Saturday, April 15, 2017

Three Erode colleges secure NIRF rankings

Kongu Engineering College, Perundurai, has been ranked 57th among the top 100 engineering institutions in the country by the Ministry of Human Resource Development under the National Institute Ranking Framework (NIRF).

Among the 22 engineering colleges from Tamil Nadu that figure in the top 100, KEC has taken the 11th position. The institutions were ranked based on five broad parameters: teaching, learning and resources; research and professional practice; graduation outcomes; outreach and inclusivity; and perception.

Participation in the NIRFwould help Indian educational institutions participate in the world rankings. Among colleges, Gobi Arts and Science College has secured the 57th position and Kongu Arts and Science College 63rd. Gobi Arts and Science College is in the 7th position among institutions affiliated to Bharathiar University, Coimbatore, and 20th at the state-level, Principal R.Sellappan said.
`Professional qualification o wife no bar for maintenance'
New Delhi:
PTI 
 


Interim maintenance cannot be denied to a woman by her estranged spouse on the ground that she is capable of sustaining herself, a Delhi court has said.
 
The sessions court made the observation while allowing a woman's appeal against a magisterial court order that had refused her interim maintenance from her husband in a domestic violence case.
“In the view of this court, the capability of a wife to earn livelihood ipso facto cannot be made a ground to reject the claim of maintenance,“ said Vivek Kumar Gulia, additional sessions judge, adding that it is not required in law that a wife must be a destitute if she applies for monetary relief.

“It is not the requirement of law that the wife must be absolutely destitute before she applies for maintenance. The test is whether the wife is in position to maintain herself the way she was used to in her husband's home. Thus, the court is required to see what are the means available to the deserted wife while she was living with her husband and the efforts made by the wife after the desertion to survive somehow need not be considered to ascertain whether she is capable of maintaining herself,“ the judge said.

The court, while directing the man to pay `3,000 as monthly interim maintenance to his estranged wife, rejected his claim that the woman was qualified and could easily find a job to maintain herself but she chose to quit. “Even professional qualification of wife is not a bar to grant her maintenance,“ it said. It further noted that the husband mentioned in the court that his wife did not opt for a job as she wanted to take care of her in-laws.

According to the woman who got married in January 2015, she was harassed by her husband and in-laws for bringing insufficient dowry.
FORGERY DETECTED - MCI cautions students against fake notifications

Puducherry: 
TIMES NEWS NETWORK 






The Medical council of India has cautioned the students not to fall prey to fake, forged and fabricated notification regarding counselling for admission into postgraduate medical programmes.

 In a public notice, MCI secretary (in-charge) Reena Nayyar said the council learnt that a notification indicating that the private medical colleges have been granted approval to fill up seats under NRI category and management quota on their own is being circulated through WhatsApp and email.

Nayyar said such a notification (dated April 11, 2017) is not signed and it has not been published by the Medical Council of India and declared that such a notification is `fake, forged and fabricated'. “It (notification) has not been published by the Medical Council of India...It appears to be the handiwork of unscrupulous elements trying to disrupt the admission process. The council is in the process of lodging complaint with the authorities in this regard against unknown persons, who have indulged in this criminal act,“ Nayyar said in the notice on Thursday .

The notification relating to common counselling for postgraduate courses has been published in `The Gazette of India' on March 11, 2017.“It is placed on the MCI website under the e-gazette link available on the bottom of MCI homepage http:www.mciindi.org. All concerned are advised to obtain the correct copy of the notification from MCI website and cautioned not to be misled by fake, forged and fabricated documents circulating in electronic media,“ Nayyar said.
59 SRM PG medicos get HC reprieve
Chennai:
TNN 
 


The Madras high court has come to the rescue of 59 post-graduate medical students admitted by SRM Medical College Hospital and Research Centre, and directed Medical Council of India (MCI) and others not to disturb their admission.Over a week ago, 36 PG medicos from Saveetha Medical University obtained similar order in the court.
 A division bench of Justice S Nagamuthu and Justice Anita Sumanth, passing orders on a writ petition filed by the college, said the Tamil Nadu health and family welfare department and the directorate of medical education should not allot any candidate against these 59 seats already filled by the college.
Their admission, however, shall be subject to the outcome of the writ petition, the bench said.
தமிழக அரசு காலண்டரில்பன்னீர்செல்வம் 'மிஸ்சிங்'

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017   22:32

சிவகங்கை, : தமிழக அரசு வெளியிட்டுள்ள 2017 மாத காலண்டரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் படம் இடம் பெறவில்லை.தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் மாத காலண்டர், அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் வர வேண்டிய காலண்டர் தற்போது தான் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மறைந்த ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது. கீழ்ப்பகுதியில், நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், முதல்வராகவும் பழனிசாமி பதவி ஏற்ற காட்சிகள் உள்ளன.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பின் அப்பதவியை ஏற்ற பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை.பன்னீர் ஆதரவாளர்கள் கூறுகையில், 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால், ஓ.பி.எஸ்.,

படம் வெளியாகவில்லை. ஜனவரியில் அவர்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகே பழனிசாமி பொறுப்பேற்றார்' என்றனர்.

பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும்': டில்லி கோர்ட்

பதிவு செய்த நாள் 15 ஏப்  2017 04:13



புதுடில்லி : 'சம்பாதிக்கும் திறன் இருப்பதால், விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள பெண், பட்டதாரி. அவர் நினைத்தால், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் என, கணவன் கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒரு பெண், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் திறன் பெற்றிருந்தாலும், அதை காரணம் காட்டி, ஜீவனாம்சம், இழப்பீடு தர முடியாது என கூற முடியாது. இவ்வாறு கோர்ட் கூறி உள்ளது.
பிறந்த நாள் சான்று வழங்கும்படி உத்தரவிட மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரமில்லை

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017  20:42



சென்னை,: 'பிறந்த நாள், இறந்த நாள் சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

திண்டிவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், ஒருவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.

'சம்பவம் நடந்த போது, சிறுவனாக இருந்தான்; சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிவாரணம் பெற உரிமை உள்ளது என்பதால், விடுதலை செய்ய வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டது. பிறந்த நாள் சான்றிதழும், ஆதாரமாக காட்டப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் நாகமுத்து, பி.என்.பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. பிறந்த நாள் சான்றிதழை சரிபார்க்கும் போது, மாஜிஸ்திரேட் உத்தரவு அடிப்படையில், அந்த சான்றிதழ் பெறப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, இதுபோன்று எத்தனை வழக்குகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன என்ற, விபரங்களை தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலம் முழுவதும், 2014 ஏப்ரல் முதல், 2015 செப்டம்பர் வரை, 21 மாதங்களில், 4.13 லட்சம் எண்ணிக்கையில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது தெரிய வந்தது.

நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்துவதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், இத்தகைய சான்றிதழ்களை வழங்கும்படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது என, உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அதை தொடர்ந்து, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், 'ஓராண்டுக்குள் பிறந்த நாள், இறந்த நாளை பதிவு செய்திருக்கவில்லை என்றால், வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பதிவு செய்து கொள்ளலாம்; மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அல்ல' என, தெளிவுபடுத்தியது.இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

பிறந்த நாள், இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், 2017 ஜன., 25க்கு பின், சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. வருவாய் கோட்ட அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பிறந்த நாள், இறந்த நாள் பதிவு செய்து கொள்ளலாம் என, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும்.
எனவே, ஜனவரி, 25க்கு பின், மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பிறந்த நாள், இறந்த நாள் பதிவு நடந்திருந்தால், அவற்றை பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும்.

சட்டப்படி, வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிக்கு தான், உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.இத்தகைய விண்ணப்பங்களை அணுகும் அதிகாரிகளுக்கு, தேவையான வழிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் ஆய்வாளர்களிடம் அறிக்கை பெற்று, விசாரணை நடத்தி கொள்ளலாம்.

இந்த வழக்கில், அட்வகேட் கமிஷனராக நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.மோகன்தாசின் பணிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Friday, April 14, 2017

Amnesia hits a Bihar university as it learns on exam day that question papers are not printed

By Anand ST Das   |  Express News Service  |   Published: 13th April 2017 10:30 PM  |  
Last Updated: 13th April 2017 10:30 PM 
For representational purpose (File | PTI)
PATNA: A month after announcing the schedule for the second semester postgraduate Hindi examination, a university in Bihar forgot to print question papers for the fourth and final paper, thus depriving 94 students of the opportunity to write the examinations on Thursday.

Minutes after the 94 MA (Hindi) students of Tilka Manjhi Bhagalpur University (TMBU) in Bhagalpur assembled in the examination hall to take the examination, the varsity authorities awoke to the fact that there were no question papers. When the students were informed of the “crisis,” they created a minor ruckus before leaving the three examination halls, said sources. The students had, however, successfully appeared in examinations for the three previous papers of Hindi.

Worse, sources in the office e of TMBU’s controller of examination said the final paper’s question papers were not even sent to the printing press. “It seems the questions framed by the panel were not received by the controller of examination, and the matter was simply out of the mind of the controller of examination,” said an official requesting anonymity.  

“This was a serious issue. After learning of the matter, I have served show-cause notices to the in-charge of the PG Hindi department and the section officer at the controller of examination office. They have been told to respond by Friday. Suitable action would follow after receiving their explanations,” said TMBU vice-chancellor Nalini Kant Jha.

The confusion created at the varsity with the introduction of the choice based credit system (CBCS) is believed to be the reason for the goof-up. “CBCS allowed students the option to choose any subject for the fourth paper. The Hindi HoD said he was not aware of the subjects the students had chosen as the fourth paper,” said Ashok Thakur, the public relations officer (PRO) of TMBU.
The VC said the examination for the PG Hindi final paper would now be held on April 22.


மணமான பெண்களுக்கு கடவுச் சீட்டில் சலுகை: மோடி
By DIN | Published on : 14th April 2017 02:01 AM |


திருமணத்துக்குப் பிறகு கடவுச்சீட்டில் உள்ள தங்களது பெற்றோர் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை பெண்கள் இனி மாற்ற வேண்டிய தேவையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பல கோடி பெண்களுக்கு விசா நடைமுறைச் சிக்கல்களில் இருந்து தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத பெண்களின் கடவுச்சீட்டில், அவர்களது தந்தை அல்லது காப்பாளரின் பெயரே துணைப்பெயராக (சர்நேம்) இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்கள் தங்களது கணவரின் பெயரையே துணைப்பெயராகக் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதற்காக கடவுச்சீட்டில் திருத்தம் மேற்கொள்ள மணமுடித்த பெண்கள் பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர்.
அவ்வாறு பெற்றோரின் பெயரை நீக்கிவிட்டு கணவரின் பெயரை சேர்க்காவிடில் வெளிநாடு செல்வதற்காக விசா வேண்டி விண்ணப்பிக்கும்போது சில நடைமுறைச் சிக்கல் எழுகிறது. இந்நிலையில், அந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய வணிகர் சபையின் மகளிர் பிரிவு சார்பில் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி முறையில் பங்கேற்ற பிரதமர் மோடி, இதுதொடர்பாக மேலும் பேசியயதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு சமூகத்தில் அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவில் பெண்கள் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது. பெண் தொழில்முனைவோர்கள் எட்டிப் பிடித்துள்ள சாதனைகள் அளப்பரியவை. எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இரண்டு அடி முன்னே உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோன்று பால் பண்ணைத் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் நலனைக் காப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது மகப்பேறு மசோதா. இதற்கு முன்னர் 12 வாரங்களாக இருந்த மகப்பேறு கால விடுப்பு அந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி சுமார் 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக இதுவரை 2 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதேபோல "முத்ரா" வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் பிரதமர் மோடி.

NEET PG 2017


🌿☘🍀💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🥀🥀🌻🌻🌻🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺

இருக்கும் சந்தோஷங்கள் நிலைக்கவும், இழந்த சந்தோஷங்கள் கிடைக்கவும் , செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறவும், உடலும் உள்ளமும் ஆரோக்கியத்துடன் இருக்கவும்,

இப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்,

என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


💐💐💐💐🌻🌻🥀🌹🌷🌸🌼🌻🌸🌻🌺🌸🌼🌻🥀

PG medical admissions: Setback for unaided minority colleges

Court says seats should be given based on NEET merit list

In a setback to unaided minority medical colleges, the Karnataka High Court on Thursday made it clear that admission to all postgraduate medical courses has to be made through a Common Counselling Authority under the Medical Council of India’s (MCI) regulation, on the basis of the merit list of the National Eligibility-cum-Entrance Test (NEET), irrespective of whether the medical institutions are run by minorities or non-minorities.

“In view of MCI’s Regulation 9A, no admission to postgraduate medical courses under any kind of quota, like Scheduled Castes, Scheduled Tribes, Other Backward Classes, non-resident Indians, management quota etc., can be made without the seat being allotted by the Common Counselling Authority on the basis of merit list of the NEET,” the court clarified.

A Division Bench comprising Justice H.G. Ramesh and Justice John Michael Cunha passed the interim order while rejecting an application filed by Bengaluru-based St. John’s National Academy of Health Sciences for vacating the stay order against admitting candidates to PG course based on its own admission procedure.

The academy had claimed that it had right to prescribe its own admission process as the Article 30(1) of the Constitution provides liberty to minority communities to establish and administer educational institutions.

Citing apex courts verdicts, the Bench said that it is now well settled that rights conferred under Article 30(1) of the Constitution are “not absolute” but they are “subject to regulatory measures for the maintenance of standards and excellence in education, which are necessary in the national interest”.

Rachana Kishore Ubrangala, an MBBS graduate from Mangaluru, had questioned the academy’s own selection process, which include practical test score and marks for interview in addition to the NEET ranking, while complaining that those ranked below her had found place in the selection list.
The Bench said that the “common counselling mandated under Regulation 9A will check minority and non-minority institutions from choosing students arbitrarily from within the sources they are entitled to choose from”.

Join counselling
Meanwhile, the Bench permitted the academy to participate in the common counselling and to admit students for the academic year 2017-2018 on allotment of seats. The Bench also permitted the students stated to have been given admission to the academy to participate in the counselling, subject to they fulfilling eligibility criteria.

‘Entitled’
However, the Bench said that an unaided minority medical educational institution is entitled to indicate its choice of preferences, with regard to status of minority candidates, to the common counselling authority to fill up its entire sanctioned intake while making it clear that the State does not get any right under Regulation 9A to appropriate any seats available for admission in an unaided minority medical educational institution.
The Court adjourned further hearing to decide the question on whether the MCI’s regulation 9A is legal or not.

More seats for State students in PG medical, dental courses


Additional 363 medical, 173 dental seats from pvt. colleges, deemed universities

Nearly 64% of the total 2,281 postgraduate medical seats and 55.54% of the 929 postgraduate dental seats in the State have been reserved for students from Karnataka.

With the State government implementing the Karnataka Professional Educational Institutions (Regulation of Admission and Determination of Fee) Amendment Act, 2017, which mandates that 30% of the seats under the institutional quota should go to Karnataka students, the number of seats for State students in private colleges and deemed universities has shot up.

With this move, an additional 363 medical seats and 173 dental seats from private colleges and deemed universities are available for Karnataka students. This is in addition to the 1,096 government quota medical and 343 dental seats available for State students. All the seats will be available in the centralised counselling, which will be conducted by the Karnataka Examinations Authority (KEA) currently under way for PG seats for the 2017-2018 academic year.

However, students choosing seats that are part of the institutional quota will get no concession with regard to the fees. They will have to pay the fees based on the consensual agreement signed by colleges with the government in case of private colleges and deemed universities.

Minister for Medical Education Sharan Prakash Patil, at a press conference on Wednesday, had said that this clause was brought into the Act with the advent of the National Eligibility cum Entrance Test (NEET), which came into effect for medical and dental seats for the 2016-2017 admissions. “We did not want students from our State to be at a disadvantage,” he said. However, if the number of Karnataka students is less, then other students can be admitted in the institutional seats.

Postgraduate seat aspirants have welcomed the move and feel it would help them bag seats in medical colleges in the State. Shwetha S., who is aspiring for a PG medical seat, said, “With NEET, the seats in medical and dental colleges in the State are open to students across the country, so this reservation will help in ensuring the interests of students from the State.”

 Crematorium in Chennai to go hi-tech with free Wi-Fi

 It will help live stream the last rites being performed

After all the announcements on free wi-fi at various public places, here’s the last place you’d expect to have the service — literally, the place where the dead go.
A crematorium on New Avadi Road, Anna Nagar, is all set to go hi-tech with a free wi-fi facility from Saturday.

While jokes have been cracked about whether this would allow communication with the dear departed, the organisers say that it serves a practical purpose.

The free wi-fi will help relatives of the deceased to live stream the last rites being performed at the crematorium back home or to relatives living abroad, and others who were unable to attend the funeral.

The facility will be inaugurated at the Greater Chennai Corporation Velankadu crematorium that is managed by the non-governmental organisation, Indian Community Welfare Organisation.
Its founder secretary, A.J. Hariharan, said the idea came to him after a recent incident where an old lady staying in London could not attend the funeral of a close relative in Chennai. Other relatives took pictures to send to her in London.

“This is when I thought about this option. If we provide free wi-fi here, then, a number of people might like to use it to stream videos of the proceedings to those who, for any reason, cannot be present.”


“This will also help relatives and friends living abroad to virtually visit the crematorium to view the proceedings through live streaming. We are getting high speed internet connectivity which will enable streaming. Also, we figured people can share the location of the crematorium with a GPS pin on social media sites, to help others reach the spot.

Sponsorship for one year

About 20 people will be able to use the facility during the working hours of the crematorium (8 a.m.- 6 p.m.). As of now, we have paid up for a year, thanks to our sponsors,” Mr. Hariharan said.
The facility is being sponsored by the Rotary Club of Meenambakkam for one year.
It would be extended to more hours depending on the patronage, said Mr. Hariharan.
There are also plans to facilitate live telecast some funerals on the web in the coming months, with the concurrence of the relatives, he added.
PUBLISHER IN SOUP - HRD minister condemns `sexist' text, orders action 
New Delhi 
 


On the back of a public outcry, HRD minister Prakash Javadekar called the description of a “perfect female body“ in a Class XII textbook as “sexist“ while ordering action against the pri vate publisher which has since decided to stop the printing and sale of the book. Excerpts from the `Health and Physical Education' book, authored by Dr V K Sharma, defining “36-24-36“ as the “best body shape for females“ went viral on social media on Wednesday, triggering demands that it be withdrawn.

“I condemn the remarks in the book as sexist. The text is non-defensible and unacceptable. We have taken serious note of it. I have instructed the officers to take appropriate action,“ said Javadekar. “We have taken strong exception to the news that a book for Class XII students has some sexist remarks ...This is not an NCERT book, neither it is an NCF compliant book. It is a private pub lisher's book and the matter is going to be probed,“ he said.

“This is the reason why we are urging the schools to subscribe to NCERT books and not go for books by private publishers,“ the minister said.

The book published by the New Saraswati House (NSH) gives graphic description on perfect body shape for a woman and man.

Javadekar said all efforts are being made to make NCERT books available on time which are “less expensive and of better quality“.

Earlier, Anil Swarup, secretary in the department of school education, MHRD, tweeted: “Neither a book approved by CBSE nor published by NCERT. Action to be taken against pvt publisher.“
College cut-offs may fall as HRD plans end to grace marks
New Delhi:
TIMES NEWS NETWORK 
 


The cutoffs for undergraduate admissions may come down if a consensus is reached among the various education boards in the country on the practice of awarding grace marks. The ministry of human resource development is planning to consult the states on scrapping the practice of awarding grace marks in certain papers if the questions are deemed to have been difficult.
 
The move comes after the Central Board of Secondary Education (CBSE) in December 2016 resolved to seek MHRD's help to get all state boards to develop a consensus on ending the marks moderation policy which leads to inflation of scores. Under the “moderation“ policy , examinees are awarded up to 15% extra marks in certain papers if the ques tions are deemed to have been difficult. In July 2016, TOI highlighted how CBSE gave as many as 16 extra marks in the Class XII maths exam this year in the all India set of papers and 15 marks in the Delhi set during the process of standardisation.

In nine subjects, marks were `standardised' by CBSE by more than 10%. As a result of the standardisation, a student with 77 marks in mathematics may have ended up getting 93 marks on the result sheet. Similarly, a student of business studies who would have otherwise got 80 marks, may have finally got as much as 92 marks in the subject.

According to senior CBSE official, a unilateral scrapping of moderation would put its students at a disadvantage during undergraduate admissions and considered it important that all state boards agree to it
.
According to an official, “The ministry has called a meeting of all education secretaries and chairpersons of state boards on April 24 and the issue is likely to be taken up there. The CBSE recommendations will be taken into account and we will see if a consensus can be arrived at with the states.“
Magistrates cannot direct issue of birth|death certificates: HC
Chennai:
TIMES NEWS NETWORK 
 


The Madras high court has unearthed a mega racket where touts, lawyers, judicial magistrates and unscrupulous litigants worked like a well-oiled machine to produce more than 4 lakh birth and death certificates without verification. A total of 4,13,751 applications had been ordered by various magistrates in Tamil Nadu from April 1, 2014 to September 30, 2015.
 
A shocked division bench of Justice S Nagamuthu and Justice PN Prakash has now banned judicial magistrates from directing revenue and corporation officials to issue birth and death certificates.Any such certificates issued in that manner after January 25, 2017 would be invalid, it said.
The racket works like this: `A' writes to corpora tionrevenue department saying his birth in a particular year is to be registered, and hence a certificate shall be issued. The department issues a `not traceable' certificate. Using it, `A' places an advertisement in a daily , and when no objection is received, files application in a judicial magistrate court, which directs officials to issue birth certificate bearing a particular date of birth.

The bench stumbled upon the racket after a Srivilliputtur man moved a magistrate court to obtain a birth certificate for his son, so that it could be used in a criminal case where his son was an accused. It would have helped the man's son evade life imprisonment, in the event of conviction, since he would be a `juvenile' now.

“Over a period of time, the legal fraternity has evolved “birth and death jurisprudence,“ said the bench, adding, “birth certificates so obtained are mostly used for extending the date of superannuation or to set up claims of juvenility in criminal cases.“
Holding that only executive magistrates can issue such certificates, the bench directed the government to issue necessary guidelines to executive magistrates who shall obtain reports from village administrative officers or revenue inspectors and conduct inquiry before issuing certificates.
Karnan summons CJI, 6 SC judges to his `home court'
Kolkata:
TIMES NEWS NETWORK 
 


In a move probably unprecedented in the country's legal history, Justice C S Karnan of the Calcutta high court said on Thursday that he had passed an order asking Chief Justice of India J S Khehar and six brother judges of the Supreme Court to appear before him at his residential court in Kolkata on April 28.
 
CJI Khehar and the six other judges had earlier initiated contempt proceedings against Justice Karnan and summoned him to appear before them on March 31. The constitutional bench had also issued a bailable arrest warrant against Justice Karnan.

“On 28.04.2017 at 11.30am, the Hon'ble seven judges as mentioned above will appear before me at my Rosedale Residential Court and give their views regarding quantum of punishment for the violation of the Scheduled Castes and Scheduled Tribes Atrocities Act,“ Justice Karnan told reporters.

The `suo motu judicial order' was passed from his residence which, the judge said, has now become his “makeshift court at Rosedale, New Town, Kolkata 700160“. Justice Karnan also told reporters that the seven judges on the bench that initiated contempt proceedings against him insulted him “wantonly and deliberately and with mala fide intention“. In his signed order, Justice Karnan has stated that on March 31 he had “pronounced a judgment wherein the hon'ble seven judges are accused under the Scheduled Castes and Scheduled Tribes Atrocities Act, 1989.

Justice Karnan's order further states that the CJI had raised a question regarding his mental health on March 31 and this was endorsed by the six other judges in the bench.The seven judges had insulted him by raising this question in the the open apex court, Justice Karnan claimed.
“The CJI also mentioned to me that I am not having a clear mind, hence the suo motu contempt proceeding is being adjourned for four weeks so I may clear my mind. This is an additional big insult to me in the open apex court and the same was endorsed by the six other hon'ble judges,“ Jus tice Karnan added.

This extraordinary tussle within the country's judiciary had started a few months ago after Justice Karnan had written letters to the CJI and Prime Minister, alleging that seven high court judges were corrupt. This had prompted the Supreme Court to initiate contempt proceedings against him.
After Justice Karnan spoke out against this, his judicial and administrative powers were withdrawn and he was asked to appear before the constitutional bench.When he refused to comply , the Supreme Court issued that warrant and directed the director general of police, West Bengal to execute it to ensure Justice Karnan's presence before the bench on March 31.

Justice Karnan did appear before the constitutional bench on March 31but reiterated his charges against the seven judges.
விடைத்தாள் திருத்தும் பணி பல்கலை பல லட்சம் பாக்கி

பதிவு செய்த நாள் 13 ஏப் 2017  22:56

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 'செமஸ்டர்' தேர்வு விடைத்தாள் திருத்திய பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பூதியம் வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இப்பல்கலைக்கு உட்பட்ட 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் நவ.,2016 ரெகுலர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடந்தன. இதன்பின் விடைத்தாள் திருத்தும் பணி பல்கலையில் நடந்தது. இதில் மதுரை உட்பட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 36 விடைத்தாள் வழங்கப்பட்டன. இதற்காக இளங்கலை தாள் ஒன்றுக்கு தலா 12 ரூபாய், முதுகலை தாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என 'தேர்வுத்தாள் மதிப்பூதியம்' வழங்கப்படும். இத்தொகை திருத்தும் பணி முடிந்தவுடன் வழங்கப்படும். ஆனால் மே 21 ல் அடுத்த 'செமஸ்டர்' தேர்வுகள் நடக்கவுள்ள நிலையிலும் 90 சதவீதம் பேருக்கு இதற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுபோல் 2016ம் ஆண்டு தொலைநிலை கல்வி இயக்ககத்திலும் விடைத்தாள் திருத்திய பணியில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட கல்லுாரி, பல்கலை பேராசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் கூறுகையில், "இப்பிரச்னை என் கவனத்திற்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை. இதுகுறித்து விசாரித்து விடைத்தாள் திருத்தியதற்கான மதிப்பூதியம் விரைவில் வழங்கப்படும்," என்றார்.
இன்ஜினியரிங் தேர்வில் மாற்றம் : ஏ.ஐ.சி.டி.இ., திட்டம்

பதிவு செய்த நாள் 13 ஏப் 2017  19:32

 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் வகையில் தேர்வுகள் நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்களில் பலர், வேலையின்றி தவிக்கின்றனர். ஆனால், பல தொழில் நிறுவனங்களில் திறமையான இன்ஜினியர்கள் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., குழு தீவிரமாக விவாதித்தது.அதன் முடிவில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தேர்வு, பாடத்திட்டம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கல்லுாரியும், பல்கலையும், ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற, பாடத்திட்டம் கொண்டு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.அதேபோல், இன்ஜினியரிங் தேர்வுகளில், வெறும் பாடங்களை பற்றி மட்டும் கேள்விகள் இடம் பெறாமல், மாணவர்களின் தனித்திறன் சோதனை, படித்த பாடம் மூலம் பிரச்னைகளை தீர்க்கும் திறமை குறித்து, கேள்விகள் இடம் பெற உள்ளன. இதற்கான மாதிரி தேர்வுத்தாளை, ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்க உள்ளது.

- நமது நிருபர் -
இணையதளத்தில் அரசு ஊழியர் சொத்து விபரம் : உயர்நீதிமன்றம் தள்ளுபடி

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017  23:16

மதுரை: அரசு ஊழியர் சொத்து விபரத்தை இணையதளத்தில் வெளியிட கோரிய மனுவை, மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பெறும் சான்றிதழ்கள் அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. வருவாய்த்துறை, கனிமவளத்துறை போன்ற துறைகளிலும், முட்டை கொள்முதல், மின் உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றிலும் ஊழல் மலிந்துள்ளது. அதன் மூலம் அரசு ஊழியர்கள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களை போல், மாநில அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விபரத்தை, துறை தலைவர்களிடம் ஆண்டுதோறும் தெரிவிக்கவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் உத்தரவு: அரசு ஊழியர்களின் நடவடிக்கையை கண்காணிக்க சட்டம், விதிகள் ஏற்கனவே உள்ளன. குறிப்பிட்ட துறை மற்றும் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடலாம். இம்மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது.இவ்வாறு உத்தரவிட்டனர்.இதனால் மனு வாபஸ் பெறப்பட்டது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வை உருதுவிலும் நடத்த உத்தரவு

பதிவு செய்த நாள் 13 ஏப் 2017  22:11


புதுடில்லி: 'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வை, அடுத்த ஆண்டு முதல், உருது மொழியிலும் நடத்த வேண்டும்' என,சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவக் கல்விக்காக, 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட, 10 மொழிகளில், இந்த நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடக்க உள்ளது. இந்த நிலையில், 'உருது மொழியிலும் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தன கவுடர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. 'வரும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வை, உருது மொழியிலும் நடத்திட வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை தொடர்ந்தோர், இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என,வலியுறுத்தினர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், 'அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது; அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்' என, கூறியுள்ளது.
விழுப்புரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம்

பதிவு செய்த நாள் 14 ஏப் 2017  04:29




விழுப்புரம்: விழுப்புரத்தில் சென்னை- தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்பதிவு செய்தவர்களை டிக்கெட் பரிசோதகர் ரயிலை விட்டு இறங்க சொன்னதால் பயணிகள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் மீதான புகார் : வருமான வரித்துறை விளக்கம்

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017  23:36

சென்னை போலீஸ் கமிஷனரிடம், அமைச்சர்கள் மீது அளித்த புகாரில், நான்கு வித குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். கடந்த, 7ம் தேதி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சோதனை நடத்திய போது, இடையூறு செய்த அமைச்சர்கள் மீது, போலீஸ் கமிஷனரிடம், வருமான வரி அதிகாரிகள் புகார் செய்தனர். அதுபற்றி, அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அளித்துள்ள புகாரில், நான்கு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளோம். முதலில், எங்கள் ஊழியர்களை சிலர் மிரட்டினர். இரண்டாவதாக, எங்களது எச்சரிக்கையையும் மீறி, அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர்.

மூன்றாவதாக, எங்களிடம் இருந்து ஆவணங்களை பறித்து வெளியே வீசினர். நான்காவதாக, எங்கள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இந்த நான்கு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளோம். பெண் அதிகாரியை மிரட்டியதாக, புகார் தரவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, இடைத்தேர்தலின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்ட ஜார்ஜ், மீண்டும் கமிஷனராக நியமிக்கப் படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த புகார் மீது மேல் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -
வளமானவாழ்வு தரும் வடபழநியாண்டவர்


பதிவு செய்த நாள் 14 ஏப் 2017  01:24




வளமான வாழ்வு தரும் முருகன், சென்னையில் வடபழநியாண்டவர் என்ற பெயரில் வீற்றிருக் றார். தமிழ் புத்தாண்டு நாளில் இவரைப் பற்றி அறிந்து கொள்வோமா!

தல வரலாறு

அண்ணாசாமிதம்பிரான், ரத்தினசாமி தம்பிரான், பாக்கியலிங்க தம்பிரான் என்னும் மூன்று முருக பக்தர்களால் வடபழநியாண்டவர் கோவில் உருவாக்கப்பட்டது. இவர்களில் அண்ணாசாமி தம்பிரான் கோவில் தோன்ற மூல காரணமானவர். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். ஒரு மேடை அமைத்து, பழநியாண்டவர் படத்தை வைத்து பூஜை செய்து வந்தார். இவர் வழிபட்ட முருகன் படம், உட்பிரகாரத்தின் வடக்கு
மண்டபத்தில் உள்ளது.

அண்ணாசாமி தம்பிரானின் தொண்டரான ரத்தினசாமி தம்பிரானும் முருகனுக்கு நாக்கு காணிக்கை செலுத்தினார். இவர் காலத்தில் தான் இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்
பட்டது. இப்போதுள்ளகருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்பு கட்டடம் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையிலும், முதல் உள்பிரகாரத்திலும் கருங்கல் திருப்பணி செய்தவர் பாக்கியலிங்க தம்பிரான். இவர் காலத்தில் தான் கோவில் புகழ் பெற்றது. மூவர் சமாதியும் கோவில் அருகில் உள்ளன.

காலணியுடன் கந்தன்

முருகப்பெருமான் தாமரை பீடத்தின் மீது, வலது பாதத்தை முன் வைத்த நிலையில் காட்சி தருகிறார்.பக்தர்களைக் காக்க முருகன் தயாராகஇருப்பதை இது காட்டுகிறது. காலில் பாத ரட்சை(காலணி) அணிந்துள்ளார். உற்ஸவர் சண்முகர் வள்ளி, தெய்வானை யுடன் வீற்றிருக்கிறார்.

முருகனுக்குரிய கிரகமான செவ்வாய் பகவான் சன்னிதி இங்குள்ளது. ராஜகோபுரம் 72 அடி உயரம் கொண்டது. தங்கத் தேர் உள்ளது. அத்திமரம் தலவிருட்சமாக உள்ளது. சிவ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

வளமிக்க வாழ்வு

வடபழநியாண்டவரைத்தரிசித்தால் செல்வ வளம் பெருகும். புதிய தொழில் தொடங்கவும், வியாபார வளர்ச்சி பெறவும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். முடிகாணிக்கை முக்கிய நேர்த்திகடன்.நேரம்காலை 6:00--12:00 மணி மாலை 4:00--19:00 மணிதொலைபேசி:044 -- 2483 6903.

கனி தரிசனம் காண்போமா!

புத்தாண்டு முதல்நாளில் விஷுக்கனி காண்பது மரபு. காலையில், பூஜையறையில், சுவாமி படங் களுக்கு மலர் சூட்ட வேண்டும். கோலமிட்ட பெரிய பலகை அல்லது மேஜையில் கண்ணாடி வைத்து, இருபுறமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு,கிண்ணங்களில் அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள், நகைகள், புது பஞ்சாங்கம் வைக்க வேண்டும்.

மா, பலா, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள் நிற செவ்வந்தி, தென்னம்பூ கொத்து வைக்க வேண்டும். இதை 'விஷுக்கனி தரிசனம்' என்பர். குடும்ப
பெரியவரிடம் ஆசி பெற்று பணம் பெறுவர். புத்தாடை அணிந்து கோவில் வழிபாட்டை முடித்து
அறுசுவை உணவை குடும்பத்துடன் உண்ண வேண்டும்.

ஆண்டெல்லாம் ஆரோக்கியம்

புத்தாண்டன்று பூஜை அறையில் பஞ்சாங்கம் வைத்து அதற்கு பொட்டு, பூ வைத்து பூஜிக்க வேண்டும். பஞ்சாங்கத்தை ஒரு தேவதையாக எண்ணி வணங்கி, அனைவரும் கேட்கும் வண்ணம் வாசிக்க வேண்டும். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக் கொண்டது.

முதல் அங்கமான திதியைஅறிவதால் லட்சுமியின் அருளும், இரண்டாவதான வாரம் பற்றி (கிழமை) அறிவதால், நீண்ட ஆயுளும், முன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் முன்வினை நீங்குவதும், நான்காவதான யோகத்தை அறிவதால், ஆண்டுமுழுவதும் ஆரோக்கியமும்,
ஐந்தாவதான கரணத்தை அறிவதால், செயல்களில் வெற்றியும்உண்டாகும். ஆண்டின் எல்லா நாட்களிலும் பஞ்சாங்கம் படிப்பது விசேஷ நன்மையை தரும்.

இந்த நாள் பொன்னான நாள் வாழ்த்துகிறார் காஞ்சி பெரியவர்

lபிறருக்கு உதவி செய்யவிரும்பினால், இன்றேபொன்னான நாள். இந்நாளைதவற விட்டால், பிறகு கிடைக்காமல் போய் விடலாம்.lமனிதன் பிற உயிர்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அன்பைக் காட்டிலும் ஆனந்தம் உலகில் வேறில்லை.

*தானங்களில் சிறந்தது அன்னதானம். இதில் மனிதன் முழுதிருப்தியைப் பெறுகிறான்.
*தாயாக விளங்கும் பசுவுக்கு, ஒரு பிடி புல் கொடுப்பதைஅன்றாட கடமையாக கொள்ள வேண்டும்.
*கடவுள் அளித்த இருகைகளில், ஒன்றால் அவரது திருவடியைப் பிடித்துக்கொண்டு, மற்றொன்றால்கடமையில் ஈடுபடுங்கள்.
*உடை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. உள்ளமும் கண்ணாடி போல இருக்க வேண்டும்.
lநற்செயலில்ஈடுபட வேண்டி யது நம் வேலை.அதற்குரிய பலன் கொடுப்பது கடவுளின் வேலை.
*பிறரதுகுறைகளைப் பொருட்படுத்தாதீர்கள்.அவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்ட
தவறாதீர்கள்.
*எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும்
அக்கறையுடன் செயல்படு.
*அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே அன்றி வேறில்லை.
*உழைப்பதற்கு இருகைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.
*மனதை ஏதாவது ஒரு நற்பணியில் எப்போதும் செலுத்திக் கொண்டிருந்தால் மனத்துாய்மை யுடன் வாழ முடியும்.
*எதையும் அனுபவத் தால் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் தானாகவே கிடைத்து விடும்.

புத்தாண்டின்கிரக பெயர்ச்சிகள்

குரு ஆவணி 16 (செப்.1)ல் கன்னி ராசியில் இருந்துதுலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.ராகு ஆடி10 (ஜூலை 26)ல் சிம்ம ராசியில் இருந்து கடகத்திற்கும், கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர்.சனி மார்கழி 3 (டிச.18)ல்விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

அக்னி நட்சத்திர காலம்

நவக்கிரகங்களில் சூரியன் முதன்மையானவர். ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். இவர் முதல் ராசியான மேஷத்திற்கு வரும் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். மேஷ ராசியில் சூரியன் உச்ச பலம் பெறுவார். அதையே 'அக்னிநட்சத்திர காலம்' என்கிறோம். சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை (மே4--28) கத்திரி வெயில் இருக்கும். இந்த ஆண்டு மே 4, மதியம் 1:49 மணிக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி, 28 இரவு 7:57 மணிக்கு முடிகிறது. இந்த கால கட்டத்தில் மாரியம்மனுக்கு கஞ்சி படைத்து வழிபட்டால் மழை பொழியும் என்பது ஐதீகம்.

இரண்டு சந்திரகிரகணம்

தமிழ் புத்தாண்டில் இரண்டு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.ஆடி 22 (ஆகஸ்ட் 7) இரவு 10:53- - 12:48 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது.உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தினர், திங்கள்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.தை 18 (2018 ஜன.31) மாலை 5:17 - இரவு 8:41 மணி ஏற்படும் சந்திர கிரகணத்தன்று புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்
திரத்தினர், புதன்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆயிரம்மடங்குலாபம்வேண்டுமா?: வழிகாட்டுகிறார் வாரியார்

* ஒரு விதையில் வளர்ந்த மரம் ஆயிரமாயிரம் பழங்களை தரும். பிறருக்கு செய்த நன்மையும் அவ்வாறே ஆயிரம் மடங்கு லாபமாக நம்மிடமே திரும்பி வரும்.
* மற்ற உயிர்களுக்குஇல்லாத நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு மட்டும் உண்டு. சிரிப்பு கடவுள் நமக்கு அளித்த கொடை. அன்புணர்வுடன் சிரித்து மகிழுங்கள்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க அன்றாடம் கடவுள் வழிபாடு அவசியம்.
* பசுவின் உடலெங்கும் பால் இருந்தாலும், மடி மூலமாக மட்டும் பெற முடியும். கடவுள் எங்கும்நிறைந்திருந்தாலும் கோவில் வழிபாட்டால் மட்டுமே அருள் பெற முடியும்.
* உடல் பலம் பெற, தேகப்பயிற்சி செய்வது போல, தினமும் வழிபாடு செய்தால் உயிர் பலம் பெறும்.
* மனம் இருந்தால் மானம் இருப்பதும், தனம் (செல்வம்) இருந்தால் நாலு பேருக்கு நல்லது நடக்க தானம், தர்மம் செய்வது அவசியம்.
* நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ளுங்கள். அந்த நட்பு மாலை நேர நிழல் போல் வளர்ந்து கொண்டே போகும்.
* படிப்பு, பணத்தால் மட்டும் பெருமை வருவதில்லை. நல்ல பண்பு, ஒழுக்கம் இருந்தால் மட்டுமே வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதி; முதல்முறையாக மாநகராட்சியில் அறிமுகம்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017  01:02



சென்னை: தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை பை' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாதோர், ஆன்லைன் மூலம், அதை பார்க்கலாம்.

கண்காணிப்பு கேமரா

சென்னை மாநகராட்சி பராமரிப்பில், 136 சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில சுடுகாடுகளை, தனியார் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பிற்கு, மாநகராட்சி அனுமதி வழங்கி வருகிறது.இதில், ஐ.சி.டபிள்யூ.ஓ., என்ற தொண்டு நிறுவனத்திடம், 2014 மார்ச் முதல், அண்ணா நகர் மண்டலம், வேலங்காடு மயானம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இந்த தொண்டு நிறுவனம், மாநகராட்சியின் ஏழு மயானங்களை பராமரிக்கிறது. இந்நிறுவனம், மாநகராட்சியின் ஒத்துழைப்போடு, மயானங்களில் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறது.

மயானங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; பராமரிப்பாளர் பணியில், பெண்களே இருப்பர்; ஈமச் சடங்கு செய்ய சுடுகாட்டிற்கு வருவோர், ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கை மற்றும் ஏர் கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மைக் மூலம் சில அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூ மாலைகளை, குப்பையில் வீசாமல், சேகரித்து அதில் இருந்து உரம் தயாரித்து, சுடுகாட்டில் வளர்க்கப்படும் பூச்செடிகள், மரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து பதிவுகளும் கணினியில் ஏற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு, மயான பராமரிப்பு பணியில் அசத்தும், இந்த தொண்டு நிறுவனம், மேலும் ஒரு புதுமையாக, தமிழகத்திலேயே முதல்முறையாக, சுடுகாட்டில், இலவச வை - பை வசதிக்கு செய்துள்ளது. நாளை முதல், வேலங்காடு மயானத்தில், இந்த வசதி கிடைக்கும்.

நேரலை

மயான பராமரிப்பாளர் பிரவீனா கூறியதாவது: அடுத்தகட்டமாக, மற்ற மயானங்களிலும், வை - பை வசதி ஏற்படுத்தப்படும். சில நேரங்களில், இறந்தவரின் மகன், மகள், உறவினர்கள், வெளிநாடுகளில் இருந்து, உடனடியாக, சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருப்போர், வை - பை வசதி மூலம், ஆன்லைனில், ஈமச் சடங்கு நிகழ்ச்சியை நேரலையில் பார்த்து, சற்று ஆறுதல் அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று  நாட்களுக்கு, இயல்பை விட, மூன்று டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும். 
 

 சென்னை

உள்ளிட்ட பல நகரங்கள், அக்னியின் உக்கிரத் தால் தகிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.



மார்ச், 1ல் கோடை காலம் துவங்கியது. படிப்பாக அதிகரித்து, ஏப்., 1 முதல், வெயிலின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார், நாகை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், பகலில் கடும் வெயிலும், இரவில் கடல் காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், வங்க கடலின் தெற்கு பகுதி யில், அந்தமான் அருகே, நேற்று காற்றழுத்த   தாழ்வு நிலை உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது.இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

''வங்க கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய கிழக்கு பகுதியை நோக்கிநகரும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, இயல்பை விட வெயிலின் அளவு, இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்,'' என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'காற்றழுத்த தாழ்வு பகுதியால், வங்க கடலில் காற்று பலமாக வீசும். மீனவர் கள், அந்தமான் கடற்பகுதியை நோக்கி, மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அந்தமான் கடற் பகுதியில், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். உள் மாவட்டங் களில் ஒரு சிலஇடங்களில்,வெப்ப சலனத்தால்,

மழைபெய்யும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், திருப்பத்துார், சேலத்தில் கோடை வெயில், 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டியது. தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில், 39; சென்னையில், 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. குன்னுார், கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில், லேசான மழை பெய்துள்ளது.

வெயில் அதிகமாவது எப்படி

காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால், வழக்கமாக மழை தான் பெய்யும். ஆனால், இந்த முறை காற்றழுத்த தாழ்வு பகுதி, கடற்பகுதியிலேயே பயணிக்க உள்ளது. எனவே, தாழ்வு பகுதி வலுப்பெற்று செல்லும் போது, சுற்றுப் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செல்லும்.இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி,

தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஈரப்பதம் குறையும். எனவே,வெயிலின் அளவு அதிகரிக்கும் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -

நீட்' விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017   23:12

'நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடக்கிறது; 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்., 5ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது.

விண்ணப்ப பதிவில் பிழைகளை திருத்த, ஏப்., 12ல், அவகாசம் தரப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

அதில் கூறியுள்ளதாவது: தேர்வுக்கான விண்ணப்ப பதிவில், விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் தேதி தவறாக பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அதேபோல், தாய், தந்தை பெயரை மாற்றி பதிவு செய்ததாக, பலர் தெரிவித்துள்ளனர்; அவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று, கவுன்சிலிங் சென்றால், அப்போது உரிய ஆதாரங்களை காட்டி, மாணவர் சேர்க்கை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
சுற்றுலாவுக்கான சிறந்த இடம் ஸ்பெயின்

பதிவு செய்த நாள் 14 ஏப்  2017   02:26



மேட்ரிட்: சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தை பெற்றுள்ளது என உலக பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 136 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாட்டின் மொத்த வருவாயில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் அந்நாட்டுக்கு உலகளவில் பெருமையும் கிடைக்கிறது. 2016ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுற்கு அந்நாட்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஸ்பெயினில் நிறைவாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மூன்றவாது இடத்திற்கும், கடந்தாண்டில் 9வது இடத்தில் இருந்த ஜப்பான் இம்முறை நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது.

'டாப் 10' நாடுகள்

1. ஸ்பெயின்
2. பிரான்ஸ்
3. ஜெர்மனி
4. ஜப்பான்
5. பிரிட்டன்
6. அமெரிக்கா
7. ஆஸ்திரேலியா
8. இத்தாலி
9.. கனடா
10. சுவிட்சர்லாந்து

மணமான பெண்களுக்கு பாஸ்போர்ட்டில் சலுகை: மோடி

பதிவு செய்த நாள்
ஏப் 14,2017 08:04



புதுடில்லி : திருமணமான பெண்கள், பாஸ்போர்ட்டில் இனி தங்களது பெற்றோர் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சார்பாக டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் வழியாக, பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய் அல்லது தந்தை பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்பது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலையங்கம்.... குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை வேண்டாம்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

ஏப்ரல் 14, 02:00 AM

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் அனைத்து மதுக்கடைகள், கிளப்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றையும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மூடவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 622 கடைகளில், ஏறத்தாழ 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இதில் பல கடைகள் இன்னமும் மூடப்படவில்லை. இந்த கடைகளுக்கு பதிலாக, மாற்று இடங்களை தேடி டாஸ்மாக் நிறுவனம் கடைகளை அமைத்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, அதற்கு பதிலாக, புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள தங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது என்று அந்த கிராமமக்கள் குறிப்பாக, ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் போலீசாரும், அதிரடிப்படையினரும் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வந்து அங்கிருந்த ஈசுவரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், தனக்கு செவித்திறன் குறைந்துவிட்டதாக அந்த பெண் கூறுகிறார். மேலும், பலரும் போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உண்ணாவிரத போராட்டம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு என்று எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

சாமளாபுரத்தில் மட்டுமல்லாமல், நெல்லை மாவட்டம் தென்காசி, நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பேட்டை, சேலம் ரெயில் நிலையம் எதிரே, மேச்சேரி அருகேயுள்ள குக்கன்பட்டி காட்டு வளவு கிராமம், நாமக்கல் பட்டறைமேடு, கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளை, ஈரோடு மாவட்டம் தட்டாங்காட்டுபுதூர், சிவகங்கை மாவட்டம் குருந்தனி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, வேலூர் மாவட்டம் சின்னபேராம்பட்டு ஆத்துமேடு, கோவை பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதபுரம் பகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மக்கள் அதிகம் கூடும்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை தொடங்கக்கூடாது என பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டம் ஆலத்தூரில் புதிய கடைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மக்களே இடித்து தள்ளியிருக்கிறார்கள். இப்போது சாமளாபுரம் கடை மூடப்பட்டுள்ளது. இதை ஒரு பாடமாகக்கொண்டு, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், கடைப்பகுதிகள், மருத்துவமனைகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற பகுதிகளின் அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தொடங்கக்கூடாது என்ற விதிப்படி செயல்படவேண்டும். அங்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறப்பதை தவிர்ப்பதோடு அல்லாமல், மக்கள் எதிர்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் கஷ்டங்களையும் உணர்ந்து அங்கெல்லாம் தொடங்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் டாஸ்மாக் கடைகளை தொடங்கவேண்டும். பொதுமக்கள் வேண்டாம் என்று சொல்லும் இடங்களை தவிர்ப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. டாஸ்மாக் கடைகளை தங்கள் குடியிருப்பு பகுதிகள், தாங்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தொடங்கக்கூடாது என்று மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள் என்றால், இந்த கடைகளால் அவர்கள் அடைந்த இன்னல்களின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
துபாயில் இருந்து வந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடும் போது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

 சென்னை விமான நிலையத்தில்
ஓடு பாதையில் இறங்கிய விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு
164 பயணிகள் உயிர் தப்பினர்

ஏப்ரல் 13, 04:45 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை துபாயில் இருந்து 164 பயணிகளுடன் விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் தரை இறங்கி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு சக்கரங்கள் சுழலவில்லை.

இதனால் விமானத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதை அறிந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே பத்திரமாக நிறுத்தினார்.

164 பேர் உயிர் தப்பினர்

விமானியின் சாமர்த்தியம் காரணமாக விமானத்தில் இருந்த 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அந்த விமானம் ஓடுபாதையில் நின்றதால் மற்ற விமானங்கள் தரை இறங்க முடியாமல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலமாக ஓடுபாதையில் நின்ற விமானத்தை இழுத்து வந்து வழக்கமாக விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.

அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

ஏப்ரல் 14, 04:30 AM

சென்னை,

சென்னை திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் நேரு பூங்கா வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப்பாதையில் திருமங்கலம்-ஷெனாய் நகர் வரை 3.3 கி.மீ. தூரத்துக்கு இருவழி சுரங்கப்பாதையும், ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழி சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்துவந்த நிலையில், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று முன்தினம் ஆய்வுப்பணியை தொடங்கினார்.

80 கி.மீ. வேகம்

முதல் நாள் திருமங்கலம்-ஷெனாய்நகர் வரை இரு வழி சுரங்கப்பாதையில் ஆய்வு நடந்தது. 2-ம் நாளான நேற்று காலை நேரு பூங்கா முதல் ஷெனாய்நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ஆய்வு தொடங்கியது. நேரு பூங்காவில் இருந்து ஷெனாய் நகர் வரை டிராலியில் சென்று ஆணையர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை 7.6 கி.மீ. தூரத்துக்கு 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பாதுகாப்பு ஆணையர், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 2 நாட்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியில் ஒரு சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தி உள்ளார். அந்த மாற்றங்கள் செய்த பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, முறையாக பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிகிறது. மே மாதம் ரெயிலை இயக்குவதற்கான போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும்” என்றனர்.

 நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு ‘சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் என் முன் ஆஜராக வேண்டும்’

ஏப்ரல் 14, 04:30 AM

கொல்கத்தா,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கி‌ஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சம்மன் பெற்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதிரடி உத்தரவு

இந்த நிலையில் நீதிபதி கர்ணன், நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் கையெழுத்திட்டு அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில் அவர், ‘‘மார்ச் 31–ந்தேதியன்று, எனது மனநலம் எப்படி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கேள்வி எழுப்பினார். அதை அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த 6 நீதிபதிகளும் வழிமொழிந்தனர். திறந்த நீதிமன்றத்தில் இவ்வாறு அவர்கள் கூறி என்னை அவமதித்தனர். எனவே அந்த 7 பேரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989–ன்படி குற்றவாளிகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.‘ஆஜராக வேண்டும்’

இது தொடர்பாக நீதிபதி கர்ணன், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு, என்னை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989–ஐ மீறிவிட்டனர். இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை கூறி உள்ளேன்.

வரும் 28–ந்தேதி காலை 11.30 மணிக்கு எனது ரோஸ்டேல் உறைவிட கோர்ட்டு (இல்லம்) முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜர் ஆவார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்ட மீறலுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய தங்களது கருத்துகளை கூறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, April 13, 2017

ஜியோவுக்கு பின்... நீரை மகேந்திரன்


தினசரி ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பு, அல்லது சர்ச்சை என தன்னை ‘லைம் லைட்’டிலேயே வைத்துக் கொண்டிருப்பது பிரபலங்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அதையே நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சந்தையின் கவனத்தை திருப்பினால் போதும் அதிலிருந்தே ஆதாயத்தை அடைய முடியும் என்கிற நிலைமையில்தான் உள்ளன இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.
இண்டர்நெட் டேட்டா விஷயத்தில் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் நடக்கும் போட்டி சமீப காலத்தில் மிகத் தீவிர நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் அதுநாள் வரை யில் சந்தையை கையில் வைத்திருந்த நிறுவனங் கள் ஆட்டம் காணத் தொடங்கின. ஏர்டெல் நெட் நியூட்ரலிட்டி, பேஸ்புக் பிரீ பேஸிக்ஸ் உள்ளிட்ட சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் இலவச இண்டர்நெட் டேட்டா, இலவச குரல் வழி சேவை உள்ளிட்ட வசதிகளை ஜியோ அறிவித்ததும் வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணைப்பை பெற மணிக் கணக்கில் நின்றது நினைவிருக்கலாம்.

இதனால் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஆர் காம், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தன. இது தொடர்பாக டிராய், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் என பல இடங்களிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புகார் அளித்தன. ஜியோ அளிக்கும் இலவச சேவையால் இதர நிறுவனங்களின் தொழில் பாதிக்கும், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏகபோகமாக ஒரு நிறுவனத்தின் வசமே செல்லும் என இந்த நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன. இந்த நிலையில் ஜியோவின் இலவச சேவை போட்டியைச் சமாளிக்க இந்த நிறுவனங்களுக்கும் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் உருவானது.

டேட்டாவுக்கான சலுகை அளிப்பது தொடங்கி, நிறுவனங்களை இணைத்துக் கொள்வதுவரை இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஏர்செல் - ஆர் காம், வோடபோன்-ஐடியா, ஆர்டெல்-டெலிநார் என நிறு வனங்கள் தங்களது இணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் ஜியோ வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி ஜியோவில் இதுவரை 7.2 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கலாம். இதன்மூலம் ஏப்ரல்-ஜூன் மாதத்துக்கான சேவைக்காக மட்டும் ரூ.4,860 கோடி வருமானத்தை ஜியோ ஈட்டியுள்ளது.

டேட்டா சலுகைகளை பொறுத்தமட்டில் ஜியோ அளித்து வரும் இலவச டேட்டாவுக்கு இணையாக இதர நிறுவனங்களின் சலுகை நிற்க முடியவில்லை. ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரைதான் என்கிற நிலையில், அதற்கு பின்னர் போட்டி சமநிலையில் இருக்கும் என இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் இலவச சேவையை தொடரும் பிரைம் பிளானில் உறுப்பினராகும் காலத்தை மேலும் பதினைந்து நாட்களுக்கு நீட்டித்ததுடன், மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை தொடர்ந்துள்ளது ஜியோ. குறிப்பாக இந்த பதினைந்து நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதம் இலவச டேட்டா முடிந்து நான்காவது மாதத்தில் கட்டண சேவை தொடரும் என்று பிளானை அறிவித்தது.

 ஆனால்  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய மான டிராய் இந்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஜியோ கடந்த வியாழக் கிழமை கூறியுள்ளது. ஆனால் இதுவரையில் உறுப்பினர் ஆனவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்றும், பிரைம் உறுப்பினராக இருந்துகொண்டு ரூ.303 கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் கூறியுள்ளது. ஆனால் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கான கடைசி நாள் இன்னும் அறிவிக்கப்படாததால் ஜியோ இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த பிளானின் ரீசார்ஜ் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் டிராயின் இந்த உத்தரவை ஜியோ ஏற்றுக் கொண்டாலும், வேறு சலுகை மூலம் அதிரடியை தொடரவும் வாய்ப்புகள் உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் இல்லாமல் தொடர்ச்சியாக இலவச சேவையை எத்தனை நாட்களுக்கு கொடுக்க முடியும் என யோசிக்கலாம். ஆனால் அது குறித்து ஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் ஜியோ சலுகைகளை அறிவிப்பதன் நோக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஜியோ இந்த துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஒருவேளை இந்த சலுகைகளுக்காக 100 கோடி டாலரை ஒதுக்கியிருக்கலாம்.

அதே நேரத்தில் கடந்த வாரங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50 கோடி டாலர் சரிந்துள்ளது. ஜியோவின் தொடர்ச்சியான சலுகையால் சந்தை மதிப்பிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுவரும் நிறுவனங்களில் ஏர்டெல் முக்கிய இடம் வகிக்கிறது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டா, ரூ.345க்கு தினசரி 1 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் வழி சேவை என பிளான்களை அறிவித்துள்ளது. ஏர்டெல் டூ ஏர்டெல் நெட்வொர்க்கில் ரூ.143க்கு 2ஜிபி டேட்டா என போட்டியை அளிக்கிறது. இதற்கிடையில் விரைவான நெட்வொர்க் என்று ஊக்லா நிறுவனத்தின் சான்று மூலமாக கடுமையான போட்டியையும் ஏர்டெல் ஜியோவுக்கு கொடுத்து வருகிறது. ஆனால் இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏஎஸ்சிஐ) ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. காரணம் அந்நிறுவனம் விளம்பரப்படுத்திய அளவுக்கு உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஜியோவுக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கு இடையில் நடக்கும் போட்டியைவிட வோடபோன், ஐடியா நிறுவனங்களின் ஆபர்கள் போட்டியிலேயே இல்லை என்றே சொல்லலாம். வோடபோன்-ஐடியா இணைப்புக்கு பிறகு புதிய நிறுவனத்தின் பிளான்களுக்கு பிறகே ஜியோவுக்கு போட்டி உருவாகுமா என்பதை சொல்ல முடியும். இப்படியான தனியார் நிறுவனப் போட்டிகளோடு பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக டேட்டாவை அளிக்கத் தொடங்கியுள்ளன.

எம்டிஎன்எல் நிறுவனம் தினசரி 2 ஜிபி டேட்டா பிளான் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியி லிருந்து ரூ.319க்கு தினசரி 2ஜிபி 3ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் சேவையையும் அறிவித் துள்ளது. மும்பை, டெல்லி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. ரூ.339க்கு பிஎஸ்என்எல் நிறுவனமும் நாடு முழுவதும் இதேபோன்ற சலுகையை 90 நாட்களுக்கு அறிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் சமீபத்திய புள்ளி விவரங் கள்படி இந்தியாவில் தொலைதொடர்பு வசதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளது. இதில் 25 சதவீத சந்தையை வைத் திருக்கும் நிறுவனமே மிகப் பெரிய நிறுவனமாக உருவாகும். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இண்டர்நெட் டிவி தொழிலிலும் இறங்குகிறது. தொலைத் தொடர்பு சேவைக்காக ரூ. 1,50,000 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலவச சலுகைக்கு தொடர்வதற்கு டிராய் உத்தரவு தற்காலிகமாக தடையாக இருக்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும்பட்சத்தில் இதைவிடவும் அதிகமான சலுகைகளை வழங்க வேண்டிய நெருக்கடி ஜியோவுக்கு உள்ளது என்று கூறுகின்றனர் சந்தை நோக்கர்கள். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகை இந்த வகையிலானதுதான் என்று குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் ஜியோவின் வாடிக்கையாளர் வளர்ச்சி சீராக உயர்ந்திருந்தால் இந்த சிக்கல் இல்லை. மாதா மாதம் சலுகைகளை அளித்திருந்தால் அதன் மூலம் உருவாகும் வாடிக்கையாளர்களே நீடிப்பார்கள் என்று கிரெடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ உருவாக்கிவரும் நெருக்கடி அதற்கே திரும்புவது மாத்திரமல்ல, தொடர்ச்சியாக இலவச சேவைகளை தொடர்வது இதர சேவை நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய தொந்தரவாகவே அமைகிறது. ஒப்பீட்டளவில் சந்தை மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து நிறுவன கட்டணங்களையும் ‘டிராய்’ முறைப்படுத்த வேண்டியது அவசர அவசிய மாகும்.
- maheswaran.p@thehindutamil.co.in

NEWS TODAY 21.12.2024