Tuesday, January 23, 2018

Elderly woman dies after losing Rs. 90,000 to online fraud 

Special Correspondent 

 
Chennai, January 23, 2018 00:00 IST



Jayalakshmi 


The 71-year-old victim shared her account details with caller who pretended to be a bank officer offering a new Aadhaar card; call traced to Uttarakhand

A 71-year-old woman died of heart attack on Sunday two days after she lost Rs. 90,000 to an imposter posing as a bank official.

R. Jayalakshmi was living with her husband on 11th Main Road, Anna Nagar West. According to her relatives, she received a call on her mobile phone on Friday afternoon. The caller, identifying himself as an officer from SBI, said he had called her give a new Aadhaar card. Jayalakshmi shared all details about her account in Indian Bank. She never suspected the caller to be a fraudster, said a relative.

She had also shared the one-time passwords and the imposter withdrew her money through four fraudulent transactions.

After Rs. 90,000 was withdrawn from her account, the staff of the bank in Thirumangalam, where she had an account, called to check whether they were genuine transactions. Only then did she realise that she was cheated.

Second attempt

Her nephew, R. Mahalingam accompanied her to the Thirumangalam police station and lodged a complaint. Mr. Mahalingam said, “She was upset over the loss of her money. In fact, the fraudster called her the next day and tried to cheat her again.”

When one of her relatives questioned him, the caller claimed that he wanted to return the money and he required the one-time password one last time. “He was trying to swindle even the remaining amount in her account,” Mr. Mahalingam said.

Aggrieved over the loss of money, she developed chest pain on Saturday and was admitted to a private hospital, where she died on Sunday.


According to the police, the call originated from Uttarakhand, and the swindled amount was diverted to a merchant.

The case is under investigation.

AYUSH aspirants may have to take NEET route


Candidates aspiring for seats in AYUSH courses may have to appear for the National Eligibility cum Entrance Test (NEET).
The State government is likely to take this decision based on the Central Council of Indian Medicine’s letter to State governments to make NEET the qualifying exam for AYUSH courses as well, besides medical and dental.

Salem: Ganja taken out from prisoner’s body

DECCAN CHRONICLE. | ZAKEER HUSSAIN

Published Jan 23, 2018, 6:11 am IST

Salem: In an unusual development, police and doctors at the Mohan Kumara-mangalam government hospital here on Monday struggled to bring out some 50 grams of ganja that got stuck in a body part of a remand prisoner in Salem jail. Doctors administered 'enema' along with some tablets to help flush out the stuff from his body, sources told DC.

The 27-year-old remand prisoner, V. Pandiyarajan of Ilampillai in Salem district, arrested in connection with a theft case, had been lodged in the Central jail here.

The prisoner, on Saturday while being taken to a court in Sankagiri, had on his return allegedly managed to bring into the cell, some quantity of 'ganja' in a polythene pack concealed in his anus, sources said. However, Pandiyarajan on Sunday, developed acute stomach pain as he could not bring out the polythene pack, sources said.

The prison staff admitted him to the hospital in the jail, but his stomach began to bulge and as the pain intensified they removed him to the Salem Government hospital.

A scan at the GH on Monday revealed that the ganja packet had got stuck in his 'anus', sources said, adding, there was no sign of his pain abating. It was then the doctors worked hard for several hours on the remand-patient to ease out the ganja packet through chemotherapy and ‘enema’, sources said, adding, Pandiyarajan continued to be under treatment at the Salem GH.

Couple living abroad can register marriage on video: Kerala HC


The couple had moved to the US after their marriage at a church in Kadavoor, Kollam on January 23, 2000 on Pradeep’s work visa. They needed their marriage certificate for applying for permanent resident status, for which the registrar of marriages asked them to appear before him and sign the register as is mandatedin theKerala Registration of Marriages (Common) Rules, 2008.

They contended that they could face problems in re-entering the US and claiming permanent resident status if they left the country to get their marriage registered. Taking their children out of the US now could also pose problems, they said.

Allowing the plea, the court said, “It is common knowledge that the virtual presence of a person living in a different country can be ensured by videoconferencing.”
Engineer-groom goes missing from marriage hall hours before wedding

TIMES NEWS NETWORK

Chennai: Hours before his wedding, a 25-year-old computer engineer went missing from a marriage hall in Tiruvallur, plunging the bride’s family into gloom.

P Saran Kumar of Egmore left the hall on Monday morning, informing his family members that he would return shortly. When his family members tried to contact him, his mobile phone remained switched off. Only on Sunday evening, the engineer had participated in the reception held at the same marriage hall and posed for photographs with the bride. The bride’s family was in a state of shock and lodged a police complaint at the allwomen police station against Saran Kumar and his family members for cheating.

As the mobile phone remained switched off, police have sought the help of cybercrime wing of the Thiruvallur policetotracehiswhereabouts. His call log too are being scrutinised. Police were seen asking Saran Kumar’s father Prabhakar and hisfamily members if hehad expressed any discomfort in marrying the women. Police scanned the reception video clippings, and and Saran Kumar cool, receiving guests.

The marriage was fixed a few months ago after the two families came in touch through a matrimonial website. The engagement was held in November and they decided to conduct the reception and marriage on January 21 and 22 respectively.

Relatives of the bride and the groom searched in all possible places to locate the missing Saran Kumar till late on Monday evening, but in vain. The vacated the marriage hall after the auspicious time lapsed, and then lodged the police complaint.
HC refuses urgent hearing of petition on bus fare hike

TIMES NEWS NETWORK

Chennai: While protests continued across Tamil Nadu demanding rollback of the hike in bus fares, an advocate has approached the Madras high court seeking its interference in the issue.

When a division bench of Justices R Subbiah and T Ravindran commenced proceedings around 10.30am, advocate George William made a mention about the fare hike and sought the court to hear the plea on an urgent basis.

William said the hike was unjustified, arbitrary and made without following procedures. He wanted the court to interfere immediately by passing an interim order restraining the government from collecting the revised fares which are adversely affecting people.

But refusing an urgent hearing, the bench asked the lawyer to file a proper petition which would be taken up in due course.

Another PIL was filed in the court by V Munikrishnan, of Tiruvannamalai, alleging that the government had been spending public money on politics and had shifted the burden to the people, claiming transport corporations face a crisis.

“The fare hike is like adding fuel to fire when people are already put to great suffering by GST and demonetisation,” the petition said. 


After six years, the Tamil Nadu government increased bus fares on January 19. Minimum fare on Metropolitan Transport Corporation buses in Chennai has been increased from ₹3 to ₹5 and the maximum from ₹14 to ₹23. In case of non-metros, the hike was in the range of ₹3 to ₹19. 


UP AGAINST IT: There have been protests across the state pushing for a rollback of the hike in bus fares
விடைபெற்றது 41-ஆவது சென்னை புத்தகக் காட்சி -2018 13 லட்சம் பார்வையாளர்கள்: பபாசி

By DIN | Published on : 23rd January 2018 05:06 AM |

சென்னை, அமைந்தகரையில், பச்சையப்பா கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 13 நாள்கள் நடைபெற்ற 41-ஆவது சென்னை புத்தகக் காட்சி திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
இந்த புத்தகக் காட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) அமைப்பாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்ற இந்த புத்தகக் காட்சியில் 710 அரங்குகளில் 5 லட்சம் தலைப்புகளில் சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
   திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் பள்ளிச் சிறார்களுக்கு திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியன நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் 150 குழந்தைகளும், ஓவியப் போட்டியில் 250 குழந்தைகளும், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 350 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000, ஆறுதல் பரிசாக 32 குழந்தைகளுக்கு ரூ. 500 மதிப்பிலும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து பபாசி தலைவர் வயிரவன் கூறியதாவது:

கடந்த ஜன.10- ஆம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'சென்னை வாசிக்கிறது' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர் புத்தகக் காட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக 5 லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் ஏராளமான எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டனர். இம்முறை புத்தகக் காட்சியில் சுமார் ரூ. 15 கோடி மதிப்பில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்றார் வயிரவன்.


தனிமைக்கு என்னதான் தீர்வு?

By ஆசிரியர் | Published on : 23rd January 2018 01:30 AM |

உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருப்பது 'தனிமை' என்கிற நோயாகத்தான் இருக்கும். விரல் நுனியில் உலகம் என்று நாம் ஒரு புறம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், கடல்களையும் கண்டங்களையும் கடந்து உலகம் சுருங்கிவிட்டது என்று வியந்து கொண்டாலும் இன்னொரு புறம் உண்மையான உறவுகள் மறைந்து, போலித்தனமான சமூக வலைதள சிநேகங்களிலும், சொந்தங்களிலும் உறவாடிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இணைய தளத்தின் நண்பர்களைப் பெற முடிகிறது. தூர தேசத்தில் இருக்கும் சொந்தங்களுடன் அன்றாடம் உறவாடி மகிழ முடிகிறது. கணக்கிலடங்காத மனிதர்களுடன் செய்திப் பகிர்தலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று வருகின்றன. ஆனால், எத்தனை பேருடன் நிஜமான தொடர்புகள், நேரிடையான உரையாடல்கள், நெருக்கமான உறவுகள் இருக்கிறது என்று பார்த்தால், வேதனை அளிப்பதாக இருக்கிறது.

   ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்பத்திலேயே கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும், கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதும், சிரித்து மகிழ்வதும் குறைந்து, எங்கெங்கேயோ இருக்கும் முகம் தெரியாத மனிதர்களுடன் இணையத்தின் மூலம் உறவாடிக் கொண்டிருக்கும் அவலம் நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் பெயரளவில் மனிதர்களை இணைத்திருக்கிறதே தவிர, உலகளாவிய அளவில் மனிதர்களை தனிமைப்படுத்தி இருக்கிறது என்பதுதான் எதார்த்த நிலைமை.

வயிற்றுப் பிழைப்புக்காக, வேலை நிமித்தம் காரணமாக இடம் பெயர்தல் பெரிய அளவில் நடந்திருப்பதால் கூட்டுக்குடும்ப முறை என்பது அசுர வேகத்தில் சிதைந்து வருகிறது. நேரிடை உறவுகளைத் தவிர ஒன்றுபட்ட உறவுகளுடன் எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத சமுதாயம் வளர்ந்து வருகிறது. ரத்த உறவுகள் அகன்று அந்நியர்கள் நட்புறவாகிவிட்டிருக்கும் சமுதாய முறை
உலகெங்கிலும் உருவாகி இருக்கிறது.

கூட்டுக் குடும்ப முறை தகர்ந்து, சிறு குடும்ப முறை உருவாகி இருப்பதால், மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருப்பது முதியோரும் குழந்தைகளும்தான். வயதான காலத்தில் தங்களைப் பேணவும், பாதுகாக்கவும், குழந்தைகள் இல்லாமல் தனியாக வாழும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல அவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்துக்கும் நரம்பு தொடர்புடைய நோய்களுக்கும் ஆளாகும் அவலம் அதிகரிக்கிறது.

அதேபோல குழந்தைகளும் நண்பர்களுடன் உறவாடுவதை விட்டுவிட்டு, செல்லிடப்பேசியிலும் இணையத்திலும் நண்பர்களை உருவாக்கி, அவர்களுடன் உறவாடி மகிழும் நிலைமை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உலகம் இணைகிறது என்று மகிழ்ந்தாலும், இன்னொருபுறம் மனித மனம் தீவுகளாக மாறுகின்ற அவலம், அதனால் உளவியல் ரீதியாக அவர்கள் மனதில் ஏற்படுகின்ற தனிமை, மன அழுத்தம், சமூக ரீதியாகத் தனிமைப்படல், உளவியல் ரீதியாக சமூக விரோத மனோநிலைக்குத் தள்ளப்படல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேர்கிறது.
பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, தனிமை பிரச்னைக்கென்று ஓர் அமைச்சரை நியமித்திருப்பதைப் பாராட்ட வேண்டும். 'டிரேசி கிரெளச்' என்பவரை 'தனிமை' பிரச்னைக்கான அமைச்சராக நியமித்து, சமுதாயத்தில் காணப்படும் தனிமையை அகற்ற வழிமுறைகள் தேட அவரை பணித்திருக்கிறார் தெரசா மே.பிரிட்டனின் 6.56 கோடி மக்கள் தொகையில் ஏறத்தாழ 90 லட்சம் பேர் தனிமையில் வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஓர் ஆய்வின்படி முதியோர், மாற்றுத் திறனாளிகள், 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர், அகதிகள் ஆகியோர் மிக அதிகமாகத் தனிமை மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஆதரவில்லாத குழந்தைகள், குழந்தைகளின் ஆதரவில்லாத பெற்றோர் என்று தனிமையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினரை பேட்டி கண்டு பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம் ஓர் அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. அந்த அறிக்கை, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தனிமை பிரச்னைக்கான அமைச்சகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
தனிமை என்பது இந்தியாவிலும்கூட வேதனை தரும் உண்மை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு தயாரித்திருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 4.5 % பேர் மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மாதிரி ஆய்வுத்துறை 2004-இல் எடுத்த கணக்கின்படி 12.3 லட்சம் ஆண்களும், 36.8 லட்சம் பெண்களும் இந்தியாவில் தனிமையில் வாழ்வதாகவும், அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் நிச்சயமாகப் பலமடங்கு அதிகரித்திருக்கும்.

கூட்டுக்குடும்ப முறை சிதைந்துவிட்ட நிலையிலும்கூட, ஒருவருக்கொருவர் நேரிடையாக உறவாடுவதும், ரத்த உறவுகளுடனும், நண்பர்களுடனுமான உறவை செல்லிடப்பேசியுடன் சுருக்கிக் கொள்ளாமல் நேரில் சந்திப்பதும், கூடிப்பேசுவதும் அதிகரிப்பதன் மூலம்தான் தனிமை பாதிப்பை மாற்ற முடியும். முதியோரின் தனிமையையும், மன அழுத்தத்தையும் எப்படிப் போக்குவது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் இன்றைய வாழ்க்கை முறையும் தகவல் தொழில் நுட்பமும் ஏற்படுத்தி இருக்கும் தனிமையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தீவிரமாக சிந்தித்து முடிவு கண்டாக வேண்டும்.

மன அழுத்தம், தனிமைப்படுதல் உள்ளிட்டவை மனநிலை பாதிப்பு அல்ல என்பதை உணர்ந்து, அதற்கான ஆலோசனைத் தீர்வுகளை நாடும் போக்கு அதிகரிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை அரசுதான் முன்னெடுத்துச் செல்ல முடியும்!
மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி இறக்கம் : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Added : ஜன 23, 2018 00:47

மதுரை: தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, டீனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவித்ததால், வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை முடித்து வைத்தது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து 2017 ஏப்.,25 சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். தனிநீதிபதி, ''எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்தஅரசாணையை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்,''என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் எட்வின் ஜோ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல்நீதிபதிகள்,'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம். ரேவதிக்கு பதவிஉயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்துசெய்கிறோம்.

எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆறு வாரங்களில்தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.
ரேவதி, ''நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் எட்வின் ஜோ பதவியில் தொடர்கிறார். அவரை பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடவேண்டும்,'' என மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த எட்வின் ஜோ ஜன., 4 முதல் விடுப்பில் சென்றார். வேறு ஒருவரை அப்பணியிடத்தில் நியமனம் செய்யும்வரை, சென்னை ஓமந்துாரார் எஸ்டேட் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ள நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குனர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவார்.
உயர்நீதிமன்றக்கிளை உத்தரவுப்படி மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. எட்வின் ஜோ பதவி இறக்கம் செய்யப்பட்டு, அவரை டீனாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.
இதை பதிவு செய்தநீதிபதி,''இவ்வழக்கில் மேலும் எவ்வித உத்தரவும் தேவையில்லை,'' எனக்கூறி முடித்து வைத்தார்.
நாளை முதல் 5 நாட்களுக்கு 'பிக் பஜார்' மலிவு திட்டம்

Added : ஜன 23, 2018 03:04

சென்னை: 'பிக் பஜார்' அங்காடியின், 'ஐந்து நாட்களுக்கு மிகவும் மலிவு' திட்டத்தில், நாளை முதல், குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிரபல, பிக் பஜார் அங்காடியின் சார்பில், ஐந்து நாட்கள் மிகவும் மலிவு திட்டம், நாளை துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை இந்த திட்டத்தில், அனைத்து வகை பொருட்களையும் மலிவு விலையில் வாங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு பொருட்கள், பல்வேறு வகையான துணி வகைகள், காலணிகள், பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களுக்கும், தள்ளுபடி மற்றும் 'கேஷ் பேக்' வழியே பணம், திரும்ப பெறும் சலுகை உண்டு என, பிக் பஜார் நிறுவனம் அறிவித்துள்ளது.

எமதர்மராஜன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : ஜன 23, 2018 02:44




தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள எமதர்மராஜன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனி கோவில் உள்ளது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள், சில மாதங்களாக, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடந்தன.
கடந்த, 19ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி, நேற்று காலை நான்காம் கால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கடம் புறப்பாடு முடிந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனையைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவிலின் மூலஸ்தானத்தில், 6 அடி நீள எருமை வாகனத்தில், 7.25 அடி உயர எமதர்மராஜன் சிலையும், கோவில் வளாகத்தில், ஒன்பது பரிவார தெய்வங்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 8ல், 'நெட்' தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு

Added : ஜன 23, 2018 02:15

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.

தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, 'ஆன்லைனில்' தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது.

வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
நீட்' தேர்வு எப்போது? : சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை 'லீக்'

Added : ஜன 23, 2018 02:07

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும், அதன் சுற்றறிக்கை, 'லீக்' ஆகியுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, மே மாதம் நடக்க உள்ள தேர்வு குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில், மே, 6ல், நீட் தேர்வு நடக்கும் என, செய்திகள் வெளியாகின. https://medical.aglasem.com என்ற தனியார் இணையதளத்தில், இந்த செய்தி இடம் பெற்றது. இதை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளதாக, 'டிவி'க்களில், நேற்று செய்தி வெளியானது. நீட் தேர்வு குழுவின் இணை செயலர், ஸன்யம் பரத்வாஜ் கையெழுத்திட்ட சுற்றறிக்கையின், ஒரு பகுதி மட்டும், தனியார் இணையதளத்தில் வெளியானது. அதில், நீட் தேர்வை, மே, 6ல் நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேதி அறிவிக்கப்படவில்லை.

- நமது நிருபர் -
ஷேர் ஆட்டோ கட்டணம் குறைப்பு : சேலத்தில் மாற்றி யோசிக்கிறாங்க

Added : ஜன 23, 2018 01:11




சேலம்: தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில், சேலத்தில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம், பாதியாகக்குறைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் ஜன., 20 வரை, குறைந்த பட்ச கட்டணம், எட்டு முதல், 10 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான டிரைவர்கள் கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்துவந்தனர். இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து ரோடு, சாரதா கல்லுாரி சாலை வழியாக, அஸ்தம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை, உரிமையாளர்கள் குறைப்பு செய்துள்ளனர்.

இது குறித்து, ஷேர்ஆட்டோ டிரைவர்கள்கூறியதாவது: சேலம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொண்டப்பநாயக்கன்பட்டி வரையிலான, வழித்தடத்தில், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், பயணியர் ஆட்டோக்கள், ேஷர் ஆட்டோவாக இயக்கப்படுகின்றன. இதை போக்குவரத்து துறை அதிகாரிகள், கண்டு கொள்வதில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம். டவுன் பஸ்சில், குறைந்த பட்ச கட்டணம், எட்டு ரூபாயாக உள்ளதால், எங்களின் ஆட்டோக்கள், ஐந்து ரூபாயில் இயக்கப்படுவதால், பயணியர் மத்தியில், ேஷர் ஆட்டோக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜன. 29 பல்கலை பட்டமளிப்பு விழா

Added : ஜன 23, 2018 00:51

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகிக்கிறார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், உயர் கல்வி செயலாளர் சுனில் பாலிவல் ஆகியோர் சிறப்புரையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பட்டமளிப்பு உரையும் ஆற்றுகின்றனர். விழாவில் 300க்கும் மேற்பட்டோர் பி.எச்.டி., பட்டங்கள் பெறவுள்ளனர். இதுதவிர இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புகளில் 59 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. துணைவேந்தர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரையில் ஆய்வு : ஜன., 30, 31ல் மதுரையில் தங்கும் கவர்னர் ஆய்வில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பொது மக்கள் கூடும் இடங்களில் துப்பரவு பணியிலும் ஈடுபடுகிறார்.

Monday, January 22, 2018

Odisha govt hikes stipend of pre and para-clinical PG students
January 17, 2018

The State Government on Tuesday hiked the stipend for doctors pursuing Pre and Para-Clinical Post Graduation courses in Government-run Medical College and Hospitals.

As per the decision, stipend has been increased to Rs 48,302 from Rs 39,950 for first year students, Rs 50,658 for second year and Rs 53,014 for third year, respectively.

“The CM has approved financial incentive of Rs 18,000 per month for doctors pursuing Pre and Para-Clinical Post Graduation courses in Govt Medical Colleges. Both In-service& Direct PG students will get incentive over & above their salary & stipend 
respectively,” said Health and Family Welfare Minister Pratap Jena in a press release.

“Incentive will encourage more students to take up Pre and Para Clinical disciplines as Anatomy, Physiology, Biochemistry, Pharmacology, FMT, Pathology, Microbiology & Community Medicine and lead to filling up of vacant posts in Government services,” the Minister added.

The State Government had earlier announced a hike in stipend of house surgeons from Rs 15,000 to Rs 20,000. Besides, the Government has decided to provide an additional monthly stipend to Rs 18,000 for post graduate students undertaking pre and para-clinical courses at State-run medical colleges.

Both in-service and post graduate doctors will be entitled for the monthly stipend which has been introduced for the first time by the Odisha Government, informed Health Minister Pratap Jena.
The State Government had earlier announced a hike in stipend of house surgeons from Rs 15,000 to Rs 20,000 on January 1.
``படையெடுக்கும் பயணிகள்... ரயில்களில் கூடுதல் கோச்! ஆசீர்வாதம் ஆச்சாரி தகவல்

MUTHUKRISHNAN S





தமிழகத்தில், பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வை அடுத்து, ரயில்களில் முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. பதிவுசெய்யும் பெட்டிகளிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. சென்னையில் ஓடும் புறநகர் மின்சார ரயில்களில், கடந்த சில தினங்களாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. அதுபோல, கன்னியாகுமரி, கோவை, திருச்சி ரயில்கள் என நீண்ட தூர ரயில்களிலும் வழக்கத்தைவிட அதிகப் பயணிகள் பயணிக்கின்றனர். எனவே, கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறினார்.

இதுதொடர்பாக ஆசீர்வாதம் ஆச்சாரி இன்று கூறுகையில், 'தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, பொது மக்கள் ரயில் வண்டிகளை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில், ரயில் கட்டணம் சுமார் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரயில்களிலும் கூடுதல் புக்கிங் ஆகிவருவதால், வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை சில ரயில் வண்டிகளுக்கு 100-க்கும் மேல் சென்றுவிட்டது.

இதன் காரணமாக, எந்தெந்த ரயில் வண்டிகளில் கூடுதல் கோச்சுக்களை இணைக்க முடியும் என்று சர்வே எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இயன்றவரை ஒவ்வொரு ரயில் வண்டியிலும் (அந்தந்த வண்டியின் திறனுக்கு உட்பட்டு) கூடுதலாக ஒரு கோச்சை இணைக்க ஏற்பாடுசெய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு இணைக்கப்படும் கூடுதல் கோச் மூலம், சுமார் 70 முதல் 100 பயணிகள் கூடுதலாகப் பயணிக்கலாம்.

திருச்சி டிவிஷனைப் பொறுத்தவரை, தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கூடுதலாக 2 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற ரயில் வண்டிகளில் இணைக்க 15 கூடுதல் கோச்சுகள் தேவைப்படுகின்றன. மதுரை டிவிஷனைப் பொறுத்த வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டியிலும் 2 கோச்சுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு கூடுதல் கோச்சுகளை இணைக்குமாறு தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பேருந்துக் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், தமிழக மக்களின் துயர்துடைக்க மோடி அரசு எந்த நேரமும் தயாராக உள்ளது' என்று கூறினார்.
“டிக்கெட்டுக்கே 3,000 போச்சு... சம்பளம் மொத்தத்தையும் புடுங்கிருங்க!” - விகடன் சர்வேயில் கதறும் மக்கள் #VikatanSurveyResult

ஐஷ்வர்யா




தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வு சாதாரண விஷயம்தானே என்று எளிதில் கடக்கக்கூடியதாக இல்லை. அது தொடர்பாக ‘ விகடன்’ நடத்திய ஆன்லைன் சர்வேயில், பொதுமக்கள் அளித்துள்ள பதில்கள் அதனை உறுதிபடுத்துகின்றன.


அரசின் பேருந்துக் கட்டண உயர்வு முடிவு உங்களை பாதித்துள்ளதா? அப்படியென்றால் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பதிவு செய்யவும்.. என்ற கேள்விக்கு பொதுமக்களின் கருத்துகள் கீழ்வருமாறு,

“நான் பயணிக்கும் பேருந்தில் 8 ரூபாய் இருந்த டிக்கெட் விலை, தற்போது 15 ரூபாயாகியுள்ளது. 'கட்டண உயர்வு ஏன்' என்று அரசிடம் விளக்கம் கேட்டால், 'அண்டை மாநிலத்தைவிடக் குறைவுதானே' என்று பதில் கூறுகிறார்கள். அண்டை மாநிலத்தில் பேருந்துகளுக்குக் காப்பீடு உண்டு; டீசலுக்கு வாட் வரி இல்லை; எட்டு வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை அங்கே அவர்கள் இயக்குவதில்லை. அதை இவர்கள் இங்கே செய்வார்களா?”

“ஒவ்வொரு வார இறுதியிலும் நான் பெங்களூரிலிருந்து விழுப்புரம் பயணிக்க வேண்டும். இனிமேல் தமிழகப் பேருந்தைத் தவிர்த்து, நான் கர்நாடக மாநிலப் பேருந்தைத்தான் அதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்”.

“ஆம்.பஸ் கட்டண உயர்வு என் பயணச்செலவை இருமடங்காக ஆக்கிவிட்டது. இதற்காக நான் மற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டும். இதற்குப் பதிலாக வருடம் ஒருமுறை 5 சதவிகிதக் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்கும் கஷ்டம் தெரியாது”.

“ஆம்! பாதிக்கிறது. 13 ரூபாய் இருந்த தூத்துக்குடி பேருந்து நிலையம் டு துறைமுகம் இடையிலான பேருந்து டிக்கெட் விலை தற்போது 25 ரூபாய்”.

“மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்துத்தான் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையைக் கொடுக்க முடியும் என்பது மோசமான மேலாண்மையைக் காட்டுகிறது”.

“ஆம், நிறையவே பாதிக்கிறது. சென்னை பூந்தமல்லி டு தாம்பரம் இடையிலான டிக்கெட் விலை முன்பு 17 ரூபாய். ஆனால், தற்போது 33 ரூபாய். அனைத்து வர்க்க மக்களையும் இது பாதிக்கிறது.

“எனக்கு மாதப் பயணச்செலவு தற்போது இரண்டு மடங்காகி இருக்கிறது. இதனால் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்படித் தர முடியும்? சம்பளம் முழுதும் பயணத்துக்கே சரியாகிவிடும்”.

“ஒருமுறை ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்றுவரக் கூடுதலாக ரூ.500 செலவாகிறது. 500 ரூபாய் என்பது நடுத்தரவர்க்கத்துக்கு அதிகமான தொகை. இதைப் போன்றுதான் மற்ற ஊர்களுக்கும். நிர்வாகச் சீர்கேட்டின் விளைவினை மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறார்கள்”.

“ஆம், இதிலென்ன சந்தேகம்? பாமர மக்கள் 50 சதவிகிதக் கட்டண உயர்வை எப்படிச் சமாளிக்க முடியும்?”

“இதனால் மாதம் கூடுதலாக 200 ரூபாய்வரை எனக்குச் செலவாகும்”.

“சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் பேருந்துகள் மிகப் பழைமையானவை. ஒவ்வொன்றும் 10 முதல் 15 வருடங்கள்வரை பழைமையானதாக இருக்கும். ஆனால் அவற்றைத்தான் எக்ஸ்பிரஸ், க்ரீன் போர்டு, ஒயிட் போர்டு என வகைவகையாகப் பிரித்திருக்கிறார்கள். இதற்கு எதற்கு பராமரிப்பு என்கிற பெயரில் 50 சதவிகிதக் கட்டண உயர்வு?”

“பேருந்துக் கட்டணத்தை 60 சதவிகிதம் வரை எளிதாக உயர்த்தியிருக்கிறார்கள். இதுவரை பயணத்துக்காக 1500/- ரூபாய் செலவு செய்துவந்த நான், இப்போது 3000/- ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், இத்தனை வருடங்களாக எனக்கு எவ்வித சம்பள உயர்வும் இல்லாமல் அதே சம்பளம் இருக்கும் நிலையில் இந்த விலையேற்றத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்?”

“நாகர்கோவில் டு சென்னைக்கு ரூ.490 ஆக இருந்த பயணக் கட்டணம், தற்போது ரூ.790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளத்தில் கட்டணத்துக்கேற்ப பேருந்தின் தரம், பராமரிக்கும் பணியாளர்களின் அதிக எண்ணிக்கை, வளைவு சாலைகளால் அதிக டீசல் நுகர்வு போன்றவை இருக்கிறது. மோடி - எடப்பாடி மூலம் மாதச் சம்பளத்தில் 2,500 ரூபாய்வரை அதிகம் பட்ஜெட் விழுகிறது. இதற்கு போக்குவரத்து ஊழியர்களின் தவறு கரணம் அல்ல, ஊழல் அரசின் தவறான நிர்வாகமே காரணம்”.

“கூலிக்கு ரூ.200-க்கும் ரூ.300-க்கும் மூன்று பேருந்துகள் மாறி வேலைக்குச் செல்லும் புறநகர் மக்கள், தினமும் ரூ. 100-லிருந்து ரூ. 150 வரை பயணத்துக்கு மட்டுமே கொடுத்தால் எப்படிக் குடும்பம் நடத்துவது? இது மட்டும் அல்ல. இந்த உயர்வுடன், இதனைச் சார்ந்து விலைவாசியும் ஏறும். அதை எப்படி எதிர்கொள்வது?”

“கடுமையான விலை உயர்வு. கேளம்பாக்கம் டு பாரிஸ் கார்னருக்கு டிக்கெட் 21 ரூபாய் இருந்தது. ஆனால், தற்போது 45 ரூபாய் ஆகியிருக்கிறது”.

“நகரப்பேருந்துகளில் 20 சதவிகிதமும், புறநகர் மற்றும் விரைவுப் பேருந்துகளில் 66 சதவிகிதமும் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியிருப்பதால், அது அரசின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டையே காட்டுகிறது”.

“கட்டண உயர்வு மட்டுமல்லாமல், ரூ.1 முதல் ரூ.10வரை கூடுதலாகச் சுங்கவரியும் மற்றும் விபத்துக் காப்பீடும் மக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி மக்களிடம் பேருந்துக் கட்டணத்துடன் கூடுதலாகப் பணம் வசூல்செய்து சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் அரசுப் பேருந்து விபத்தில் பாதிக்கப்படுபவருக்கான நிவாரணம் ஆகியவை வழங்கப்படும். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.250 அதிகரித்து, ரூ.755 ஆகியுள்ளது. அதனுடன் சுங்கவரி ரூ.10 சேர்த்து இனி, ரூ.765.00 ஆக மக்களிடம் வசூல் செய்யப்படும்.மேலும், இனி பேருந்துக் கட்டண உயர்வு டீசல் விலை உயர்வு மற்றும் நிர்வாகச் செலவைப் பொறுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளே நிர்ணயம் செய்துகொள்ளலாம். இதனால், இனி எந்த முன்னறிவிப்புமின்றி பேருந்துக் கட்டணம் உயரும்”.

“22,000 அரசுப் பேருந்துகளுக்கு 1,40,000 பணியாளர்களை அதிகப்படியாக நியமித்து கூடுதல் செலவினங்களை அரசே ஊழல் செய்வதற்காக அதிகப்படுத்திவிட்டு, அதை மக்கள் தலையில் கட்டுவது என்பது எவ்வளவு மோசமான நிர்வாகச் சீர்கேடு?”

“நிர்வாகத் திறமை சிறிதும் இல்லாத தற்போதைய தமிழக ஆட்சியாளர்கள் பதவி விலகி, ஒரு மாற்று அரசு ஏற்பட வழிவிட்டால்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும்”.

CALLS ASKING CASH FOR NEET PG RANKS; PROBE INITIATED.

by Admin | Jan 20, 2018 | IMA, NBE, NEET PG

Medicalreportertoday

East Singhbhum deputy commissioner Amit Kumar ordered a probe into dubious phone calls asking local NEET PG candidates, who appeared for NEET PG in the first week January, Rs 5 lakh cash for better ranks. The complaint is lodged by Indian Medical Association’s city chapter secretary Mrityunjay Singh. At least 10 candidates seeking entry into postgraduate medical courses in private and government institutions had received the call from the same district.

“The IMA secretary filed a complaint with evidence in a CD. People claiming to be data entry operators with the exam authorities (National Board of Examinations) in Delhi were heard asking for Rs 3-7 lakh in lieu of better ranks for easy admission into various medical colleges. The deputy commissioner has asked SSP Mathew to get call detail records (CDRs) of the four mobile phone numbers from which calls were made to the candidates.

“The caller identified himself as one Yashwant Sinha, a data entry operator with NEET in New Delhi. He asked for 50 per cent of the said amount in advance and the remaining money after the results were declared. He shared a bank account number too,” said the candidate, requesting anonymity. The youth said his batchmate too got a similar call 15 minutes before him. “Gradually, we found out eight more candidates like us. One of the callers identified himself as Gopal Madhav,” said the aspirant.

The caller was pint blank correct in telling the candidate ID, Fathers name, Center and other confidential details which are available only with the National Board of Examinations. Puzzled, the candidates contacted IMA secretary Singh. “Some of the students had recorded the conversations and I quickly made a CD before lodging a complaint. We need to unveil the scam. The sanctity of NEET and medical education is at stake,” Singh said.

புலிக்குமா அச்சுறுத்தல்?

By ஆசிரியர்  |   Published on : 20th January 2018 01:35 AM
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 115 புலிகள் மரணமடைந்திருக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நூறுக்கும் மேற்பட்ட புலிகள் இறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2016-இல் வேட்டையாடுபவர்களால் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டபோது தேசமே அதிர்ச்சியில் உறைந்தது. அதற்குக் காரணம் அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் இந்த அளவுக்குப் புலிகள் கொல்லப்படவில்லை என்பதுதான். கடந்த ஆண்டிலாவது நிலைமை மாறும் என்று பார்த்தால் அப்படி மாறியதாகத் தெரியவில்லை.
போபாலிலுள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனமும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் 2015-இல் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. புலிகள் சரணாலயங்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்தும் அந்த ஆய்வு பல விவரங்களைத் திரட்டியுள்ளது. இமயமலைச் சாரலிலுள்ள 'கார்பெட்' புலிகள் சரணாலயத்தின் பங்களிப்பால், தில்லிக்கு வருகின்ற குடிநீர் பாதுகாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல ஆச்சரியமான முடிவுகளை அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஆசியாவின் வனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் வாழ்ந்து வந்தன. ஐரோப்பியர்களால், துப்பாக்கியின் மூலம் புலிகளை வேட்டையாடும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை சரசரவென சரியத் தொடங்கியது. ஐரோப்பிய துரைமார்களுக்கும், சமஸ்தான ராஜாக்களுக்கும், ஜமீந்தார்களுக்கும் புலி வேட்டை என்பது அவர்களது வீர, தீர சாகசத்தை வெளிப்படுத்தும் விளையாட்டானது. அதன் விளைவாக லட்சங்களில் இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆயிரங்களாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை, புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்காக மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடுகள் செய்தன. 2006-இல் 1411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2016-இல் 3891ஆக அதிகரித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முனைப்பாலும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் மேற்கொண்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும்தான் இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை நம்மால் இரட்டிப்பாக்க முடிந்தது.
மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலிகள் வாழும் பகுதிகளை அதிகரிப்பதற்கு வழியில்லை என்பது மட்டுமல்ல, இப்போதிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் கூட்டுவதும் உடனடி சாத்தியமில்லை. அதனால், ஒடிஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட புலிகள் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த மாநிலங்களில் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும், புலிகள் மிக அதிகமாக வாழ்ந்த வரலாறும் இருந்தும்கூட, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், புலி சரணாலய நிர்வாக மேலாண்மையும் மேற்கொள்ளப்படாததால்தான் இந்த மாநிலங்களில் கணிசமான அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது. அது மட்டுமல்லாமல், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலி வேட்டைக்காரர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
இந்தியாவில், புலிகள் சரணாலயங்கள் 50 இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 115 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் 90 புலிகள் கொல்லப்பட்டது எப்படி என்று இப்போது வரை முழுமையான தகவல் இல்லை. புலி வேட்டைக்காரர்கள் மட்டுமல்லாமல், புலிகள் நடமாடும் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களில் போடப்பட்டிருக்கும் மின் வேலிகளும்கூட புலிகளின் மரணங்களுக்குக் காரணம்.
புலிகள் வாழும் பகுதிகள் குறைந்து வருகின்றன. வனப்பகுதிகளில் குடியிருப்புகளும், தோட்டங்களும், எஸ்டேட்டுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், புலிகள் வனங்களை விட்டு வெளியே வருகின்றன. அதன் விளைவாக மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு ஒரே வழி, புலிகள் சரணாலயங்களின் சுற்றளவை மேலும் அதிகரிக்காவிட்டாலும்கூட, புலிகள் நடமாடும் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுப்பதுதான்.
அதேபோல, அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதால், வனவிலங்குகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. வனப்பகுதிகள் வழியாக சாலைகள் அமைக்கப்படுவதால் வாகனங்களில் சிக்கி மடியும் வன விலங்குகளில் புலிகள் முக்கியமானவை. சாலை விபத்துகளில் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைப் போல புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சீன மருத்துவத்தில் புலிகளின் உறுப்புகளுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. உலகளாவிய அளவில் புலிகள் தொடர்பான வணிகத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 1,900 கோடி டாலர் (ரூ.1.23 லட்சம் கோடி) என்று கூறப்படுகிறது. இதனால்தான் புலி வேட்டைக்காரர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். வனக்காவலர்களுக்கும் புலி வேட்டையாளர்களுக்கும் இடையேயுள்ள புரிதலும், தொடர்பும் புலிகள் கொல்லப்படுவற்கு மிகப்பெரிய காரணம். இதைத் தடுப்பது எளிதல்ல என்றாலும், இயலாததல்ல.
நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். பல்லுயிர் பெருக்கம் தடையில்லாமல் நடைபெற வேண்டும், வனங்கள் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால், அச்சுறுத்தல் இல்லாமல் புலிகள் காடுகளில் உலவ வழிகோல வேண்டும்!
 

டோல் கேட் ... எரிச்சலடையத் தேவையில்லை!

By -வி.குமாரமுருகன்  |   Published on : 22nd January 2018 11:41 AM  
tollgate
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஏகப்பட்ட டோல் கேட்டுகள் வரிசையாக வருவதைப் பார்த்து எரிச்சலடையும் நிலை நம் எல்லாருக்குமே ஏற்படுவதுண்டு. ஏனென்றால் டோல்கேட்டுகளில் வரிசையில் நின்று பணத்தை கொடுத்து ரசீதைப் பெற்று செல்வதற்குள் போதும்,போதும் என்றாகிவிடும்.

மேலும் இரு வழிக்கான ரசீதைப் பெற்றால் அதை பாதுகாப்பாக வேறு வைத்திருக்க வேண்டும்.

அந்த சிரமங்களைப் போக்க ndian Highways Management Company Limited (IHMCL)  Utßm National Payment Corporation of India (NPCI) ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளன. Radio frequency Identification (RFID) technology என்ற நவீன தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் நாம் நேரத்தை விரயம் செய்யாமல் விரைவாக சென்று இலக்கை அடைய முடியும். மேலும் டோல் கேட்டுகளில் காத்திருக்கும் காலத்தில் ஏற்படும் எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். தற்போது 180 - க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெறுவது எப்படி?
டோல்கேட்டுகளில் உள்ள Point of Sale (POS) மையங்களிலோ, அல்லது அதற்கென உள்ள ஏஜென்சிகள் மூலமாகவோ நாம் பாஸ்டேக் அட்டைகளைப் பெற முடியும். இந்த மையங்கள் குறித்த பட்டியல் இணைய தளத்தில் உள்ளது (http://www.fastag.org/). மேலும் வங்கிகள் மூலமும், ஆன்-லைன் மூலமும் 
FASTag அட்டைகளைப் பெற முடியும்.

இந்த FASTag கணக்கை தொடங்குவதற்கு ரூ.200 பெறப்படுகிறது. அதன் பின் நாம் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது போல் தேவைக்கேற்றவாறு நாம் டாப்-அப் செய்து தொள்ளலாம்.

வாகனத்தின் Registration Certificate (RC), வாகன உரிமையாளரின் மார்பளவு புகைப்படம் மற்றும் வாகன உரிமையாளரின் KYC விவரங்கள் தேவை. தனி நபரின் சொந்த வாகனம் என்றால் அவரின் அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான விபரங்கள் அடங்கிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல் தேவை. FASTag பெற்ற பின்னர் வாகனம் ஓட்டும் பொழுது டோல்கேட்டுகளில் சரிபார்த்தலுக்காக கேட்கப்படக்கூடும் என்பதால் அசலையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வாகனம் கார்ப்பரேட் நிறுவனத்துக்குரியது என்றால் FASTag பெறுவது தொடர்பாக இணையத்தை பார்வையிடலாம். 

உரிய முறைகளை பயன்படுத்தி FASTag கணக்கைத் தொடங்கியவுடன், நிறுவன பிரதிநிதி FASTag வில்லையை நமது வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தி விடுவார். இனி நாம் எந்தவொரு டோல்கேட்டிலும் வரிசையில் நிற்காமல் அதற்கென்று உள்ள எலக்ட்ரானிக் தானியங்கி டோல்கேட்டுகள் வழியாக விரைவாக சென்று விடலாம். அந்த டோல் கேட்டில் செலுத்த வேண்டிய பணம் நமது பாஸ்டேக் கணக்கிலிருந்து உடனடியாக கழிக்கப்பட்டு அது தொடர்பான விபரம் நமது கைபேசிக்கு வந்துவிடும். அதே சாலையில் நாம் 24 மணி நேரத்துக்குள் திரும்ப வந்தால் தானாகவே 2 வழித்தொகை (2 Way) கழிக்கப்படும். மேலும், இது தொடர்பான ஸ்டேட்மென்ட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு அனுப்பப்படும். அல்லது இணையதளத்துக்குள் சென்று நமது கணக்கை திறந்து பார்த்தால் முழு விவரத்தையும் அறிய முடியும். 

காசோலை, ஆன்-லைன்(through Credit Card/ Debit Card/ NEFT/ RTGS or through Net Banking.) மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். குறைந்த பட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். மாதம் முழுவதும் பயன்படுத்துவோருக்கு என சில சலுகைகள் உள்ளன. அதை வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்போர் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியான FASTag கணக்கை தொடங்க வேண்டும். ஒரு வாகனத்துக்கு இரண்டு FASTag கணக்கு வைக்கக் கூடாது. டோல் கேட்டில் சரியாகத்தான் பணம் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை www.nhtis.org என்ற இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற நவீன வசதிகளுடன் கூடிய FASTag  டோல்கேட்களை மாநில சாலைகளிலும் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

By DIN  |   Published on : 22nd January 2018 10:54 AM  | 
chennai_HC

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.
இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும், தலைமை நீதிபதியின் அமர்வில் மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக பொது நல மனுக்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணக்கு ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் ஏற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஜார்ஜ் வில்லியம் விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பஸ் டிக்கெட்: கூடுதல் கட்டணம் கேட்ட கண்டக்டர் மீது கத்தியை வீசிய பயணி!

 Posted By: Shyamsundar Updated: Sunday, January 21, 2018, 17:32 [IST]

 தருமபுரி: புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்து நடத்துனருக்கும், பயணிக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனால் பேருந்தில் இருந்த அந்த பயணி நடத்துனர் மீது கத்தியை தூக்கி வீசி இருக்கிறார். தருமபுரியில் இருக்கும் தொட்டம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு சென்ற பேருந்தில் மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகியோர் ஏறியுள்ளனர். அவர்களிடம் நடத்துனர் டிக்கெட்டிற்கு பணம் கேட்டு இருக்கிறார். இவர்கள் எப்போதும் கொடுக்கும் பணத்தையே கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நடத்துனர் புதிய கட்டண விவரத்தை கூறி கூடுதல் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கூடுதல் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. உடனே வேலன் தன் பையில் இருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். கத்தி நேராக நடத்துனரை நோக்கி சென்று இருக்கிறது. ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். வேலன் உடனே ஜன்னல் வழியாக குதித்து ஓடினார். ஆனால் மக்கள் வெற்றிவேலை பிடித்துவிட்டனர். வெற்றிவேல் போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் இவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி புகார் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-man-throws-knife-at-conductor-asking-bus-fare-309013.html
வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது? 

கார்க்கிபவா



சென்ற மாதம் நண்பர்களுடன் ஒரு பயணம் சென்றிருந்தேன். அப்போது, ஒரு நண்பர் எடுத்த புகைப்படத்தைக் காட்டுவதற்காக மொபைலை தந்தார். படங்களைப் பார்த்துகொண்டிருந்த போதே, மேலே நோட்டிஃபிகேஷனில் வாட்ஸ்அப் மெஸெஜ் ஒன்று வந்தது. மெஸெஜை அனுப்பியவர் எங்கள் குழுவில் இருக்கும் ஒருவருக்கு ஆகாதவர். அவர் அனுப்பிய தகவலையும் நாங்கள் படிக்க வேண்டியதானது. அவ்வளவுதான். பிரச்னை ஆரம்பமானது.


“நீ எதுக்கு அவன் கூட பேசுற... பேசுறது கூட உன் இஷ்டம். இந்த விஷயத்தையெல்லாம் ஏன் சொல்ற” என மொபைல் ஓனரிடம் சண்டை பிடிக்கத் தொடங்கினார் இன்னொரு நண்பர். அதுவரை மகிழ்ச்சியாக சென்ற பயணம், அதன் பின் மாறிப்போனது. எல்லோரும் எப்போது ஊருக்குத் திரும்புவோம் என நினைக்க வேண்டியானது. ஊருக்குத் திரும்பியதும் மொபைலைக் காட்டிய நண்பர் அழைத்தார்.


“எல்லோருக்கும் தான ரகசியம் இருக்கும்? ரகசியம் இல்லாத மனுஷன் யாராச்சும் இருப்பானா? என்னோட ஒரு ரகசியம் தெரிஞ்சதால என்னை குற்றவாளி ஆக்கிட்டீங்க. உங்களோட ரகசியத்தை யோசிச்சு பாருங்க. அது வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்” என குமுறித் தீர்த்தார்.

எனக்கு அந்தச் சம்பவம் மறந்துபோனது. ரகசியம் என்பது மட்டும் மனதில் நின்றது. வாட்ஸ்அப் என்ற ஒரு தொழில்நுட்பம் எவ்வளவோ நன்மைகளை நமக்கு தந்திருந்தாலும் உறவுகளிடையே அது உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் ஏராளம். இது தொடர்பான ஏராளமான செய்திகளை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நேர்ப்பேச்சிலும் எதிர்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் வாட்ஸ்அப் தான் பிரச்னை என்றே சொல்லப்பட்டாலும், நிஜமான காரணம் அது நம் ரகசியத்தை யாருக்கோ சொல்லிவிடுகிறது. அதுதான் பிரச்னை. எப்படி?

ஸ்டேட்டஸ்:

முன்பெல்லாம் டென்ஷன் அதிகமானால் தண்ணீர் குடிப்போம்; தரையை ஓங்கி குத்துவோம். இப்போதெல்லாம் அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிடுகிறோம். “மனுஷனை நம்பறதுக்கு மரத்தை நம்பலாம்” என ஸ்டேட்டஸ் வைத்தால் “நான் என்னடா பண்ணேன்?” என 4 பேராவது ரிப்ளை போடுகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் கிசுகிசு எப்போதுமே ருசிகரமானதுதான். ஸ்டேட்டஸ் தான் ”கேட்வே ஆஃப் காஸிப்”


இரவின் நடுவில் தண்ணீர் குடிக்க எழுந்திருப்போம். அனிச்சையாகவே கை வாட்ஸ்அப்பைத் திறந்திருக்கும். அவ்வளவுதான். “காலைல 4 மணிக்கு என்ன பண்ற?” என அக்கறை, கோபம், நக்கல் எல்லாம் கலந்து கேள்வி ஒன்று வரும். “நீ என்ன பண்ற” என திரும்பக் கேட்க அப்போது தோன்றாது. எதோ பெரிய தவறைச் செய்து மாட்டிக்கொண்டோமோ என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கும். ஏனெனில், நம் ரகசியம் ஒன்று வெளியே போய்விட்டது.

தவறாக அனுப்பப்பட்ட மெஸெஜ்:

“லவ் யூ பேபி” என்பதை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பும் சாத்தியங்களும் வாட்ஸ்அப்பில் உண்டு. அதுவும் க்ரூப்புக்கு போய்விட்டால் அவ்வளவுதான்.

க்ரூப்ஸ்:

உங்கள் மொபைலை எடுத்து எத்தனை வாட்ஸ்அப் க்ரூப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். அந்த க்ரூப்பில் இருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவருக்கும் உங்கள் எண் கிடைத்துவிட்டது. இனி உங்களால் டி.பி.யை கூட உங்கள் விருப்பப்படி வைக்க முடியாது. அப்படி வைத்தால் “Hi" என 10 பேராவாது மெஸெஜ் அனுப்புவார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியுமே வட்டங்கள் உண்டு. யார் யாரை எந்த வட்டம் வரை அனுமதிக்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், வாட்ஸ்அப் அந்த வட்டத்துக்குள் நுழையும் அனுமதியை நம்மை அறியாமலே நமக்கு தெரியாதவருக்கும் தந்துவிடுகிறது. ரகசியங்கள் வெளிப்படும்போதும் அதை எதிர்கொள்ளும் சக்தி பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை.

இனிவருங்காலத்தில் வாட்ஸ்அப் தான் ஒவ்வொரு குழுவினர் பேசும் தலைப்புகளை முடிவு செய்யும். அனைவரது சிந்தனையையும் வாட்ஸ்அப்பில் வரும் ஒரு ஃபார்வர்டு மாற்றி அமைக்கும். நம்மை சொந்தமாக யோசிக்கவே விடாது. உண்மையையும் பொய்யையும் மாற்றி மாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். எது சரி எது தவறு என யோசிக்கக்கூட நேரம் தராது. ”உடனே பகிரவும்...அவசரம்” என்பதைப் படித்ததும் அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் ஃபார்வர்டு செய்கிறோமே... அதற்கு காரணம் அந்த அவசரம்தான்.

முத்து படத்தில் வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.


“கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்...
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்..!”
 காசு எப்படியோ. வாட்ஸ்அப்புக்கு இந்த வரி அப்படியே பொருந்தும். இப்போதே கொஞ்சம் நேரமெடுத்து உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கையை பரிசீலியுங்கள். எதையாவது மாற்ற வேண்டும் என தோன்றினால் அதை மாற்ற முயலுங்கள். நீங்கள் என்பது நீங்கள்தான்; உங்கள் வாட்ஸ்அப் புரொஃபைல் அல்ல என்பதை உணருங்கள்.
குட்கா விவகாரம்- `கவுண்ட் டவுன்' ஆரம்பம்...! பலிகடாவாகப்போகும் அதிகாரிகள்

அ.சையது அபுதாஹிர்

கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த முறை சி.பி.ஐ. விசாரணையை நோக்கி குட்கா விவகாரம் செல்வதால், அதற்கு முன்பே இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயாராகிவருகிறார் என்ற தகவல் இப்போது கோட்டை முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.

குட்கா விற்பனை மீதான தடைச்சட்டத்தை 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வரான ஜெயலலிதா 110 விதியின் கீழ் கொண்டுவந்த பிறகு, குட்காவுக்கான தடை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. குட்கா விற்பனை செய்த கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் குட்கா பொருள்களுக்கு டிமாண்ட் ஏற்படவே விலை ஏற்றமும் அதிகரித்தது. பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். வடநாட்டில் இருந்து வரும் குட்கா பொருள்களுக்கும் கடும் கட்டுப்பாடு நிலவியதால், கடத்தல் முறையில் குட்கா பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டுவந்தனர் குட்கா வியாபாரிகள். இந்த குட்கா விற்பனையை வெளிமாநிலங்களைச் சேர்நதவர்களே செய்துவந்ததால், அவர்களால் அரசின் நெருக்கடிக்கு தாக்குப்பிடிப்பது கடினமாகிவிட்டது.




ஒருகட்டத்தில் அரசு அதிகாரிகளையும், ஆளும் வர்க்கத்தையும் சரிகட்டினால் மட்டுமே தொழிலை நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்த குட்கா வியாபார புள்ளிகள் அதற்கான வேலைகளில் இறங்கினார். அரசு தரப்பை சரிகட்டும் இடைத்தரகர்களை முதலில் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த நெட்வொர்க்படி அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து மீண்டும் குட்கா விற்பனையை அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஆணையை பெற்றனர். இந்த லஞ்சப் பணப்பரிமாற்ற விவகாரம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கும் சென்றது. அந்தப் புகாரை கொடுத்தது, அன்றைய போலீஸ் டி.ஜி.பி.யான அசோக்குமார்தான் என்ற தகவலும் வெளியானது.

அவர் எழுதியக் கடிதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் குறிப்பிட்ட முன்று காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் வரையில் மாதந்தோறும் வாங்குகிற லஞ்சத் தொகை குறித்தும் அதில் சொல்லப்பட்டிருந்த தகவலும் வெளியில் கசிந்தது. டி.ஜி.பி. அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்புக்கும் கிடைத்துள்ளதாக சில ஐ.பி.எஸ்.கள் மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குப் போகவே டி.ஜி.பி. அசோக்குமார், கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அசோக்குமாரின் கடித விவகாரம் பெரிதாகக் கிளம்பி, பின்னர் அதே வேகத்தில் அமுங்கியும் போய்விட்டது. பழைய டி.ஜி.பி. அசோக்குமார், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்பட்ட விவகாரம் மறப்பதற்குள் ஜார்ஜ் எழுதியதாக ஒரு கடிதம் சுற்ற ஆரம்பித்தது. அந்தக் கடிதத்தில் முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் உள்ளிட்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயரை, ஜார்ஜ் எழுதி இருந்ததாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்தது. இரண்டு ஐ.பி.எஸ்.கள் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதங்களுக்கே விடை கிடைக்காத சூழ்நிலையில் மூன்றாவது சுற்றலாக ஒரு டைரியின் சில பக்கங்கள் வெளியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம்- ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில ஐ.பி.எஸ்.களுக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும் பக்கங்கள் வெளியானது.

இந்தக் கடிதம் குட்கா அதிபர் மாதவராவ் என்பவரின் டைரியில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் என்று தகவல்கள் வெளியானது. இந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை அமுக்குவதற்கு ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், “மாதவராவ் யார் என்றே எனக்குத் தெரியாது” என அப்போது விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து தன்னிலை விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், "குட்கா விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதே வேளையில் அமைச்சர்மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு "மேலிட" ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




குட்கா விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில்தான் தி.மு.க -வைச் சேர்ந்த திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ``குட்கா விவாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் வருமானவரித்துறை சார்பில் அஃபிடவிட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ``குட்கா அதிபர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு மாதவராவ் பணம் கொடுத்த விஷயம் அதில் இருந்துள்ளது. மேலும், முன்னாள் டி.ஜி.பி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தின் நகலும் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியது” என்று அந்த அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக குட்கா விஜயபாஸ்கர் என்றே அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வருகிறார். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பரிமாற்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு அளித்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டதால் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில்தான், குட்கா விவகாரத்தில் தமிழக அரசின் முதற்கட்ட நடவடிக்கையாக, உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் வைப்பு முதல் நடவடிக்கையாகவும் துறை ரீதியிலான விசாரணை அடுத்தகட்ட நகர்வாகவும் முதல்வர் மேற்கொள்ள உள்ளதாக அந்தத் தகவல் உறுதிப்படுத்துகிறது. டி.ஜி.பி. அந்தஸ்து மற்றும் இணை, துணை, உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 23 பேர் குட்கா லஞ்சத் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுவதால், முக்கிய சில அதிகாரிகளை மட்டும் இப்போது காவு கொடுக்க அரசு தயாராகிவிட்டது என்கிறார்கள். முக்கிய அதிகாரிகள் சிலரின் பதவிகள் இன்னும் சில தினங்களில் பறிக்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜிடமும் விசாரணை நடத்த அவருக்கு எதிரான அணியினர் முதல்வரிடம் துாபம் போட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாகரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்கிறார்கள். ``போலீஸார்மீது நடவடிக்கை எடுத்து தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முதல்வர் திட்டமிடுகிறார். அதற்கான கோப்புகள் தயாராகிவருகின்றன. விரைவில் அறிவிப்பு வரும் பாருங்கள் என்கிறார்கள்” காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர். குட்கா விவகாரம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பப் போவது மட்டும் நிச்சயம்.
அதீதச் சிந்தனை... எதையும் கேள்வி கேட்பது... உறங்கா நிலை... மொபைல் நமக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது? 

மு.ராஜேஷ்



ஒரு போட்டி. உங்களுடைய மொபைல் எண்ணைத் தவிர்த்து வேறொருவரின் மொபைல் எண்ணைக் கூறச் சொன்னால் எத்தனை பேருடைய மொபைல் எண்ணைக் கூற முடியும்? அதிகபட்சமாக இரண்டு முதல் ஐந்து எண்கள் வரை பலருக்கு ஞாபகம் வரக்கூடும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல்கள் பரவலாகப் புழக்கத்திற்கு வராத காலகட்டத்தில் எத்தனையோ தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருந்தோம். இன்றைக்கோ நிலைமை வேறு. பலருக்கு அவர்களின் மொபைல் எண் கூட ஞாபகத்தில் இருப்பதில்லை. அருகில் இருக்கும் கடைக்குச் செல்கிறீர்கள். பத்து பொருள்களை வாங்கிய பின்பு அதன் மொத்த விலையை உங்களால் கணக்கிட முடிகிறதா? இல்லை அப்பொழுதும் கை மொபைலில் இருக்கும் கால்குலேட்டரை நோக்கித்தான் செல்கிறதா? இந்தப் பரிசோதனைகளையெல்லாம் விட்டுவிட்டு நம் அன்றாட வாழ்கையையே கொஞ்சம் அலசுவோம்.

காலையில் எழுந்தவுடன் முதலில் நீங்கள் பார்ப்பது எது? இரவில் இயல்பாக தூக்கம் வருகிறதா? தூரத்தில் இருக்கும் பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? பார்வைத்திறன் குறைவாக இருப்பதாக எப்பொழுதாவது தோன்றியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கும் நீங்கள் சொல்லப்போகும் பதிலுக்கும் ஸ்மார்ட்போனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 70% பேர் கழிப்பறை உட்பட எல்லா இடத்திற்கும் எடுத்துச்செல்கிறார்கள். 18 வயது முதல் 24 வயது வரையுடையவர்களில் 80% பேர் தூங்கும் பொழுதும் மொபைலை அருகில் இருக்குமாறு வைத்துக்கொள்கிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு நபர் நடு இரவில் எழுந்தால் காரணமேயில்லாமல் மொபைலைப் பார்க்கிறார்களாம்.

ஒரு உடலை சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகள் போலத்தான் ஸ்மார்ட்போன்கள் நம்மோடு இருக்கின்றன. காலையில் எழுந்ததும் கையோடு ஒட்டிக்கொள்ளும் மொபைல்கள் இரவில் தூங்கும் பொழுது நம்மை அறியாமலேயே கையிலிருந்து பிரியும் வகையில்தான் இன்றைக்குப் பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இருக்கிறது. இப்படி அதீதமான ஸ்மார்ட்போன் பயன்பாடு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பதிப்புகளை உருவாக்குகிறது. ஆனால் அன்றாட வாழ்வில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால் நம்மில் பலரும் அதை உணர்வதில்லை.

ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள்:

ஸ்மார்ட்போன்களைத் தொடர்சியாகப் பயன்படுத்துவதால் உடலில் முதலில் பாதிப்படைய வாய்ப்புள்ள உறுப்பு கண்கள்தாம். மனிதனின் கண்கள் வெகுதொலைவில் இருப்பவற்றைக் கூட காணும் திறன் கொண்டவை. தொடக்க காலங்களில் வேட்டையாடும் பொழுது தொலைதூரத்தில் இருக்கும் விலங்குகளைக் கூட எளிதில் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு நாளின் பெரும்பாலான நேரம் மொபைலின் திரையைப் பார்ப்பதிலேயே கழிகிறது. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இப்பொழுது போல எந்தக் காலகட்டத்திலும் கிட்டப்பார்வையை மட்டும் மனிதன் பயன்படுத்தியிருப்பதற்கு வாய்ப்பில்லை.

கணினி போன்ற திரைகளைப் பார்ப்பதாலும் பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் மொபைல் திரை சற்று அதிகமாக பாதிப்பைத் தரக்கூடும். எடுத்துக்காட்டாக கணினியில் எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தும் MS Word, MS Excel போன்றவற்றில் எழுத்துகளின் அளவு 11 அல்லது 12 ஆக இருக்கும். ஆனால் மொபைலில் அதை விட பல மடங்கு குறைவான அளவுள்ள எழுத்துகளைப் பார்ப்பதற்கு கண்களைப் பயன்படுத்துகிறோம். இதே நிலை தொடர்ச்சியாக நீடித்தால் கண்களில் இருக்கும் தசைகள் தளர்வடையக்கூடும். ஒரு சில நேரங்களில் அருகில் தொடர்ச்சியாக பார்த்துவிட்டு தொலைதூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொழுது மங்கலாகத் தெரிவது இதன் காரணமாகத்தான். இதனால் தூரப்பார்வையில் குறைபாடு ஏற்படலாம். அதிக நேரம் கண்ணிமைக்காமல் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்களின் ஈரப்பதம் வறண்டுபோகக்கூடும். ஸ்மார்ட்போனின் திரையிலிருந்து வெளியாகும் நீலம் மற்றும் ஊதா நிற ஒளிகள் மற்றும் அதிகப்படியான வெளிச்சத்தால் கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படலாம்.

கண்களைத் தவிர்த்துப் பார்த்தால் கைகளில் வைத்திருக்கும் பொழுது பெருவிரலை அதிகமாகப் பயன்படுத்துவதால் விரல்களின் இணைப்புகளில் வலி ஏற்படக்கூடும். தொடர்ச்சியாக கீழே குனிந்து கொண்டே இருப்பதால் கழுத்துப் பகுதிகளிலும் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் ரீதியாக மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் பாதிப்புகள் உருவாகின்றன. ஸ்மார்ட்போனை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் மூளையின் அடிப்படை சிந்திக்கும் திறன் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். எண்களை சுலபமாக ஞாபகத்தில் வைக்க முடியாமல் போவதற்கும், ஒரு சிறிய கணக்கைக் கூட போட முடியாமல் கால்குலேட்டரை தேடுவதற்கும் காரணம் இதுதான். மற்றொரு சிக்கலான உளவியல் பிரச்னை அதீத சிந்தனை. சாதாரணமாக ஒரு தகவலைப் கேள்விப்பட்டால் கூட அதைப் பற்றி அதிகமாகக் கேள்வி எழுப்புவது, அதன் ஆதரங்களையோ பின்புலங்களை ஆராய்ந்து கொண்டே இருப்பது போன்றவை அதீதச் சிந்தனையின் வெளிப்பாடுகள். ஒரு விஷயத்தை கேள்வி கேட்பது சகஜம்தான் என்றாலும் இயல்பிற்கு மாறாக அதைப்பற்றியே தீவிரமாகச் சிந்திப்பது என்பது நிச்சயம் பிரச்னைதான்.



அதிக நேரம் திரையில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்ணிலிருந்து மூளைக்குத் தகவல்களைக் கடத்தும் நரம்புகள் சோர்வடையும். அதன் காரணமாக கண்களை மூடினாலும் அது தவறுதலாக தகவல்களை அனுப்புவதால் மாயபிம்பங்கள் தோன்றலாம். இதனால் தூக்கம் பாதிக்கப்படலாம். இரவு அதிக நேரம் விழித்திருப்பதால் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதாலும் உளவியல் தொடர்பான பிரச்னைகள் தோன்றலாம்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி?

அதிக நேரம் மொபைலின் திரையையே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து சுற்றியிருக்கும் விஷயங்களிலும் பார்வையைச் செலுத்தலாம். தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மொபைல் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

இரவு நேரத்தில் மொபைல் திரையின் வெளிச்சத்தை குறைத்துப் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனில் ஏதாவது படிக்க வேண்டுமெனில் மொபைலில் அதற்கென தனியாக வசதிகள் இருக்கும் அதைப் பயன்படுத்தலாம்.

மறந்துவிடும் என்பதற்காக மொபைலிலேயே அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வதைக் குறைக்க முயற்சி செய்யலாம்.

குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் தருவதை தவிர்க்கலாம்.

 தேவையில்லாத நேரங்களில் மொபைலை கையில் எடுப்பதை தவிர்க்கலாம்.
Temporary bus stand at Bose Maidan to continue 

Special Correspondent 

 
SALEM, January 22, 2018 00:00 IST


Therenovation work at the new bus stand in Salem is in full swing on Sunday.E. Lakshmi NarayananE_LakshmiNarayanan

With the work on laying concrete floor on the entire new bus stand premises at an outlay of Rs. 5 crore in full swing, the Corporation has set up a temporary bus stand at Bose Maidan near the old bus stand for buses proceeding to Chennai, Puducherry, Cuddalore and Kallakurichi.

The project has been undertaken under the Infrastructure Gap Filling Fund.

During the first phase of concrete flooring project, the buses proceeding to Attur and Harur were operated from outside the new bus stand.

Meanwhile, the Corporation set up a temporary bus stand at Bose Maidan for the buses proceeding towards Attur and Harur during the Pongal holiday season.

With the works in the bus stand in full swing, the Corporation has decided to continue the departure of the buses proceeding to Chennai, Puducherry, Cuddalore and Kallakurichi from the Bose Maidan temporary bus stand. This arrangement will continue till the concrete laying work is completed in the new bus stand.

On Saturday, R. Sadheesh, Corporation Commissioner, along with V. Panneerselvam, MP, and G. Venkatachalam, MLA, inspected the works.

Later, Mr. Sadheesh said that about 1.5 lakh commuters used the new bus stand every day. The four platforms in the new bus stand could accommodate 80 buses at a time.

The concrete flooring would enable in keeping the bus stand neat and tidy and also prevent water logging during the monsoon period. Besides, it would also ensure free movement of buses inside the bus stand. All effective steps had been taken to complete the concrete flooring project work as per schedule, he added.

Facilities

Mr. Sadheesh said that the Corporation had taken steps for basic infrastructure facilities such as drinking water, lighting and toilets at the temporary bus stand at Bose Maidan.
Case filed against former VC 

Special Correspondent 

 
PUDUCHERRY, January 22, 2018 00:00 IST

The Kalapet police have registered a case against former Vice-Chancellor of Pondicherry University Anisa Basheer Khan for allegedly making derogatory and casteist remarks against an assistant professor of the institution.

The police said A. Praveen, assistant professor of the department of physical education, had complained that Ms. Khan had made derogatory and casteist remarks against him and had threatened to eliminate him.

The Madras High Court had asked the police to register a case if a cognisable offence had been committed.

The police have registered a case against Ms. Khan under Sections 504 (intentional insult with intent to provoke breach of peace) and 506 (criminal intimidation) of the Indian Penal Code and Section 3 (1) of the SC/ST Prevention of Atrocities Act.
Two ‘drivers’ take TNSTC for a ride with fake transfer orders 

Dennis S. Jesudasan S. Prasad 

 
CHENNAI/CUDDALORE, January 22, 2018 00:00 IST

They discharge ‘duty’ for two months and get paid

For two months, passengers on two bus routes in Vriddhachalam and Panruti in Cuddalore district were driven to their destinations by ‘drivers’ who were never recruited by the Tamil Nadu State Transport Corporation (TNSTC). The two tricksters produced fake transfer letters to the authorities at the TNSTC’s Cuddalore office claiming they were transferred from Dharmapuri to join duty here. What’s more! The two diligently performed their “duties” and received salary for the last two months. Their game was up during a verification of service registers and the two have since gone absconding.

The Transport Department and the police are now probing the unusual case.

According to TNSTC officials, Selvakumar, 36, and Krishnan, 34, both from Sorathur village near Panruti in Cuddalore district, produced the fake transfer orders to officials in Cuddalore district two months ago.

After being posted in Vriddhachalam and Panruti bus depots, they served as drivers. Officials in the Transport Department were in for a shock when they realised that both the names were not found in the service register.

“Since they claimed to have been transferred from Dharmapuri, officials there were asked about their transfer and the service books. It was then that we found out these two were not TNSTC employees in the first place,” official sources said.

Confirming the incident, a senior official said the department had ordered for an investigation in the case and an FIR had been registered in Villupuram, since Cuddalore came under the TNSTC Villupuram’s administrative zone.

“During the probe, it came to light that they produced fake transfer orders with the help of someone who has clear knowledge of how things work in the department. We will soon take action against all those involved in this case,” the senior officer said.

Asked how such cases could be prevented in future, the official said a centralised administrative structure needed to be put in place. “In case of a centralised administrative structure, we could track everything that happens in the department. We will develop such a mechanism soon,” he said.

As AU changes evaluation process, colleges complain

R. Sujatha 

 10% dip in pass percentage in institutions that took students with high cut-off

The November/December semester results that were released by Anna University last week have been disappointing for affiliated engineering colleges.

The results were declared for odd semesters, except the first year. College principals say there has been a 10% dip in pass percentage in colleges that admit students with high cut-off and 20% dip in pass percentage in colleges which have taken in students with a cut-off below 160. The results have been especially dismal in Salem, Erode and Namakkal belt, officials said.

“The Salem belt has suffered the worst,” said the principal of a college in the region. Colleges in Karur, Dindigul and Dharmapuri have done relatively better.

The principal of a college in Salem said there was a drop of about 10-12% in pass percentage as compared to previous years. “Our colleges have a cut-off of 165 but there has been a drop of around 4-5% in marks. A student who got 80% last time has scored 45% this time,” he said.

According to private college authorities in the western belt, the change in evaluation system had affected colleges that had admitted students with a lower cut-off. In such colleges, there was a dip of around 20% in results, one of them said.

Top colleges in the Chennai zone are also not happy with the results. A management official of a leading college in the Chennai zone said the results were not satisfactory. “A student who scored 195 cut-off and admitted under government quota has failed in one subject. Students placed in IBM and TCS have got arrears. The answer key for Computer Science Engineering had errors. Anna University has four zones in Chennai itself and we don’t know where the papers went for correction. We are planning to represent to the university,” he said.

Re-evaluation pleas

After much criticism and adverse remarks that too many students sought re-evaluation for the last several years, Anna University revamped its evaluation system. It debarred over 1,000 teachers from examination-related work.

University officials provided answer keys for each subject and each examiner evaluated around 10 answer scripts, instead of 20 in the previous years. Also, a chief examiner was in charge of every 10 evaluators. The chief examiner also picked up a paper at random and subjected it for re-evalution, principals said.

The self-financing colleges want the Anna University to follow the practice of polytechnic institutions, where each subject is corrected in one zone.

Anna University’s controller of examination G.V. Uma, however, said that except for the Salem region, all colleges had done well and the university had registered a pass percentage of 76.
Lalu woes: Another fodder scam case verdict on January 24

THE ASIAN AGE. | NAYEAR AZAD
Published : Jan 22, 2018, 2:00 am IST

Jailed RJD chief has sought bail from HC; lone case filed against him in Patna has reached stage of examination of evidence. 



RJD chief Lalu Yadav on way to the special CBI Court in Ranchi.


Patna: Trouble for jailed RJD chief Lalu Prasad Yadav is far from over as the verdict in another fodder scam case against him is expected to be delivered by the special CBI court in Jharkhand on January 24.

Lalu Yadav, who has been held guilty in two fodder scam cases earlier, is facing trial in four more ases estimated to have caused a loss of Rs 950 crores to the exchequer, furnishing fake bills and vouchers for providing fodder and medicines to cattle, when he was the chief minister of Bihar.

On January 24, a Ranchi-based court's judgment in a case related to illegal withdrawal of Rs 33.61 crore in 1992-1993 from Chaibasa treasury is expected to be pronounced, a lawyer said.

Political rivals are sure that the RJD chief will take a long time to overcome the setbacks in fodder scam cases.

"Fodder scam is one part, another chapter of the story will begin soon as a probe into money laundering and railway hotel tender scam case has also picked up speed," ruling JD(U) leader Sanjay Singh said.

JD(U) spokesperson Niraj Kumar said, "For Lalu Yadav corruption has never been an issue. As the chief minister and finance minister, he never showed interest in stopping withdrawals from various treasuries. He is facing the consequences for conniving with those who were involved in the fodder scam."

The RJD has been alleging that cases against Lalu Yadav are an outcome of vendetta politics and the party will not leave any stone unturned in challenging the verdict in high court.

"My father is paying the price for not compromising with the BJP. If only he had compromised, his detractors would have compared him to Raja Harishchandra," said Lalu Yadav's younger son and former deputy CM Tejashwi Yadav.

Fraudulent withdrawal from government treasuries and use of fake bills and vouchers in the fodder scam had surfaced in 1996. The officials conducting raids in 1996 had found that money was paid to various non-existent companies for supplying fodder to animal husbandry department.

Five fodder scam cases were shifted to Jharkhand after the separation of the state from Bihar in 2001 while the trial in one case related to Bhagalpur treasury is going on in Patna's special CBI court.

The special CBI court in Ranchi on January 6 had sentenced Lalu Yadav to three-and-a-half years in prison in a case related to fraudulent withdrawal of Rs 89.27 Lakh from Deoghar treasury between 1991 and 1994.

On September 30, 2013, Lalu Yadav was held guilty in a similar case related to illegal withdrawal of Rs 37.70 crore from the Chaibasa treasury and was sentenced to five years' jail. The Supreme Court had, however, granted bail to him in December 2013.

The conviction resulted in his disqualification as the member of Parliament and made him ineligible to contest elections for a period of six years.

The RJD chief is currently languishing at Birsa Munda Jail in Ranchi and has sought bail from the Jharkhand high court in the Deoghar treasury case.

In the prison, Lalu Yadav has been assigned a gardener's duties at the as per the prison manual, with a daily wage of Rs 93 for his work.

Political observers are of the view that "his troubles may not end with bail in this case as he is facing trial in four other fodder scam cases. Hearing in two of the cases has almost ended and the court is likely to pronounce verdict in both the cases within a span of one month".

The fodder scam case coming up for judgment on January 24, is being termed as a bigger case in comparison to the Deoghar treasury case in which Lalu Yadav was convicted earlier this month.

Hearing in the fourth fodder scam case pertaining to fraudulent withdrawal of Rs 3.31 crore from Dumka treasury is also in the final stages and the verdict is likely to be announced either in February or March.

According to a Ranchi-based lawyer, in the Doranda treasury case against Lalu Yadav the trial is likely to be completed by the end of this year.

He said that RJD chief and other accused in the Doranda case are facing trial for the withdrawal of Rs 139.39 crore — the largest sum misappropriated among all scam cases.

"This is the fifth case which Lalu Yadav has been facing in fodder scam case," he said.

In December, lawyers representing Lalu Yadav and other accused in the Bhagalpur treasury case had moved court to seek a production warrant. According to lawyers, the trial before the CBI court in Patna is at the stage of examination of evidence.

CBI had filed charge sheet against 44 accused, including Lalu Yadav and former Bihar chief minister Jagannath Mishra, in 2003 for alleged fraudulent withdrawal of around Rs 47 lakh from treasuries at Banka and Bhagalpur in 1995 -96.

Fodder scam cases against Lalu 


Lalu Yadav was convicted and sentenced to five years in September 2013 for illegal withdrawal of Rs 37.70 crore from Chaibasa treasury. He was granted bail by Supreme Court in December 2013.
He was held guilty and sentenced to three-and-half years in jail on Jan 6 for illegal withdrawal of Rs 89.27 lakh from Deoghar treasury. He is seeking bail from the Jharkhand high court.
The verdict in another case related to fraudulent withdrawal of Rs 33.61 crore from Chaibasa treasury is expected on Jan 24
The trial in the illegal withdrawal of Rs 3.31 crore from Dumka treasury is in its final stages and the verdict is likely to be delivered within a month or two


Court proceedings in a case related to illegal withdrawal of around Rs 139 crore from Doranda treasury is likely to be complete by the end of this year


A special CBI court in Patna has starated examination of evidence in a fodder scam case related to fraudulent withdrawal of Rs 47 Lakh from Bhagalpur treasury
HRD Ministry orders framing of fresh regulations for non-teaching staff 

New Delhi, DH News Service, Jan 21 2018, 21:44 IST 




On an instruction from the Ministry, the University Grants Commission has recently constituted a committee under Sushma Yadav, a member of the Commission, for preparing a draft of the regulations. Image courtesy Twitter

The Human Resource Development (HRD) Ministry has begun a move to frame fresh regulations for the appointment and promotion of the University registrars and other non-teaching employees.

On an instruction from the Ministry, the University Grants Commission has recently constituted a committee under Sushma Yadav, a member of the Commission, for preparing a draft of the regulations.

This comes two months after the HRD Ministry notified the revised salary of the non-teaching employees of universities and colleges under the seventh pay commission recommendations.

The panel will "frame" minimum qualifications and other service conditions for the registrar, deputy registrar, assistant registrar, controller of examination, deputy controller of examination, assistant controller of examination, finance officer, deputy finance officer, assistant finance officer and equivalent cadres in universities and colleges.

"For this, the committee will examine the existing minimum qualifications and other service conditions of these non-teaching employees. It will also hold consultation with the various stakeholders including the teaching community," a UGC official said.

The committee will also frame guidelines for promotion of the people, who have been recruited and will be recruited under the cadres of registrar, controller of the examination and finance officer in universities and colleges.

The panel has also been tasked to look into "the cases of anomalies, if any," in the promotion for the cadres of registrar and controller of examination, and suggest "remedial measures," the official added.

Hike unavoidable, please cooperate: Tamil Nadu CM

DECCAN CHRONICLE.
Published Jan 21, 2018, 6:27 am IST

Chennai: Explaining in detail the difficult financial circumstances that forced his government to opt for the bitter pill of bus hike, Chief Minister Edappadi K. Palaniswami has appealed to the people of Tamil Nadu to understand the situation and cooperate.

"The transport corporations are reeling under heavy losses. Despite this, we have now granted wage hike for the transport employees. Besides, the cost of the bus spares has skyrocketed. All these factors have pushed us to the inevitable decision to increase the bus fares. I appeal to the people to understand the true situation and cooperate with the government", the CM told a large rally on the occasion of MGR's 101st birthday celebration at T'Nagar late Sturday evening.

"MGR had toiled throughout his life for the sake of the people. Many are now trying to launch into politics using his name. Compare those actors with MGR. Have these actors done anything for the people? Their ambition will evaporate as daytime dreams", the CM said, adding: "Just as some people are using MGR's name for selfish political purposes, some others are trying to use politics for the sake of their own families. People have already identified such people as dishonest".

The CM said the government would appeal in the Supreme Court against the Madras high court order banning sand quarries.

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...