Tuesday, July 18, 2017

NEET quota: T.N. appeals against order


The State government on Monday went on appeal against the order of a single judge setting aside the reservation of 85% of the seats to State board students and 15% for others in MBBS/BDS courses for the current academic year.

Syllabus

In its appeal in the Madras High Court, the government said that judge K. Ravichandra Baabu ought to have considered that even though the National Eligibility-cum-Entrance Test (NEET) was common for all students, the question paper was prepared by the Central Board of Secondary Education (CBSE), and all the questions had been taken from the CBSE syllabus.

பிளஸ் 2 அசல் சான்றிதழில் தமிழ் பிழைகள் : திருத்த வழியின்றி பெற்றோர் திணறல்

பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள, பிளஸ் 2 சான்றிதழில், மாணவர்கள் பெயரில், தமிழில் எழுத்து பிழைகள் உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியானது. முதலில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், மாணவர்களின் பெயர், பள்ளியின் பெயர் போன்றவை, இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியிலும் இடம் பெற்றது. இதில், பல மாணவர்களின் தமிழ் பெயர்கள், தவறுமாக இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அசல் மதிப்பெண் வழங்கும்போது, இந்த தவறுகள் இல்லாமல், பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும்என, பெற்றோர்கள் கூறினர்.ஒரு வாரத்திற்கு முன், அசல் சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள், அசல் சான்றிதழை பெற்று வருகின்றனர்.

இந்த சான்றிதழில், ஆங்கில மொழியுடன், தமிழிலும் மாணவர்களின் பெயர், இனிஷியலுடன் தமிழில் இடம் பெற்றுள்ளது.இதில் தமிழ் பெயர்கள், பெரும்பாலும் தப்பும், தவறுமாக இடம் பெற்றுள்ளன. அதனால், உயர்கல்வி நிறுவனங்களிடம், மாணவர்கள் தங்கள் சான்றிதழை கொடுத்தபோது, அவற்றை திருத்தி வர உத்தரவிட்டுள்ளனர். ஆனால், எங்கே திருத்துவது, எப்படி திருத்துவது என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். சிலர் தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் செலுத்தி செல்லுமாறு, அறிவுறுத்துகின்றனர். பள்ளிகளை அணுகினால், சான்றிதழை எப்படி திருத்துவது என்பது தெரியாது என, தலைமை ஆசிரியர்கள், பெற்றோரை திருப்பி அனுப்புகின்றனர்.இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொடுக்கும்போதே, பிழைகள் இருப்பதை பள்ளிக்கு தெரிவித்தோம். ஆனாலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகளை சரி செய்யாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துள்ளது.

அதனால்,நாங்களும், மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளோம். தேர்வுத்துறையில் திருத்தி தர கோரினால், கட்டணம் கேட்கின்றனர்.கல்வித்துறை செய்த தவறுக்கு, உரிய தீர்வு காணாமல், துறை செய்த தவறை திருத்த, மாணவர்களிடம் பணம் வசூலிப்பது வேதனைக்குரியது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆய்வு செய்து, சான்றிதழில் பிழை திருத்தும் முகாமை, தாமதமின்றி நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்


கருப்பு

செல்லாது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த உயர் மதிப்புடைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர்.

பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்

இதைதொடர்ந்து, மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கக் கூடாது. மீறி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், சுதா மிஷ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்த காலக்கெடுவுக்குள் என்னிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே என்னிடம் உள்ள நோட்டுக்களை வங்கியில் செலுத்த விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதேபோல் வேறு சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேர்மையான காரணங்களுக்காக பணத்தை மாற்ற முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமே? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றத்திடம், இரண்டு வாரங்களுக்குள்  மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுக்களை மீண்டும் வங்கிகளில் செலுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மீண்டும் பழைய ரூபாய் நோட்டுக்களை செலுத்த அனுமதி கொடுத்தால், கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமே தோல்வி அடைந்துவிடும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு: ஆண்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு!



அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குழந்தை
பிறப்பு காலத்தின்போது ஆண்களுக்கு ஊதியத்துடன் 3 மாதம் விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளது.

குழந்தை பிறப்பு காலத்தின்போது பெண்களுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு அதிகபட்சமாக ஒரு சில நிறுவனங்கள் 10 நாட்கள் வரை விடுப்பு வழங்குகின்றன. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தைகளுக்கு ஊதியத்துடன் வழங்கப்படும் விடுப்பு காலத்தை 6 வாரங்களாக அதிகரித்தது. இந்திய அளவில் கம்மின்ஸ் இந்தியா நிறுவனம் ஆண்களுக்கான தந்தைமை விடுப்பு காலத்தை ஒரு மாதமாக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், சேல்ஸ்ஃபோர்ஸ் என்ற நிறுவனம் தந்தைமை விடுப்பு காலத்தை ஊதியத்துடன்12 மாதங்களாக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜனநேஷ் குமார் கூறுகையில், ஊழியர்களுக்கு ஊதியத்துடன் தந்தைமை விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்.

பெற்றோராக மாறுவது என்பது மிகப் பெரிய காரியம். ஊதியமில்லா விடுப்பு எடுக்கும் பெற்றோர்களின் நிலை என்பது சவால் வாய்ந்ததாக இருக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேலைத் தொடர்பான முரண்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்கு வலுவான தந்தைமை கொள்கை உதவுகிறது. மேலும், இந்தியாவில் தந்தைகளுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பான பேச்சை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் 25 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இந்தியாவில், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான பேறுகால விடுப்பை 6 மாதங்களாக அரசாங்கம் சமீபத்தில் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் 6,709 பேர் தேர்ச்சி


உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில், 6,709 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்.,க்கு, 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக, 192 இடங்கள் உள்ளன.இளநிலை, முதுநிலை

மருத்துவப் படிப்புகள் போன்று, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதன்படி, ஜூன், 10, 11ல் நடைபெற்ற, 'நீட்' தேர்வில், தமிழகத்தில், 2,500 பேர் உட்பட, நாடு முழுவதும், 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், http://www.nbe.edu.in என்ற இணையதளத்தில், சமீபத்தில் வெளியாகின. அதில், பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்கள் என, மொத்தம், 6,709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த படிப்புகளுக்கான, 50 சதவீத இடங்களுக்கு மத்திய அரசும், மீதமுள்ள இடங்களுக்கு மாநில அரசும் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தன. இந்தாண்டு முதல், 100 சதவீத இடங்களையும், மத்திய அரசே நிரப்ப உள்ளது.கவுன்சிலிங் குறித்த விபரங்களை, http://www.mcc.nic.in, http://mohfw.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
30-40% private engg colleges should be closed down: Ex-VC


Engineering education in the country seems to have reached saturation point. Around 54% of undergraduate and postgraduate seats in 2,980 private engineering colleges across the country , or 8.67 lakh seats of 16.07 lakh seats, went vacant in 2016-17, data put out by the Lok Sabha on Monday said.
 
In the 2017-18 academic year these institutions closed down around 96,000 seats and there are now 83 private colleges fewer, the data shows. All India Council for Technical Education chairman Anil D Sahasrabuddhe in April said 275 engineering colleges in the country had applied for closure.

In comparison, only 28% of seats (41,551) in government engineering colleges went vacant in 2016-17. In the current year, 6,151 seats were added in government colleges whose total went up from 411 to 429, the data shows.
In TN 1.55 lakh seats went empty. The state has 526 colleges, most in the country. The maximum vacancies were in private colleges in Himachal Pradesh (83%), Uttarakhand (74.23%), Haryana (73.32%), Rajasthan (69.68 %) and Uttar Pradesh (67.33%). In absolute terms, however, Tamil Nadu topped the list with 1.55 lakh seats going empty followed by Andhra Pradesh (99,286), Telangana (87,454) and Maharashtra (78,468). Tamil Nadu has 526 engineering colleges, most in the country , followed by Maharashtra with 380 and Andhra Pradesh with 325.

Former Anna University vice-chancellor M Anandakrishnan, a former chairman of IIT-Kanpur, said many students appeared to have realised that education provided by most private engineering colleges was worthless. And, the number of jobs in the market was far less than the huge number of engineers being churned out every year. He said 30%-40% of these colleges should be closed down. “Only then will the figures seem reasonable. Alternatively , 50% of the colleges should be converted into vocational training in stitutes, like China did, to provide skill based learning,“ Prof Anandakrishnan said. A senior TN IAS officer said the Centre was mooting a plan to allow engineering colleges to run other regulatory courses like arts and science but there was no update on that. “Very few private colleges can match or better the standard of government colleges. Most don't have proper teaching staff and are unable to attract placement or research funding.“



Monday, July 17, 2017

Woman not allowed to board flight misses betrothal: Agency, airline asked to pay up
Chennai
TIMES NEWS NETWORK 
 


An online travel company and a US airlines have been directed to pay `2 lakh as compensation to a woman whose betrothal had to be cancelled after she was not allowed to board a flight in Minneapolis, United States, despite having a valid ticket to fly on the aircraft. District Consumer Disputes Redressal Forum, Chennai (north) slapped the fine of `2 lakh on MakeMy Trip (India) Pvt Ltd and Delta Airlines, after applicant T A Prasanna said her daughter T A Indira Priya's betrothal could not be held on February 8, 2013.

To ensure that she is here in Chennai for her betrothal, the applicant had booked a Delta Airlines flight from Minneapolis to Amsterdam on February 5, 2013, and from there a connecting Delta flight the same day to New Delhi on February 7, 2013. He had booked all tickets through MakeMyTrip.
However, when Indira Priya approached Delta Airlines ground staff at Minneapolis terminal, they refused to issue her boarding pass saying no seat was available in the flight.

She had to spend an additional `2.8 lakh and travelled by a Lufthansa Airlines flight on February 21, 2013 from Minneapolis to Chennai.

“The act of MakeMy Trip and Delta Airlines amounts to negligence and unfair trade practice,“ the petition said, seeking refund of `91,000 fromMakeMy Trip, refund of the ticket fare of ` 2.8 lakh, besides `5 lakh as compensation.

MakeMyTrip submitted that she reached airport late to board the scheduled flight and the booking was marked as a `no show' by the airlines.Also, the portal said, it had acted merely as a facilitator for booking airlines and hence, it was not liable to pay any compensation.

A bench comprising forum president K Jayabalan member and T Kalaiyarasi, however, said Indira Priya had a valid ticket but the airlines failed to issue the boarding pass, which was deficiency in service.

MakeMyTrip is also equally liable for Delta Airlines not issuing boarding pass, it further held, adding that cancellation of betrothal posed untold sufferings and mental agony to Indira Priya.
The bench then directed MakeMy Trip and Delta Airlines to pay a compensation of `1.96 lakh, including refund of `91,000 to the woman and her father.

NEWS TODAY 22.08.2026