வாழ்கின்ற காலத்தில் ஏதேனும் ஒன்றை....
தேடிக்கொண்டே காலத்தை கடக்காதீர்கள்....
கிடைத்த வாழ்வை ரசித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்...
நீங்கள் தனிமையில் இருக்கும் போது என்ன தோன்றுகிறதோ....
அதுதான் உங்கள் வாழ்க்கை பயணத்தை தீர்மானிக்கும்....
உங்கள் தகுதியை தீர்மானிப்பது ஆண்டவனும் அல்ல....
அடுத்தவரும் அல்ல.....
உங்கள் நல்ல எண்ணங்களும் உண்மையான உழைப்புமே....
உங்கள் தகுதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை உணருங்கள்.
No comments:
Post a Comment