth', triggered debate over the status of their marriage.
They later came out in the open about the ongoing case, and appeared in court together. The separate proceedings were smooth and without much ado.
CHENNAI: The seven-year marriage of superstar Rajinikanth's daughter Soundarya came to an end on Tuesday, when a family court in Chennai passed an order judicial separation.
The principal family court judge Maria Clatta formalised the separation, after Soundarya and her estranged businessman-husband Ashwin stood firm on their resolve to end the marriage. For about seven months now, the divorce proceedings had been happening before the court without any show of adversity. It was smooth, as the decision was mutual. The terms of settlement, however, is not known.
The couple, married on September 3, 2010, has a four year old boy, and nothing has been revealed about either the custody or visiting rights of the parents on the child.
Lawyers privy to the divorce proceedings said the couple had been living separately for about seven months now, and their misunderstanding over various issues reached a point of no return earlier than that. Though initially the news of marital discord was being denied by both Soundarya and Ashwin, the fact that Soundarya kept saying that she always felt proud to identify herself as 'Soundarya Rajinikanth', triggered debate over the status of their marriage.
They later came out in the open about the ongoing case, and appeared in court together. The separate proceedings were smooth and without much ado.
விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை - புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது
பதிவு: ஜூலை 06, 2017 11:59
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

புது டெல்லி:
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 1982-விண்டேஜ் சட்டம் மிகவும் வலுவிழந்து இருப்பதால் அதற்கு பதிலாக இந்த சட்டம் இயற்றபட்டது. அச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் 2016 ஆண்டே கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான விதிமுறைகளை அரசு வகுக்காததால் இது வரை அச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் இச்சட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான கடத்தலின் போது, விமானத்தில் வைத்து அல்லது கீழே வைத்து யாருக்காவது உயிரிழப்பு ஏற்பட்டால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.
மேலும் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கியதற்கு பின் 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் தாக்குதல் நடந்தாலும் அதுவும் இச்சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி ஆயுதங்களை வைத்து அமைதி தாக்குதலில் ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவர்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் விமான கடத்தல் குற்றத்தை குறைக்கலாம். இச்சட்டமானது ஐ.நா சபையின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள பெய்ஜிங் நெறிமுறைக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு: ஜூலை 06, 2017 11:59
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
புது டெல்லி:
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 1982-விண்டேஜ் சட்டம் மிகவும் வலுவிழந்து இருப்பதால் அதற்கு பதிலாக இந்த சட்டம் இயற்றபட்டது. அச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் 2016 ஆண்டே கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான விதிமுறைகளை அரசு வகுக்காததால் இது வரை அச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் இச்சட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான கடத்தலின் போது, விமானத்தில் வைத்து அல்லது கீழே வைத்து யாருக்காவது உயிரிழப்பு ஏற்பட்டால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.
மேலும் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கியதற்கு பின் 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் தாக்குதல் நடந்தாலும் அதுவும் இச்சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி ஆயுதங்களை வைத்து அமைதி தாக்குதலில் ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவர்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் விமான கடத்தல் குற்றத்தை குறைக்கலாம். இச்சட்டமானது ஐ.நா சபையின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள பெய்ஜிங் நெறிமுறைக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலி சாதிச்சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்தவர்களின் பதவி, பட்டங்களை பறிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பதிவு: ஜூலை 06, 2017 11:56
புதுடெல்லி:
மராட்டிய மாநிலத்தில் போலியாக சாதிச்சான்றிதழ்களை பெற்று பலர் இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்துள்ளதை கண்டறிந்த அரசு, அவர்களை டிஸ்மிஸ் செய்து அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட ஒருவர், “வெகு காலமாக அரசுப்பணியில் இருப்பதாகவும், தற்போது எனது சாதிச்சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டுள்ளதால் வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது” என மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து, இந்த அரசாணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மராட்டிய அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒருவர் போலிச் சான்றிதழ் பெற்று நீண்ட காலம் அரசுப்பணியில் இருந்தார் என்பதற்காக அவருக்கு விலக்கு அளிக்க முடியாது” எனக் கூறிய நீதிபதிகள், போலி சான்றிதழ்களை அளித்து முறைகேடான வழியில் அரசுப்பணிக்கு சேர்ந்தவர்களின் வேலை மட்டுமின்றி கல்லூரியில் சேர்ந்தவர்களின் பட்டங்களையும் பறிமுதல் செய்யலாம் என அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இயலாது எனவும், இத்தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் போலியாக சாதிச்சான்றிதழ்களை பெற்று பலர் இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்துள்ளதை கண்டறிந்த அரசு, அவர்களை டிஸ்மிஸ் செய்து அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையால் பாதிக்கப்பட்ட ஒருவர், “வெகு காலமாக அரசுப்பணியில் இருப்பதாகவும், தற்போது எனது சாதிச்சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டுள்ளதால் வேலை பறிபோகும் வாய்ப்பு உள்ளது” என மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து, இந்த அரசாணைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மராட்டிய அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ் கேஹர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஒருவர் போலிச் சான்றிதழ் பெற்று நீண்ட காலம் அரசுப்பணியில் இருந்தார் என்பதற்காக அவருக்கு விலக்கு அளிக்க முடியாது” எனக் கூறிய நீதிபதிகள், போலி சான்றிதழ்களை அளித்து முறைகேடான வழியில் அரசுப்பணிக்கு சேர்ந்தவர்களின் வேலை மட்டுமின்றி கல்லூரியில் சேர்ந்தவர்களின் பட்டங்களையும் பறிமுதல் செய்யலாம் என அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இயலாது எனவும், இத்தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: ஐகோர்ட் தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்
பதிவு: ஜூலை 06, 2017 12:47
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடை உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உத்தரவிட்டது.
புதுடெல்லி:
முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7-ம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது. கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப்பட்டியலை ரத்து செய்தது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

அப்போது, கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கல்வி தொடர்பான விவகாரங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பிறப்பிப்பதை உயர்நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7-ம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டது. கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப்பட்டியலை ரத்து செய்தது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
அப்போது, கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்றும், தமிழக அரசு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கல்வி தொடர்பான விவகாரங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பிறப்பிப்பதை உயர்நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் முறையில் இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு
பதிவு: ஜூலை 05, 2017 17:05

மதுரை:
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக அரசு 2017 -18ம் ஆண்டிற்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கையேட்டினை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் உள்ள 8 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரியின் 1650 இடங்கள் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலர், அந்த இடங்கள் மத்திய அரசு மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.
மருத்துவ சேர்க்கை விதிப்படி ஒவ்வொரு மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் 15 சதவீத இடங்கள் மட்டுமே அனைத்திந்திய கோட்டாவின் கீழ் மத்திய அரசால் நிரப்பப்படும். மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்.
ஆனால் தற்போதைய கருத்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரியின் 85 சதவீத இடங்களை அந்தந்த கல்லூரியின் நிர்வாகக் கோட்டாவின் கீழ் நிரப்ப முயற்சி நடைபெறுகிறது. அந்த கல்லூரிகளில் ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது யூ.ஜி.சி நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட அதிகமானது. எனவே நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி இடங்களையும் கவுன்சிலிங் மூலம் நிரப்ப உத்தரவிட வேண்டும். அதுவரை அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இது குறித்து மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக அரசு 2017 -18ம் ஆண்டிற்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கையேட்டினை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழகத்தில் உள்ள 8 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரியின் 1650 இடங்கள் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலர், அந்த இடங்கள் மத்திய அரசு மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.
மருத்துவ சேர்க்கை விதிப்படி ஒவ்வொரு மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் 15 சதவீத இடங்கள் மட்டுமே அனைத்திந்திய கோட்டாவின் கீழ் மத்திய அரசால் நிரப்பப்படும். மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்.
ஆனால் தற்போதைய கருத்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரியின் 85 சதவீத இடங்களை அந்தந்த கல்லூரியின் நிர்வாகக் கோட்டாவின் கீழ் நிரப்ப முயற்சி நடைபெறுகிறது. அந்த கல்லூரிகளில் ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது யூ.ஜி.சி நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட அதிகமானது. எனவே நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி இடங்களையும் கவுன்சிலிங் மூலம் நிரப்ப உத்தரவிட வேண்டும். அதுவரை அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இது குறித்து மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...
