Sunday, November 5, 2017


HC notice to registrar on Rs 100 cr corruption allegations


TNN | Updated: Nov 5, 2017, 00:13 IST

Chennai: A registrar may face probe by a special investigation team (SIT), as the Madras high court has admitted a PIL in this regard, and has also issued notices.

It is, in fact, a double whammy for the registrar — P Sivapriya — whose transfer out of South Chennai district had already been stayed by Justice N Kirubakaran, who unearthed illegalities worth several crores of rupees in the registration of a big chunk of land on Pallikaranai marshland.

The land documents registered by Sivapriya a few years ago showed that the vendor Chandra had come to the sub-registrar's office to register the land in favour of Balu Chettiyar. In reality, Chandra was a cancer patient who was not in a position even to walk. Passing severe strictures against the official, Justice Kirubakaran then preempted attempts to transfer her out of the district, by staying her transfer.

Even as the petition was pending before the single judge, the present PIL filed by V Varaaki claimed that the official had amassed assets to the tune of Rs 100 crore and that there were no acceptable explanation as to the source of the income. The PIL, seeking formation of a special investigation team to probe the allegations of corruption against the registrar, came up for hearing before the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar.

Admitting the plea, the bench ordered notice to Sivapriya and the state government, and directed them to file their replies by November 27.

Alleging that Sivapriya was involved in corrupt activities and that she had tampered with property records while illegally transferring waterbodies to private people, the PIL said, "the official has been charged for four such offences while she was working as sub-registrar of Virugambakkam."

The petitioner wanted the court to constitute a SIT, probe the allegations and initiate appropriate criminal prosecution as well as departmental proceedings against the officer, if the charges were proved. It said such activities of officials caused big revenue loss to the exchequer, and added that the registration department was the axis that ran the government as it generated huge revenue.

Schools prepare to reopen on Monday

TNN | Updated: Nov 5, 2017, 00:38 IST

Chennai: Waters have receded and most schools are readying themselves for the reopening, but public health experts say managements must ensure safety and hygiene on campuses before they reopen schools.

Health department and disaster management cells are providing advisories and support to schools and colleges that were inundated with water. "Many educational institutions are prone to risk because they have large playgrounds where water was stagnant. Even after the water is dried, there will be a lot of sludge and muck like garbage and sometimes carcasses," said Dr K Kolandaswamy, director of public health.

Many reptiles and insects may have got inside the classroom. "Pest control services should be engaged inside classrooms, besides washing them clean. In the playground and gardens bleaching powder, a disinfectant that kills harmful microbes, should be used," he said. Overhead tanks and drinking water stations should be cleaned and refilled. Fogging should also be undertaken if mosquitoes have increased.

On Friday many school managements told TOI that their canteen staff have been instructed to serve only boiled water and freshly cooked food to students. "We have been asked to advise students to wash their hands with soap and use hand sanitisers before and after eating food," said Sabitha S, an elementary schoolteacher in Anna Nagar. The school has also prepared posters to educate students about how contaminated drinking water, food and mosquito menace could pose health problems on campuses.

A disaster management cell official, who visited a school in Egmore, found damage to windows, walls and roofs. "We have asked the school to check power points and electrical equipment before children are allowed on campus. Although water had receded, the corridors and sidewalks were slippery," said the official.

Zonal officers from corporation and health department officials have offered support to school managements. School managements can dial 104 for technical advice and support.

PIA flight lands midway, asks passengers to take bus to destination

PTI | Nov 4, 2017, 17:06 IST

HIGHLIGHTS

The airline staffers offered to take the passengers to their desired destination by a bus.
Passengers turned down the offer and refused to leave the plane.

Following this, the airline staffers switched off the plane's air conditioning system.

(

LAHORE: A flight of Pakistan's national carrier on Saturday landed in Lahore due to low visibility and asked passengers onboard to travel by bus to their destination, according to a media report.

A Pakistan International Airlines (PIA) flight from Abu Dhabi in the UAE to Rahim Yar Khan landed at the Lahore airport reportedly due low visibility, Geo News reported.

The airline staffers offered to take the passengers to their desired destination by a bus. However, the passengers turned down the offer and refused to leave the plane.

Following this, the airline staffers switched off the plane's air conditioning system, resulting in suffocation of passengers, including minors, in the plane.

The approximate distance from Lahore to Rahim Yar Khan is 624.5 km.

The passengers said that they had asked the airlines to drop them at Multan Airport which is 292 kilometres away from Rahim Yar Khan.

ஆங்கிலம் அறிவோமே 184: உள்ளே, வெளியே இரண்டும் ஒன்று!

Published : 31 Oct 2017 11:08 IST

ஜி.எஸ்.எஸ்.


கேட்டாரே ஒரு கேள்வி

In, out ஆகிய ​அறிவிப்புப் பலகைகளில் ‘இருக்கிறேன். ஆனால் யாரும் அணுக வேண்டாம்”எனும் பொருள் வரும்படி மூன்றாவதாக ஒரு வார்த்தை உள்ளதா?

***************

தொலைக்காட்சியில் கிடார் இசையைப் பற்றிய வர்ணனையில் பிரிட்ஜ், ப்ளெக்ட்ரம் என்ற இரண்டு வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. இவற்றின் பொருள் என்ன?

Bridge என்பது கிடாரிலுள்ள தந்திகளும், கிடாரின் உடல் பகுதியும் சேருமிடம். Plectrum என்பது கிடாரின் தந்திகளை மீட்ட உதவும் சிறிய முக்கோண வடிவ பிளாஸ்டிக் தகடு.

***************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை. அப்படிப் பொருள்வரும்படியான ஒரே ஆங்கில வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘Do not disturb’ என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்திருப்பீர்களே​.

In, out தொடர்பான வேறொரு சுவாரசியமான பயன்பாடும் உ​ண்டு. ஒரு விண்ணப்பத்தை ஒரு பெண்மணி நிரப்பிக் கொண்டிருக்கிறாள் என்றால் She is filling in an application என்று எழுத வேண்டும். She is filling an application என்று எழுதக் கூடாது.

ஆனால் அமெரிக்கர்கள் ​ இதை She is filling out an application என்றுதான் எழுதுகிறார்கள்.

In என்பதும், out என்பதும் ஒரே பொருளைத் தரும் விந்தை இது!




Bucketlist என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன? ஏதாவது பட்டியலா?

பட்டியல்தான். அதற்காக இந்தத் தண்ணீர் பஞ்ச காலத்தில் நமக்கு எவ்வளவு வாளிகள் மற்றும் குடங்கள் த​ண்ணீர் தேவை என்பதற்கான பட்டியல் அல்ல அது.

‘’கண்ணை ​மூடுறத்துக்குள்ள கைலாஷுக்குப் போயிட்டு வரணும்’’, ‘’செத்துப் போறதுக்கு முன்னாலே சச்சினை சந்திக்கணும்”என்றெல்லாம் சிலர் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாம் Bucketlistல் அடங்கியவைதான்.

அதாவது இறப்பதற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தச் செயல்களின் பட்டியல்தான் Bucketlist.

இந்தப் பட்டியலில் உள்ளவை நீங்கள் செய்பவையாக இருக்க வேண்டும். ‘’லாட்டரியிலே எனக்கு கோடி ​ரூபாய் விழ வேண்டும்”என்பது bucketlistல் அடங்காது. ஏனென்றால் அது உங்கள் கையில் இல்லை.

அதேபோல அந்தப் பட்டியலில் உள்ளவை மிக பிரம்மாண்டமானதாகவோ நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்பதாகவோ இருக்கலாம். ஆனால் பொதுவாக ஒருபோதும் நடக்காது - சான்ஸே இல்லை (அத்தனை அரசுத் துறைகளிலும் ஊழல் இல்லாத இந்தியாவில் நான் வசிக்கணும். மிகக் குறைந்த செலவில் ஷங்கர் இயக்கிய திரைப்படத்தை நான் பார்க்கணும்) எனும்படியான செயல்கள் bucketlistல் இடம் பெறுவதில்லை.

இந்தப் பட்டியலுக்கும் Bucket-க்கும் என்ன தொடர்பு?

ஆங்கிலத்தில் ‘Kick the bucket’ என்று ஓர் இடியம் உண்டு (இதே பகுதியில் முன்பு ஒரு முறை இதுபற்றி ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்). He kicked the bucket என்றால் அவன் இறந்து விட்டான் என்று அர்த்தம் (ஒருவேளை அந்தக் காலத்தில் ​தூக்குப் போட்டுக் கொண்டவர்கள், ஸ்​டூல் அல்லது நாற்காலிக்குப் பதிலாக கவி​ழ்த்துப் போடப்பட்ட வாளியின்மீது நின்று கொண்டு அதை உதைத்துத் தள்ளிவிட்டு ​தூக்கில் தொங்கினார்களோ என்னவோ!).

W​ish list என்றும் ஒன்று உண்டு. வாங்க வேண்டுமென்று எ​ண்ணுகிற, ஆனால் அதற்குப் பெரும் செலவாகும் எனும்படியானவற்றை அடுக்கும் பட்டியல். Wish listல் உள்ளவற்றை வாங்க Fat cheque வேண்டும்.

***************

’’Jam Tomorrow என்றால் என்ன பொருள்?”என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

பிடித்தமான ஒரு விஷயம் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த உறுதிமொழி நடைமுறைப் படுத்தப்படுவதே இல்லை. இதைத்தான் Jam Tomorrow என்பார்கள்? (குழந்தைகளாக இருக்கும்போது ‘’எனக்கு நிறைய Jam வேண்டும்”என்று நான் பிடிவாதம் பிடித்தால், நாளைக்குத் தருகிறேன் என்று அப்போதைக்குத் தப்பிப்பதற்காக அம்மா கூறக் கூடும். இந்த அடிப்படையில் எழுந்தது இது).

‘ஆலிஸ் இன் ​வொண்டர் லேண்ட்’ என்ற பிரபல ​நூலாரிசியரான ​லூயி கேரல் தனது மற்றொரு ​நூலான ‘Through the looking glass’ என்ற ​நூ​லில் இப்படிக் குறிப்பிட்டார் - ‘’The rule is Jam Tommorrow and Jam Yesterday – but never Jam today.

***************

தமிழக அரசியலில் sleeper cell என்று குறிப்பிடுகிறார்களே அதற்குப் பொருள் என்ன?

வாசகரே, துப்பாக்கி படம் பார்த்திருந்தால் ஒருவேளை இந்த ஐயம் உங்களுக்குத் தோன்றி இருக்காது. தீவிரவாதிகள் மற்றும் ஒற்றுவேலையில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் ஆங்காங்கே சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்லீப்பர் செல்லாகப் பயன்படுத்துவார்கள். அதாவது குறிப்பிட்ட இடத்திலிருந்து சிக்னல் வந்தால் மட்டுமே இவர்கள் அந்த அழிவு வேலையில் ஈடுபடுவார்கள். மற்றபடி அவரவர் வேலைகளைப் பார்​த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இவர்களில் மிகப் பலருக்கும் தன்னை இயக்குபவர் யார் என்றே அடையாளம் தெரியாது.

மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஸ்​​லீப்பர் செல்களாக இருப்பது வழக்கம்.

***************

தொடக்கம் இப்படித்தான்

To rob Peter to pay Paul என்பதன் அர்த்தம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல’ என்று மேம்போக்காகச் சொல்லலாம்.

ஆனால் இதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. ‘ஒரு பிரச்னை தீர்ந்து விட்டது. ஆனால் அடுத்த பிரச்னை தொடங்கி விட்டது’.

இந்த இடியத்தில் Peter, Paul என்பது ஏதோ இருவரின் பெயர்கள் அல்ல.

1540ல் லண்டனிலுள்ள ​தூய பீட்டர் சர்ச் ஒரு கதீட்ரலாக மாறியது (கதீட்ரல் என்பது பெரிய அளவிலான ச​ர்ச் என்று தோராயமாகக் கூறலாம்). ஆனால் இந்த அங்கீகாரம் பத்து வருடங்களுக்கு மட்டும்தான் நீடித்தது. ​தூய பால் கதீட்ரலின் அதிகாரத்துக்குக் கீழ் மேற்படி கட்டிடம் வந்து சேர, மீ​​​ண்டும் அது ​தூய பீட்டர் சர்ச் ஆனது. ​தூய பால் கதீட்ரலுக்குத் தேவைப்பட்ட கட்டுமானச் செலவுகளுடன் மராமத்துச் செலவுகளும் ​தூய பீட்டர் சர்ச்சுக்கான நிதியிலிருந்து எடுத்துச் செலவழிக்கப்பட்டதாம்.

சிப்ஸ்

* Trophy என்றால் என்ன?

வெற்றிக் கோப்பை. போட்டியில் வெற்றியாளருக்கு அளிக்கப்படுவது. அடுத்தடுத்த வெற்றியாளருக்கு என ஆண்டு தோறும் இது கைமாறிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

* ஜன்னல் ஓர இருக்கையை Window seat என்கிறோம். அதற்குப் பக்கத்து இருக்கையை என்னவென்று அழைக்கலாம்?

அந்தப் பகுதியில் இரு இருக்கைகள்தான் என்றால் ஜன்னலுக்கு அடுத்த இருக்கையை ‘’Aisle Seat” என்று அழைப்பார்கள். இதை ‘ஏய்ல்’ என்று உச்சரிக்க வேண்டும்.

* Dime a dozen என்றால் என்ன?

மிக எளிதில் கிடைக்கக் கூடியது. மதிப்பு குறைந்தது.

இரு நாள்களில் வெளியாகவுள்ள ஐந்து முக்கியப் படங்கள்!


By எழில்  |   Published on : 04th November 2017 04:38 PM 
annadurai_new1


நவம்பர் 30, டிசம்பர் 1 என இரு நாள்களில் 5 முக்கியப் படங்கள் வெளியாகவுள்ளன.
நவம்பர் 30 அன்று அண்ணாதுரை, கொடி வீரன், திருட்டுப் பயலே 2 ஆகிய மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. 
முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கொடிவீரன். இசை - என்.ஆர். ரகுநாதன். 
இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா ராதா ரவி நடிப்பில் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - அண்ணா துரை. தயாரிப்பு - ராதிகா சரத்குமார் & ஃபாத்திமா விஜய் ஆண்டனி.
இந்த மூன்று படங்களும் வெளியான அடுத்த நாள், டிசம்பர் 1 அன்று ரிச்சி படத்துடன் அருவி என்கிற கவனம் ஈர்த்த படமும் வெளிவருகிறது.
பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் தற்போது நடித்துள்ள படம் ரிச்சி. கன்னட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்ராஜ், பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடித்துள்ள இப்படத்தை மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். தூத்துக்குடியில் வசிக்கும் ரெளடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். இதில் அவர் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்.
ஜோக்கர்', 'காஷ்மோரா', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் புதுமுகங்கள் பலரும் நடித்துள்ளார்கள். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீது பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.
இதுபோல இரு நாள்களில் ஐந்து முக்கியமான படங்கள் வெளியாகவுள்ளதால் இவற்றில் எது வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

    3 நாள்களில் படிப்படியாக மழை குறையும்


    By DIN  |   Published on : 05th November 2017 04:45 AM 
    umarain

    சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    இன்னும் 3 நாள்களில் மழை படிப் படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    கடலோர மாவட்டங்களில்... 
    தமிழகத்தில் கடந்த அக். 27 -ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிதமாக மழை தொடங்கி, இரவு நேரத்தில் வலுக்கிறது.
    சென்னை, புறநகர்ப் பகுதிகளில்... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் மேலும் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரை வரை நிலைக்கொண்டிருந்தது . மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
    அடுத்த 24 மணி நேரத்தில்... அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன மழையைப் பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில நேரங்களில் பலத்த மழையாகவும் இருக்கும் என்றார் பாலச்சந்திரன்.
    சென்னையில் மழை சாதனை!
    சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 620 மி.மீ. மழை பெய்துள்ளது. பொதுவாக அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை சராசரி மழை அளவு 320 மி.மீ.-ஆக இருக்கும்; ஆனால், வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (அக்டோபர் 1-நவம்பர் 4) 93 சதவீதம் அதிகமாக 620 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
    தமிழக அளவில் சராசரியாக இயல்பான மழை அளவு 210 மி.மீ. ஆகும்; இதுவரை பெய்துள்ள மழை அளவு 190 மி.மீ. ஆகும். எனவே இயல்பான சராசரி மழை அளவைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாக இதுவரை மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
    மழை அளவு: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி- 240 மி.மீ, வேதாரண்யம்-160 மி.மீ., திருத்துறைப்பூண்டி -130 மி.மீ., மயிலாடுதுறை, சீர்காழி - 110 மி.மீ. பொன்னேரி- 100 மி.மீ., பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன்சத்திரம், நாகப்பட்டினம்-90 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கால், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் -70மி.மீ., சென்னை விமான நிலையம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம்-60 மி.மீ.; திருவாரூர், சிதம்பரம், நன்னிலம், விருதாச்சலம், மரக்காணம், செம்பரம்பாக்கம், சேத்தியாதோப்பு - 50 மி.மீ. பதிவாகியுள்ளது.

    சென்னையில் வெள்ள அபாயம் இல்லை: முதல்வர் பழனிசாமி


    By DIN  |   Published on : 04th November 2017 10:13 PM 
    palanisamy

    சென்னை பள்ளிக்கரணையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டப்பின், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், மும்பை, பெங்களூருவில் பெருமழை பெய்தபோது, பெருமளவு நீர் தேங்கியதாகவம், ஆனால், சென்னையில், வெள்ளநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
    தொடர்ந்து பேசிய முதல்வர், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பாதைகள் தூர்வாரப்பட்டுள்ளது என்றும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால், வெள்ள அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    NEWS TODAY 01.07.2026