Sunday, June 24, 2018

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில்போலிகளை தடுக்க புதிய விதிமுறைகள் 

dinamalar 24.06.2018

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.




தமிழகத்தில், 2017ல் நடைபெற்ற, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. இதனால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.

அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு

இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது

* 'நீட்' நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில், வேறுமாநிலத்தை, தன் சொந்த மாநிலமாக குறிப் பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு, உரிமை கோர முடியாது

* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள்,
பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.

* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்

* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 23, 2018

Chennai: Medical interns and post-graduate students to strike work on Monday 

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI
Published Jun 23, 2018, 2:27 am IST


Medical interns are paid a stipend of Rs 27,100 in first year, Rs 28,100 in second year and Rs 29,100 in third year. 



Interns and Postgraduates Association of Tamil Nadu announced a full day strike on Monday demanding an increase in stipend provided by the state government to medical interns and postgraduate students.

Chennai: Interns and Postgraduates Association of Tamil Nadu announced a full day strike on Monday demanding an increase in stipend provided by the state government to medical interns and postgraduate students. Members of Doctors Association for Social Equality (DASE) headed by secretary Dr G. R. Raveendranath raised several issues concerning the grievances of government medical doctors on Friday.

DASE requested the Chief Minister to hold discussions with the Interns and Postgraduates Association of Tamil Nadu as it announced strike on Monday demanding an increase their payroll assistance.

Medical interns are paid a stipend of Rs 27,100 in first year, Rs 28,100 in second year and Rs 29,100 in third year. However, the stipend given to medical students in various other states including Kerala, Maharashtra, Madhya Pradesh, Uttar Pradesh and Goa is at least Rs 42,000 and above. Post graduates get a stipend of Rs 32,800 for all three years, while other states provide at least Rs 45,000 or more.

Medicos also stated that state government should look into the ‘break system’ of supplementary exams for dental students in first year. If the students fail in the first year exam in dental practice, there is a “break system” method to wait for next six months before one appears for supplementary exam. However, for MBBS students, supplementary exam is held within a week.

“We want that 'break system’ should be dissolved and supplementary exam should be held within a month for BDS students also,” said Dr G. R. Raveendranath. Doctors also stated that the retirement age of government doctors should not be raised to the age of 65, as it would reduce the job opportunities of young doctors waiting for government jobs in Tamil Nadu. Already, the promotion of young doctors in government work is affected.

“If there is a lack of medical professors in some fields, doctors can be appointed on contract basis. It is not right to raise the retirement age. We also oppose the proposal of parliamentary committee of compulsory one year service in rural areas for medical students. It will affect the permanent employment of the doctors,” he added.
Sri Sairam Engineering College students amaze Indore with innovation 

DECCAN CHRONICLE.


Published Jun 23, 2018, 2:17 am IST


The vehicle is designed for attaining more efficiency, mainly focused to increase the charging capacity and life of the battery. 



Sai Prakash Leo Muthu along with the winners of the competitions, on Friday. (Photo:DC)

Chennai: Students from Sri Sairam Engineering College college shined bright recently in national level competitions and emerged winners in most of them.


In Sae Baja, which is a national level intercollegiate design competition conducted for the benefit of engineering students in every year at NATRIP track located in Pitampur, Indore, Madhya Pradesh, with the goal of designing and fabricating all-terrain vehicle of their own efforts, students from mechanical engineering department, Sri Sairam Engineering college won two awards namely Marketing and Sales Presentation award and Go Green award along with cash prize of Rs 1 lakh among 250 teams that participated from various institutions all over the country.

“The vehicle is designed with high power to weight ratio, special type of suspension system and modifications in power transmission systems and less emissions. It also has customized calibers for breaking,” said one of the faculty members from the department.

Also, students belonging to mechanical, electrical, electronics and electronics and instrumentation engineering branch fabricated a vehicle run by solar energy. They designed and fabricated the vehicle on the college premises, which is suitable for all weather conditions in order to face the challenges of fuel crisis and global warming.

“The vehicle is designed for attaining more efficiency, mainly focused to increase the charging capacity and life of the battery. Special type of panels were used to tap maximum solar energy and to monitor the mode of power transmission,” said team captain K.Karan.

Adding to this, innovation head, K.Ashwinn said that the vehicle is equipped with human machine interface, driver finger print authentication, blind spot detection and IOS applications for car.

Apart from this, a group of electronics and communication engineering branch students with the theme ‘Game on Road Safety’ had participated in Smart India Hackathon 2018 event along with 598 teams and secured fourth.

Sai Prakash Leo Muthu, chief executive officer, Sairam Group of Institutions, appreciated the students for having won the awards and sponsored a total amount of `15 lakh on behalf of management to meet the expenditure for fabrication of vehicles.

“The students will be getting the opportunity for having placed in automobile industries in addition to developing their skills and talents by participating in these type of competitions,” he said.
Aadhaar made mandatory for medical counselling

The HC on Friday ruled that production of Aadhaar Card and a photocopy of the card would be compulsory at the time of counselling for medical course admissions.
 
Published: 23rd June 2018 05:05 AM | 




Image of Aadhaar card used for representational purpose only

By Express News Service

CHENNAI: The HC on Friday ruled that production of Aadhaar Card and a photocopy of the card would be compulsory at the time of counselling for medical course admissions. The petitioners alleged that students from other States were being allotted MBBS seats in Tamil Nadu based on nativity certificates that were being obtained fraudulently.

Justice N Kirubakaran directed medical education authorities to ensure that Aadhaar was produced to enable genuine students from the State benefit from State quota. “Other States have made it compulsory to produce Aadhaar number of the respective candidates,” said Justice Kirubakaran. “To confirm that the genuine State candidates benefit from the State quota, it is appropriate to make production of Aadhaar card and a photocopy of the same compulsory at the time of counselling.”

The court had been informed by a committee that a random verification of nativity certificates presented by 296 students admitted to MBBS (2017-18) courses in Tamil Nadu through NEET under CBSE category were found to be issued without inquiry or scrutiny.
Now mothers of twins can take maternity leave for second delivery

The Tamil Nadu government has amended the maternity leave rule in such a way that it will now allow women government employees to seek maternity leave during their second pregnancy.

  Published: 23rd June 2018 05:08 AM | Last Updated: 23rd June 2018 05:08 AM

By Express News Service

CHENNAI: The Tamil Nadu government has amended the maternity leave rule in such a way that it will now allow women government employees to seek maternity leave during their second pregnancy even if they had given birth to twins in the first delivery.

In November 2016, when the State government extended the period of maternity leave from six to nine months, it said woman employees “with less than two surviving children” were eligible for availing this leave.

Through a GO on June 20, the Personnel and Administrative Reforms Department made changes to the maternity leave rule 101(a) and announced on Friday that a mother of twins can still avail maternity leave for her next pregnancy. Ever since maternity leave was extended, many working mothers of twins have filed petitions in the Madras High Court and have been granted leave for their second delivery.

தொழில் தொடங்கலாம் வாங்க 26: எது வேண்டுமோ அதைக் கொடுக்கலாம்!

Published : 08 Aug 2017 11:24 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





வாடிக்கையாளர்தான் ஒரு தொழிலின் நிஜமான முதலாளி. அவர் சம்மதத்தின், விருப்பத்தின், ஈடுபாட்டின் பெயரில்தான் உங்கள் தொழில் இயங்குகிறது. யார் இல்லை என்றாலும் தொழில் நடக்கும். வாடிக்கையாளர் இல்லை என்றால் எந்தத் தொழிலும் நடக்காது.

போற்றி மதிப்பளிப்போம்!

இது எல்லா முதலாளிகளுக்கும் தெரியும். ஆனால், அது தெரிந்தும் ஏன் நம்மில் பலர் வாடிக்கையாளரைச் சரியாகப் பேணுவதில்லை? வாடிக்கையாளர் சேவை என்பது ஏன் பல இடங்களில் உதட்டளவே உள்ளது? ஏன் உளமாறச் சேவைசெய்வது இங்குச் சிக்கலாக உள்ளது? விற்பனையில் உள்ள ஆர்வமும் ஈடுபாடும் ஏன் சேவை செய்கையில் இருப்பதில்லை? அதே போலத் தொழில் நன்றாக நடக்கையில் வாடிக்கையாளர்களை ஏன் ஏனோ தானோ என்று நடத்த ஆரம்பிக்கிறோம்? “வந்தா வா, வராட்டி போ!” என்கிற மனோபாவம் எங்கிருந்து வருகிறது?

விருந்தோம்பலைப் போற்றும் நாம் நம்மை வாழவைக்கும் வாடிக்கையாளர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும். இது மாண்பு மட்டுமல்ல. வியாபார உத்தியும் கூட. காரணம் வெற்றிபெற்ற அனைத்துத் தொழில்களும் வாடிக்கையாளர்களை மையமாக வைத்துச் செயல்பட்டவை. வாடிக்கையாளர்களைப் போற்றுபவை. வாடிக்கையாளரின் ஒவ்வொரு உணர்வுக்கும் மதிப்பளிப்பவை.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி

சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு உணவகத்துக்குப் போயிருந்தேன். பகட்டும் வசதியும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. ஆனால், வாடிக்கையாளர் சேவையில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டதைப் பார்க்க முடிந்தது. என் அனுபவம் இதோ.

எல்லாம் சாப்பிட்டுச் சலித்தது போலிருந்தது. புதிதாய் ஏதாவது சாப்பிடலாம் என்று ராகி கீரை தோசை என்று இருந்ததை ஆர்டர் செய்தேன். மொறு மொறுவென ரோஸ்ட்டாய் வந்தது. தொட்டதும் நொறுங்கத் தொடங்கியது. நான் எதிர் பார்த்தது வீட்டுத் தோசையைப் போல மெதுவானதாய் ஒன்று. இருந்தும் ஏதும் சொல்லாமல் சாப்பிட்டு முடிக்கையில் ஆர்டர் எடுத்த பெண்மணி வந்து கருத்து கேட்டார். நான் என் ஏமாற்றத்தைச் சொன்னேன். சத்துக்காகச் சாப்பிடுபவர் வேறு; ருசிக்குச் சாப்பிடுபவர் வேறு என்று கிளாஸ் எடுத்தேன். அதற்குள் பறந்து வந்த மேனேஜர், என்னிடம் மிகக் கனிவாகச் சொன்னார்: “முதலில் மெத்து மெத்தெனதான் சார் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தோம். பலர் ரோஸ்ட்டாகக் கேட்டதால் இப்போதுதான் மாற்றியிருக்கிறோம்!” எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பின்பு அவரே தொடர்ந்தார்: “ஒன்று செய்யலாம் சார். ஆர்டர் எடுக்கையிலேயே கேட்கலாம். எப்படி வேண்டும் என்று. ரோஸ்ட்டா அல்லது மெத்தென்று வேண்டுமா என்று. எது வேண்டுமோ அதைக் கொடுக்கலாம் சார். உங்கள் கருத்துக்கு நன்றி சார்!” பின் ஷெஃப்புக்கும் ஆர்டர் எடுப்பவருக்கும் பொதுவாக இதைச் சொன்னார்.

என்னைப் பார்த்து, “மெத்தென ஒரு சின்னத் தோசை கொண்டுவரச் சொல்லவா சார்?” என்று கேட்டார். மெலிதாக மறுத்துவிட்டு வெளியே நடக்கத் தொடங்கியபோது தோன்றியது. வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி பொருளை வடிவமைக்கும் ‘குவாலிட்டி ஃபங்ஷன் டிப்ளாய்மெண்ட்’ (Quality Function Deployment) என்கிற அணுகுமுறை பெரிய நிறுவனங்கள் எல்லாம் கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்க, இங்கே ஒரு சின்ன உணவகம் சாதாரணமாக நடைமுறைப் படுத்தியுள்ளதே!

விருந்தினர் போல உபசரிப்பு!

இது தனி மனித முயற்சி என்றால் சில காலத்தில் சிதறிப்போகும். ஆனால், நிறுவனமாக்கல் ஏற்பட்டால் அது நிரந்தரமாக நிலைக்கும். உங்களிடம் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் வாடிக்கையாளர்தான் நிஜமான முதலாளி என்று தெரிய வேண்டும். தனக்கு சம்பளம் தரும் முதலாளியை நடத்துவது போல நடத்தத் தெரிய வேண்டும். இது சாத்தியப்பட்டால் அந்தத் தொழில் பிழைத்துக்கொள்ளும்.

சிங்கப்பூர் ஏர்லைன்சைச் சிறப்பாகச் சொல்ல என்ன காரணம்? அதே விமானம். அதே கட்டணம். அதே நேரம்தான். விசேஷமாய்ச் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்த சிங்கப்பூர் அரசு ‘வாடிக்கையாளர் சேவை’ என்று முடிவுசெய்கிறது. ஒவ்வொரு பயணியையும் விருந்தினர் போல உபசரிக்க ஆரம்பித்து விமானப் பயண உலகில் ஒரு புரட்சி செய்தது. இன்று எல்லா ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் தங்கள் சேவைத் தரத்தை உயர்த்த சிங்கப்பூர் மிக முக்கியக் காரணம். அத்தோடு நில்லாமல், சிங்கப்பூர் விமான நிலையம் முழுவதிலும் ஒன்று போல சேவைத் தரம் உயர்த்த ரான் காஃப்மேன் எனும் ஆலோசகரை நியமித்தது அந்த அரசு. விமானத்துக்குள் மட்டுமல்ல, விமான நிலையம் முழுதும் எந்தக் கடையில் நுழைந்தாலும் ஒன்று போல சேவை கிடைப்பது என்றால் எவ்வளவு நுணுக்கமாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்திருக்க வேண்டும்?

வாடிக்கையாளர் திருப்தி மட்டும் போதாது. வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பையும் மீறி குதூகலம் பெற வேண்டும். இதுதான் மந்திரம். அப்படி என்றால் நீங்கள் வாக்குறுதி அளித்த பொருள், சேவையை மட்டும் அளித்தால் போதாது. அதையும் தாண்டி அவர்கள் எதிர்பார்க்காத ஒரு அனுபவத்தைத் தர வேண்டும்.

நம் நாட்டில் வாடிக்கையாளரின் அறிவின்மை, சகிப்புத்தன்மையால்தான் பல தொழில்கள் பிழைத்துவருகின்றன. போட்டி வருகையில்தான் சேவைத் தரம் பற்றி யோசிக்கிறார்கள். தேக்கம் அல்லது நஷ்டம் வந்தால்தான் இங்குப் பலருக்கு ஞானோதயம் பிறக்கிறது. அதுவரை கிடைத்ததைச் சுருட்டலாம் என்ற மனோபாவம் உள்ளது.

நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று பிரியப்படுகிறோமோ அப்படி நாம் நம் வாடிக்கையாளரை நடத்தினால் அவர் ஏன் உங்கள் போட்டியாளரிடம் போக நினைக்கிறார்?

அடுத்த முறை கோவை சென்றபோதும் அந்த உணவகத்துக்குத்தான் நான் சென்றேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

Taking Loans In Wife's Name And Failing To Repay Them Amounts To Cruelty: Uttarakhand HC [Read Judgment] | Live Law

Taking Loans In Wife's Name And Failing To Repay Them Amounts To Cruelty: Uttarakhand HC [Read Judgment] | Live Law: The Uttarakhand High Court recently allowed a wife’s plea for divorce on the ground of cruelty, noting that the husband had repeatedly taken loans on the wife’s name knowing well that she had no source of income, and had failed to repay them, putting her in trouble. The Bench comprising Justice V.K. Bist and Justice …

NEWS TODAY 25.07.2026