Wednesday, December 16, 2020
Tuesday, December 15, 2020
OCI Cardholders To Be Treated As Indian Citizens For Admission To Professional Courses: Karnataka High Court
OCI Cardholders To Be Treated As Indian Citizens For Admission To Professional Courses: Karnataka High Court: The Karnataka High Court has held that OCI Cardholders have to be treated as Indian Citizens for the purpose of admission to Professional Educational Institutions.The bench comprising Justices...
OCI Cardholders To Be Treated As Indian Citizens For Admission To Professional Courses: Karnataka High Court
OCI Cardholders To Be Treated As Indian Citizens For Admission To Professional Courses: Karnataka High Court: The Karnataka High Court has held that OCI Cardholders have to be treated as Indian Citizens for the purpose of admission to Professional Educational Institutions.The bench comprising Justices...
RajaRajeswari Medical College Affiliation issue: Karnataka HC asks DGHS to conduct counselling for 118 MBBS seats
RajaRajeswari Medical College Affiliation issue: Karnataka HC asks DGHS to conduct counselling for 118 MBBS seats: Karnataka: Bringing an end to the confusion regarding the admission process of Raja Rajeswari Medical College and Hospital (RRMCH), the Karnataka High Court has finally passed an interim order...
மூன்று நாட்களுக்கு கன மழை வாய்ப்பு
தமிழ்நாடு
மூன்று நாட்களுக்கு கன மழை வாய்ப்பு
Added : டிச 15, 2020 01:43
சென்னை : 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, சில இடங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல, நாளை முதல், 18ம் தேதி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோரம் அல்லாத உள்மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, அரசு ஒதுக்கீட்டில், சுய கல்லுாரிகளில், 25 எம்.பி.பி.எஸ்., - 896 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதைத் தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
சென்னை : மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட மாணவர்சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 921 இடங்கள் நிரம்ப வில்லை.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது.
அரசு பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவினர், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. அதன் பின், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், அருந்ததியருக்கான கவுன்சிலிங் நடந்தது.நேற்றைய கவுன்சிலிங்கிற்கு, 358 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 283 பேர் பங்கேற்றனர். அதில், அரசு கல்லுாரிகளில், 90 எம்.பி.பி.எஸ்., - ஆறு பி.டி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 42 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.நடப்பு, 2020 - 21ம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின.தற்போது, அரசு ஒதுக்கீட்டில், சுய கல்லுாரிகளில், 25 எம்.பி.பி.எஸ்., - 896 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதைத் தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...
