Sunday, April 2, 2017

சிதம்பரம் நகருக்கு விடிவு காலம் எப்போது? அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையம்

சிதம்பரம்: ரயில்வே வரை படத்தில் சிதம்பரம் என்ற இடத்தில் புனித ஸ்தலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த புனித ஸ்தலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயிலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளது. சிதம்பரம் அருகே சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் சதுப்பு நிலக்காடுகள் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன.

இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்த ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பயணிகளின் பெருங்குறையாக உள்ளது. சிதம்பரம் ரயில் நிலைய நடைபாதையில் இருபுறங்களிலும் புதிதாக கட்டண கழிவறைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் சேதமடைந்து வருகிறது. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்துள்ளதால் போதிய குடிநீர் இன்றி பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இருந்தது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் எடுக்கப்பட்டுவிட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இல்லாததால் மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் ரயில் நிலையம் வெளியே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்கனவே இருந்தது. அங்கு மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் கடும் வெயில் மற்றும் மழையில் போதிய பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் தற்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் தினமும் ரயில் மூலம் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். சிலர் ரயில் நிலைய வாயில் பகுதியில் பாதுகாப்பின்றி விட்டு செல்கின்றனர்.

ரயில் வரும் போது முதியவர்கள், பெண்கள் தண்டவாளத்தை கடந்து அடுத்த நடைமேடைக்கு செல்கின்றனர். முதியவர்கள், பெண்களின் நலன் கருதி எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும். மேலும் சிதம்பரம் ரயில் நிலையம் கும்பகோணம் ரயில் நிலையம் போன்று அடிக்கடி பெருக்கி, சுத்தம் செய்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென்னக ரயில்வே அதிகாரிகள் சிதம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்'

சிதம்பரம் ரயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் தில்லை சீனு கூறுகையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திருச்சிசென்னை இடையே செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பயணிகள் பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மயிலாடுதுறை-விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் பழைய ரயில் நிலைய கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும், என்றார்.

கண்டு கொள்ளாத எம்பி.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. முக்கியமாக புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்னைகள் மீது சிதம்பரம் எம்.பி சந்திரகாசி கண்டுகொள்ளாததால் சிதம்பரம் தொகுதி மக்கள் எம்பி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் எம்பி சந்திரகாசி சிதம்பரத்திற்கு வந்தால்தானே தொகுதி மக்களின் பிரச்னை தெரியும் என்றும் கூறுகின்றனர்.

'பெங்களூரூக்கு ரயில் விட வேண்டும்'

அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், கட்டுமான பொறியாளர் சங்க சாசன தலைவருமான ரவிச்சந்திரன் கூறுகையில், புவனேஸ்வர்ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. சிதம்பரத்தை விட சிறிய ஊரான சீர்காழியில் அந்த ரயில் நிறுத்தப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம், கடலூர் வழியாக புதிய விரைவு ரயில் பெங்களூரூக்கு விட வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடைக்கு செல்ல இணைப்பு பாலத்தை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் பல்கலைக்கழக மாணவர்கள் தண்டவாளத்தை கடக்காமல் எளிதில் பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம், என்றார்.

தமிழகத்தை வாட்டும் வெயில்.. சேலம், மதுரை, திருச்சி உள்பட 7 இடங்களில் சதம் அடித்தது

சென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் துவக்க மாதமான மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோவை, தருமபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் 90 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 96 டிகிரி வெப்பம் பதிவானது. கடலூரில் 92 டிகிரி, கன்னியாகுமரியில் 95, நாகையில் 93 டிகிரி வெப்பம் பதிவானது. தஞ்சாவூரில் 82 டிகிரி, தூத்துக்குடியில் 92 டிகிரி, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 68 டிகிரி வெப்பம் பதிவானது.

நேற்றைய அளவை விட இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. வெயில் தாக்கத்தின் காரணமாக இளநீர், பதனீர், பழ ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: tamil.oneindia.com
source: oneindia.com
பழைய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு! 




குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைப்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி பேசுகையில், "எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 'ஏழைகள் மகிழ வேண்டுமென்றால், ஏழைகளின் வயிறு நிறைய வேண்டும், அதற்கான திட்டம்தான் மற்ற எல்லா திட்டங்களைவிட நாட்டுக்கு மிக மிக அவசியமான திட்டம்' என்றார்கள். தங்கள் ஆட்சிக்காலங்களில் பாமர அடித்தட்டு மக்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்களை மகிழ்விக்கும் திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தினார்கள். எம்.ஜி.ஆர். ஏழைக் குழந்தைகள் பசியாற சத்துணவுத் திட்டத்தையும், ஜெயலலிதா ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகத்தையும் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்து பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், வெளிநாட்டினரையும் வியக்க வைத்தார்கள்.

உணவு உற்பத்தியில் மிகை மாநிலங்களான ஆந்திரா, சத்தீஷ்கர், பஞ்சாப், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில்கூட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலைக்குதான் அரிசி வழங்கப்படுகிறது. அதேசமயம் நமது தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.6.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுத்துறைக்கு ஆண்டு ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 840 நியாயவிலைக் கடைகள் வாயிலாக, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு தற்போது தாளில் அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

2012-2013 மற்றும் 2013-2014 ஆகிய ஆண்டுகளில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டு விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு 330 கோடி ரூபாய் செலவில் பொதுவிநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கவும், அதனை ஐந்தாண்டுக்காலம் பராமரிக்கவும், ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கணினிமயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் நிறுவப்பட்டு பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் அனைத்தும் இணையவழியே கண்காணிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.



தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பொருட்டு, விற்பனை முனைய இயந்திரங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதிய தரவுத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 5 கோடியே 85 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளில் ஒரு கோடியே 17 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முழுமையான ஆதார் விவரங்களும், 70 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆதார் எண் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தக் குடும்ப அட்டைகளில், 99 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் விவரங்களாவது சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வழங்கப்படவுள்ளது. இந்த மின்னணு குடும்ப அட்டைகளின் விலையை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுடைய குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அறியும் வகையில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் கைப்பேசி எண்களும் சேகரிக்கப்பட்டு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்ட விவரத்தினை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அவர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்படுவதன் மூலம் போலிப் பட்டியலிடுதல் தவிர்க்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக்ஜ் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால், நியாய விலைக்கடைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர ஒதுக்கீடுகள் இணையவழி மூலம் மேற்கொள்ளவும், கிடங்குகள் முதல் நியாயவிலைக் கடைகள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் நகர்வினை உடனுக்குடன் கண்காணிக்கவும் இயலும். மேலும் ஒரு நபர், ஒன்றிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் அவரின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கப்படுவதால், போலிக் குடும்ப அட்டைகள் மற்றும் போலிப் பட்டியலிடுதல் போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைகள் குறித்த மனுக்கள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் குறித்த மனுக்கள் ஆகியவற்றை இணையவழி மூலமாக சமர்ப்பிக்கலாம். இத்தகைய மனுக்களை துறை அதிகாரிகள் இணையவழியாக ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பான சேவைகள் விரைவில் கிடைத்திட வழி ஏற்படும். மேலும், இத்தகைய சேவைகளை பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று தொடங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை பெறுகிறவரை தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் மூலம் ரேஷன் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைக்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஜெயலலிதா விட்டுச்சென்ற மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என்று கூறினார்.

Dailyhunt

அப்பாவுக்கு விசுவாசமற்றவர் எப்படி மக்களுக்கு விசுவாசமுடன் இருப்பார்?'- கொதிக்கும் முலாயம்

சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

அங்கு ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. அப்படி இருந்தும், வெறும் 47 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங்குக்கும், அகிலேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த உட்கட்சி பிரச்னையால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஆட்சி மற்றும் கட்சியின் தலைவராக அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அகிலேஷ் தலைமையில்தான், சமாஜ்வாதி தேர்தலை சந்தித்தது. முலாயம் சிங் இந்த தேர்தலில் இருந்து விலகியே நின்றார். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு, முலாயம் சிங்கின் விலகல் போன்ற பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சி அந்தஸ்த்தில் இருந்தபோதும் தேர்தலில் படுதோல்வியை அடைந்தது சமாஜ்வாதி.

இதையடுத்து தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள முலாயம் சிங், 'என் வாழ்க்கையில் இதுவரையில் நான் சந்தித்திராத அவமானத்தைச் சந்தித்தேன். இருந்தும் நான் அதை சகித்துக் கொண்டேன். அப்பாவுக்கு விசுவாசமற்ற ஒருவர் எப்படி மக்களுக்கு விசுவாசமுடன் இருப்பார்? தனியாக ஒரு கட்சி ஆரம்பிப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்ட பின்னர் தான் புதுக் கட்சி தொடங்குவது பற்றி ஒரு முடிவு எடுக்கப்படும்' என்று பேசியுள்ளார்.
Dailyhunt
Why your new laptop can stay safe even without an antivirus


T he days when you didn't dare go online without antivirus software are over.
 
Computer operating systems are more secure now, and their browsers are smarter, says an article in Gizmodo. If you browse safely--visiting only the `regular' sites--you can forget about buying an antivirus.

But all of that extra protection built into your computer is useless if you don't keep the OS and the browsers updated. Unless you absolutely need them, you should not install add-ons and plug-ins in your browser.
Antivirus packages may have a role if “you're regularly browsing unsavoury sites or the computer is used by people ill-equipped for practising safe browsing (think the very young and very old),“ says the article.

As for smartphones, they are “locked down much more tightly than your laptops and desktops, and if you're keeping your Apple or Google OS up to date, and only installing apps through the official app stores, then you're most likely going to be fine. Most vulnerabilities appear in shady apps installed through unofficial channels, or in older code.“
For more: Gizmodo



FOR THE RECORD - Show me even one example of data theft. Aadhaar is very, very secure


Aadhaar is in the eye of a storm following the government's decision to link it to everything from PAN cards to driving licences. Issues about privacy and data breach have been raised. In an interview, Nandan Nilekani, former chairman of UIDAI and the father of Aadhaar, tells Asha Rai that he is all for privacy and data protection but against the attempt to demonise Aadhaar 
 
What's with the new momentum to Aadhaar? A host of new services are being linked to it. 
Initially Aadhaar played a big REC role in streamlining benefit delivery -LPG, kerosene, pensions, scholarships, etc -which proved to be very successful. For an investment of about Rs 8,0009,000 crore on Aadhar infrastructure, the government has already saved Rs 50,000 crore by its own estimate, and every year you will get savings. These savings can then be used to give genuine people more benefits like the Ujjwala scheme to give subsidised LPG to the poor. What's happened in the last few weeks -they are a few unrelated things but they all came together. First, the Supreme Court asked the government to come up with a proper verification strategy for mobile SIM cards and the government's answer was Aadhaar e-KYC which the SC accepted.

For PAN cards, the basic idea is to ensure everybody has one PAN card. Today , we have 25 crore PAN numbers issued and only four crore taxpayers. Some are genuine cards but many others are duplicate PANs. Today , because you have to give your PAN number for high-value purchase, you can use one PAN number to file your IT returns and another to buy expensive bags and jewellery .In the IPO allotment, people use multiple PANs to get more shares allotted. Aadhaar was used to clean up the beneficiary list for government schemes. Using the same argument, if it's linked, duplicate PANs will go away and tax evasion will reduce. The issue with driving licences is again their multiplicity. In all these cases, Aadhaar is being used to eliminate various kinds of fraud and misuse.
Is the government running too fast with Aadhaar?

The government is moving very purposefully. The fact also is that maturity has come.A brand new, sophisticated platform like this takes several years to reach maturity . When I stepped down we had 60 crore people with Aadhaar. Now there are 110 crore.
Issues about privacy and data protection are a huge concern...

Let's just step back a bit. Privacy is an allencompassing issue because of the rapid rate of digitisation the world is seeing.Your smartphone has sensors, GPS and is generating more and more information about everything; voiceactivated devices could also be recording your conversations. There's a profusion of CCTV cameras at malls, restaurants, ATMs recording your movements. We have a broader issue on how people retain their privacy in this world. I am all for a comprehensive data protection and privacy law. I wrote a letter to Dr Manmohan Singh in 2010 saying that we should start the process of creating this law. To single out and de monise Aadhaar when we have an acrossthe-board issue with mobile phones, voice recognition systems, CCTV cameras, Internet of things (IoT), I think that is a motivated campaign.

International companies are coming here and collecting data. People are giving their data, agreeing to terms and conditions which are quite one-sided, that data is sitting in some unaccounted server abroad and is being shared with foreign governments. How come nobody is talking about that?

If you really want a privacy law, let's look at the whole thing. Why are you singling out one thing? I will support any effort to create a modern privacy and data protection law.

How secure is Aadhaar data?
Very secure. The agency collecting the data has no access to it as it uses the most advanced encryption technology. The data packet is encrypted at source. Even before the data you have given is written onto the disk, it is encrypted. You can't open it. It's a very, very secure system.The level of encryption that Aadhaar has is way above any other system today, including in the private sector. Plus, security keeps getting enhanced.
Nobody has given me a single example of data theft from Aadhaar. Show me one.Let someone say they took out this pack et and opened it. He can't. It's all this hand-waving kind of stuff. I can categorically say that it's the most secure system in India and among the most secure systems in the world.

Aadhaar is getting a lot of global attention...

Yes. It has got a lot of appreciation.

Globally, identity as a public good is now becoming a big topic. In the West, the iden tity business was priva tised. That's a much more unsafe model than when a govern ment issues an ID.
Our colonised guys don't understand this!




17 rules UP meat sellers must follow
Agra: 
 


Old Orders Being Enforced, Say Officials 
 
From transporting meat only in insulated freezer vans to health certificates for all workers, from forbidding meat shops near religious places and vegetable markets to strict FSDA compliance, the Uttar Pradesh government has sent out an elaborate list of 17 dos and don'ts for meat shop owners. The list of necessary infrastructure is so exhaustive, said meat shop owners, that most retailers will have to down shutters permanently .
 
Meat sellers have been directed to stay beyond a 50metre radius of religious places. They will have to also ensure that their shops are locat ed at least 100 metres from the main gate of such places. Meat shops also can't be located near vegetable markets. Meat sellers cannot slaughter any animal or poultry inside a shop, and will have to put up curtains or tinted glass so that the meat is not visible to the public. While some of the rules have existed in the past, none of them have been enforced to the degree that they will be from now on.

The new guidelines include a lot of paperwork as well. First, all persons working at meat shops will have to obtain health certificate from government doctors. The meat must also be certified by authorized veterinarians.

For obtaining licences in urban areas, applicants will have to first get a no-objection certificate from the circle officer and the municipal corporation, and an NOC from the food safety and drug administration (FSDA). In rural areas, meat vendors will have to get an NOC from the gram panchayat, circle officer and FSDA. Any flouting of FSDA norms will lead to immediate suspension of the licence.

Meat vendors have also been directed not to slaughter any ill, milch or pregnant animal. They must also get their premises whitewashed every six months. All the knives and other implements must be made of steel. Meat shops should have proper waste disposal arrangements, and should keep complete records of all meat purchased from slaughterhouses.

Moreover, the fresh orders specify that meat can only be transported in insulated freezer vehicles from slaughterhouses, and should be stored in refrigerators with transparent doors. It will also be necessary for meat shops to be equipped with geysers.

The notifications have been roundly criticised by meat sellers. Jameeluddin Qu reshi, national president of Sarvadaliya Muslim Sangharsh Samiti, said it would mean at least 60% of meat sellers going out of business. He also demanded a single-window system, because several NOCs would be needed.

Mohammad Rafiq Qureshi, a meat vendor in Mantola locality here, said, “The new guidelines are quite strict and will push many out of the business. Authorities are asking for too many NOCs and there is also no clarity about fees to be paid for obtaining new licences.“ There are systemic problems to be faced as well. For instance, Firozabad district does not have a slaughterhouse from where vendors can buy meat. Municipal commissioner Pramod Kumar said, “There is no slaughterhouse here and we cannot give a temporary licence. For the time being meat shops will not be allowed to operate.“

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...