Friday, April 27, 2018

Medical college dean sacked for providing government misleading info

tnn | Apr 26, 2018, 04:07 IST




MUMBAI: A month after issuing him a show-cause notice, the medical education department on Wednesday relieved government-run Kolhapur Medical College acting dean Jaiprakash Ramanand for providing misleading information to the government.

A senior bureaucrat told TOI that the department had issued him a notice for providing misleading information against erring medical teachers, since he did not reply to the notice, Ramanand was relieved. Seniormost professor Raghu Thorathas been given the additional charge. On a tip-off, medical education secretary Sanjay Deshmukh had deputed deputy secretary Sanjay Kamlakar to verify if some teachers were indulging in private practice during duty hours. On March 31, Kamlakar submitted a report to Deshmukh, stating that teachers Vidya Patil, Sudharshan Gaurkar, Chetan Ghorpade, Vijay Kasa, D G Shitole and Sanjay Desai were practising in private hospitals in Kolhapur during their duty hours.

Following Kamlakar’s report, Deshmukh had called for specific information on these six teachers from Ramanand. Ramanand submitted a report to Deshmukh, stating that no medical teacher was involved in private practice. “Despite the fact many medical teachers were involved in private practice, the dean said no teacher wass indulging in it. Prima facie, it appears that the dean has given misleading information,’’ a bureaucrat said.

On the erring medical teachers, the bureaucrat said, the department will recommend to the Maharashtra Medical Council to cancel their registration for breach of medical ethics. “The director of medical education has been asked to complete the procedure for cancellation of registration of the six teachers,” he said.

The bureaucrat said it has been proposed to launch a drive against erring medical teachers.

MCI pulled up for delaying inspection

THE ASIAN AGE. | K A DODHIYA

Published : Apr 26, 2018, 2:06 am IST

The court directed MCI to conduct an inspection at the earliest or it would pass orders in this regard.


Bombay High Court

Mumbai: The Bombay high court has pulled up the Medical Council of India (MCI) for delaying the process of inspecting D. Y. Patil College of Medicine, which had applied for increase in seats, from 150 to 250.

The MCI after permitting the college to increase seats last year had stayed the college from admitting students beyond 150 on the grounds that there were deficiencies. However, after the college denied the claims of MCI through data about the college mentioned on the MCI website, the court directed MCI to conduct an inspection at the earliest or it would pass orders in this regard.

A division bench of justices Bhushan Gavai and Bharati Dangre was hearing a writ petition filed by Dr. D.Y. Patil Medical College regarding the refusal of the Medical Council of India (MCI) to grant them permission to increase their intake capacity from 150-250.

The college claimed that while they had been granted permission to increase the intake in 2016-17, the Meducal Council of India (MCI) retrained them from filling up the additional seats on the grounds that there was up to six per cent deficiency in fulfilling the criteria for allowing increase of seats.
மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை
By DIN | Published on : 25th April 2018 04:26 AM |




இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டயப் படிப்புக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பட்டப் படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்தும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசை அனுமதிக்கவும் கோரி தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 18-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், 'நீட் ' மதிப்பெண் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதமான இடங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்து வருகின்றன. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அளித்து வரும் இதுபோன்ற இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 'முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தால் அது தரத்தை நீர்த்துப் போகச் செய்யும்' என்று இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தீர்ப்பு: இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு வருமாறு: 

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் 9(4), (8) ஆகியவற்றுக்கு எதிராக இடைக்கால நிவாரணம் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு தொடங்கி அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகம் அளித்து வருகிறது. இதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்ற வாதமும் நிராகரிக்கப்படுகிறது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறை 9(4) அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கூறவில்லை. ஊக்க மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றே தெரிவிக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு தனியொரு ஏற்பாட்டை பரிந்துரைப்பது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதிக்கும். 

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க மாநிலங்களுக்கு அனுமதித்தால் தரத்தில் சமரசம் செய்ய நேரிடும். தற்போதைய நிலையில் விதிமுறை 9(4) -இல் கூடுதல் அர்த்தத்தை தேடினால், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒழுங்குமுறை அதிகாரங்களில் அத்துமீறி தலையிடுவது போலாகி விடும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள 'இடஒதுக்கீடுகள்' என்ற சொல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சமூக, கல்வியில் பின்தங்கியோருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு இடஒதுக்கீட்டையே குறிக்கிறதே தவிர, அரசு மருத்துவர்களுக்கானது அல்ல. தற்போதைய நிலையில் அளிக்கப்பட்டுள்ள எவ்விதமான இடைக்கால நிவாரணமும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ கல்வியில் சேர்வதற்கு தனியொரு ஏற்பாட்டை பரிந்துரைப்பது மருத்துவ கல்வியின் தரத்தைப் பாதிக்கும்.*

ஆணென்ன... பெண்ணென்ன..!

By பா. ராஜா | Published on : 26th April 2018 02:27 AM |

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையெனறெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை தலைகவிழ்ந்தார் -என்றான் எட்டயபுரத்து மாகவி பாரதி. இன்று அது உண்மைதான். "பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்' என்றும் பாடினான். அதுவும் ஓரளவுக்கு உண்மையாயிற்று.

வீட்டில் தாயாகவும், தெய்வமாகவும் மதிக்கப்படும் பெண், வீட்டுக்கு வெளியே, சமுதாயம் என்ற பரந்த வெளியில், ஆணுக்கு ஒருபடி கீழ் என்ற நிலையிலேயே மதிக்கப்படுகிறார். அது பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி, பொது இடமாக இருந்தாலும் சரி, இத்தகைய நிலையே காணப்படுகிறது. ஆணுக்குக் கீழ்ப்படிபவளே பெண் என்ற மனோபாவம் ஆண்களிடம் இன்றும் தொடர்கிறது என்பதே யதார்த்த நிலை. பெண் உரிமை குறித்த பெண்கள் மேடைகளில் பேசினாலும், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் முழங்கினாலும், அந்தப் பேச்சு, அந்தச் சபையோடு, மேடையோடு முடிந்துவிடுகிறது.

ஒரு பெண் அலுவலகத்துக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தாலும், வீட்டில் குடும்பப் பொறுப்பு முழுவதும் அப் பெண்ணின் தலைமீதே விழுகிறது. இரட்டைப் பணியைச் செய்ய வேண்டிய நிலை பெண்ணுக்கு ஏற்படுகிறது. பணிக்குச் செல்லும் பெண்களைவிடுங்கள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தர வேண்டும் என்று கணக்கிட்டால், அக் குடும்பத் தலைவரால், மாதம் எவ்வளவு தொகையை ஊதியமாகத் தர முடியும்? ஆணுக்குப் பெண் நிகரல்ல என்ற நிலை சமுதாயத்தில் நிலவுவதுபோல, தொழில் நிறுவனங்களில் இரு பாலருக்கும் ஊதியம் வழங்குவதில் பாகுபாடு காணப்படுகிறது. இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழையானாலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் மத்தியதரக் குடும்பத்தினர் ஆனாலும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குடும்பத்தின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இருவரின் வருமானமும் போதாத நிலை உள்ளது. இந் நிலையில், பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வேறுபாடு நிலவுவது ஏன்? இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை. உலக நாடுகளிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரையில் பெண் பணியாளர்களைவிட ஆண் பணியாளர்களுக்கு ஊதியம் 20% அதிகமாக அளிக்கப்படுகிறதாம். ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பணிக்குச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊதிய விகிதத்தில் 10% வேறுபாடு உள்ளதாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பணி அனுபவம் அதிகரிக்கும்போது, ஊதிய வேறுபாடும் அதிகரிக்கிறது என்றும் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் ஊதியத்தில் 20% வேறுபாடு என்பது 2017-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதுவே 2016-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 24.8 சதவீதமாக இருந்ததாம். ஊதிய விகிதத்தில் மட்டும் பெண் பணியாளர்களுக்குப் பிரச்னையில்லை. பணியிடங்களிலும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்னைகளை அவர்கள் சந்தித்து வருகின்றனராம். பல்வேறு பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் பல ஆயிரம் ஆண், பெண் ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-இல் 41% பெண் பணியாளர்களுக்குப் போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை என அதில் தெரிய வந்துள்ளது; 32% பெண்களுக்கு நிறுவனங்களில் உயர் பதவிகள் வழங்குவதில் தடை ஏற்பட்டது; அதுபோல, 29% பெண்களுக்கு அவர்களுக்கு திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை. 27% பெண் பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்தில் அதிக இடைவெளி இருந்தது. 20% பெண் பணியாளர்களுக்கு குழந்தைகளைப் பராமரிப்பதற்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. இப்படி பல்வேறு பிரச்னைகளை பெண்கள் பணியிடங்களில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல இந்த நிலை, வளர்ந்த நாடான பிரிட்டனிலும்தான். உதாரணமாக, பிரிட்டனில் 10 நிறுவனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அவற்றில் 8 நிறுவனங்களில் பெண் பணியாளர்களைவிட ஆண் பணியாளர்களுக்கு அதிக அளவு ஊதியம் அளிக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இதே நிலைதான். மேலும், இத்தகைய ஆண்-பெண் பாகுபாடு அங்கு நீண்ட காலமாகவே நிலவிவருகிறதாம்.
இங்குள்ள நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தில் ஆண் பணியாளர்களுக்கும் பெண் பணியாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு சுமார் 17% எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களிலும் இந்தப் பாகுபாடு காணப்படுகிறது.

அதுபோல, தொழில்மயமாகிவிட்ட தென்கொரியாவில் இரு பாலருக்கிடையேயான ஊதிய வேறுபாடு 36.6%, ஜப்பானில் 26.6%, நெதர்லாந்தில் 20.5%, அமெரிக்காவில் 18% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பெண் விடுதலை முழக்கமும் பெண்கள் பணிக்குச் செல்வதும் நூற்றாண்டு காலமாக உள்ள மேற்கத்திய நாடுகளிலேயே இந்த கதியென்றால் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆணுக்குப் பெண் அனைத்து நிலைகளிலும் நிகராக முடியாத நிலையே இன்றும் இருக்கிறது. மகாகவியின் வரிகள் கனவாகவே தொடர்கிறது.

உலக வன்முறையும், உள்ளூர் வன்முறையும்

By உதயை மு. வீரையன் | Published on : 27th April 2018 02:21 AM |

இப்படியெல்லாம் நடக்கும் என்று எண்ணிப் பார்க்கவே இதயம் கனக்கிறது. மனித நேயமே மடிந்து போனதா? நமது பண்பாடும், பாரம்பரியமும் இந்த அளவுக்கு இழிநிலையை அடையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மனித சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களை மதிக்கத் தெரியாத சமுதாயம் எப்படி முன்னேறும்? மனித உருவத்தில் திரியும் இந்த இழிந்த விலங்குகளைப் பாதுகாப்பதற்கு பணமும், பதவியும் படைத்தவர்கள் முன்வரலாமா? அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழும் மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது?

எத்தனை ஆட்சிகள் மாறினாலும், அவர்கள் நிலையில் எந்தவித மாறுதலும் இல்லையென்றால் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படத்தானே செய்யும்? அரசும், காவல்துறையும், நீதித்துறையும் அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டாமா?

தியாகமே உருவானவள் பெண் என்றார் காந்தியடிகள். அந்தத் தியாகத்தின் திருவுருவைப் போற்றி வணங்கிய பூமியா இது? அப்படியானால் சொல் வேறு, செயல் வேறு என்று மாறுபட்ட வேடதாரிகளா இவர்கள்?

கடந்த சில வாரங்களில் காஷ்மீரில் கதுவா கிராமத்திலும், உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் கிராமத்திலும் சிறுமிகளுக்கு எதிராக நடந்த அநீதிகளை என்னென்பது? இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நீதி கிடைக்காமல் அரசு இயந்திரங்களே தடுத்துள்ளன. காஷ்மீரில் முதல் தகவல் அறிக்கை போட விடாமல் அரசியல்வாதிகளே தடுத்துள்ளனர். உ.பி.யில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தாமதமாகவே கைது செய்யப்பட்டுள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றுதானே சட்டம் கூறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலுள்ள ரசானா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10ஆம் நாள் காணாமல் போனார். ஜனவரி 17-ஆம் நாள் அவரது உடல் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையின்போது, அப்பகுதியில் உள்ள சிறிய கோயில் ஒன்றில் அச்சிறுமி அடைத்து வைக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்தது. இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கோயில் நிர்வாகியான வருவாய்த் துறை முன்னாள் அதிகாரி, அவரது மருமகன், மகன், இவர்களின் நண்பன் மற்றும் சிறப்புக் காவல் அதிகாரிகள் இருவர், உதவிக் காவல் ஆய்வாளர் ஒருவர், தலைமைக் காவலர் ஒருவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு பொதுக் கூட்டம் நடத்தியது. இதில் பா.ஜ.க. அமைச்சர்கள் கலந்து கொண்டதாகச் சர்ச்சை எழுந்தது. அதனால் அவர்கள் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளனர்.

கொலை மிரட்டல் வருவதால் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கும், அவர்களது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுவும் பரிசீலனையில் உள்ளது.
நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய அடுத்த நிகழ்வு, உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பாலியல் வன்முறை செய்ததாக 17 வயது இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக புகார் எழுந்ததால் இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர்.

அத்துடன் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெண்ணையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்னும் ஒரு நிகழ்ச்சி இதைவிட ஒரு பெருங்கொடுமை. பாலியல் வன்முறைக்கு உட்பட்ட சிறுமிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பெற்றோரே குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தில்லி அமன் விகார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது.
இதன்பின் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் உறவினர்கள் அந்தச் சிறுமியின் பெற்றோரை அணுகியுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு பேருக்கும் சாதகமாக நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றியளித்தால் ரூ.20 லட்சம் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக ரூ.5 லட்சத்தை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாக்கு மூலத்தை மாற்றிக் கூறுமாறு அந்தச் சிறுமியிடம் பெற்றோரே வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் அச்சிறுமி, பெற்றோர் மறைத்து வைத்திருந்த கையூட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டு அமன் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்தச் சிறுமியின் தாயாரைக் கைது செய்து, தலைமறைவாகியுள்ள அவரது தந்தையைத் தேடி வருகின்றனர். கலிகாலத்தில் இப்படியும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
இந்தியாவில் உன்னாவ் மற்றும் கதுவா பாலியல் வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக கண்டனங்கள் தெரிவிப்பதைவிட நடவடிக்கை எடுப்பதையே உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் நாடு வல்லரசாக மாறுவதை விட நல்லரசாக இருக்க வேண்டுமென்றே நல்லவர்களும், நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடல் கடந்த நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு நடவடிக்கை கோரி மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குநரான பும்சைல் லாம்போ இந்த விவகாரம் தொடர்பாக தமது மனவேதனையைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஐ.நா. சபைக்கான இந்திய ஒருங்கிணைப்பாளரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டனங்கள் முக்கியமானதுதான். அதே வேளையில் அதற்குரிய நடவடிக்கை எடுப்பது அதைவிட முக்கியமானதாகும். கொலையையும், வன்முறையையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும்கூட இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கு தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது மிகவும் வெட்கக் கேடானது என்பதைச் சமூக ஆர்வலர்கள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியுள்ளனர். நமது குடியரசுத் தலைவரும் இதனை, வெட்கக் கேடான நிகழ்வு என்று வேதனையோடு வருணித்துள்ளார்.

"குழந்தைகளின் புன்னகைதான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயம் என நான் கருதுகிறேன். குழந்தைகள், தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று உணரும் வகையில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்தச் சமூகத்தின் மிகப் பெரிய வெற்றி. அதுதான் இந்தச் சமூகத்தின் முதல் கடமையாகும்...' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நமது தாய், சகோதரிகள், மகள்கள் ஆகியோருக்கு சம உரிமை, நீதி, சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூகத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? நாடெங்கும் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை இல்லையா?
இப்போது நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? என்ன மாதிரியான சமூகத்தை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்? எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் எதைச் சொல்லப் போகிறோம்? இது பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா?

பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை ஒழித்திட கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும், பிரிட்டனும் ஒப்புக் கொண்டுள்ளன என்று பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் தெரசா மேவும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறுகிறது.
உலக வன்முறையை ஒழித்துக் கட்ட உறுதி எடுத்துக்கொண்டதுபோலவே உள்ளூர் வன்முறையாகிய பாலியல் வன்முறையும் ஒழித்துக் கட்டப்பட உறுதி எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

Press Information Bureau

Press Information Bureau
Government of India
Ministry of Health and Family Welfare

26-April-2018 19:35 IST

The Vice President of India presides over the 8th Convocation Day ceremony at PGIMER, Dr. RML Hospital

No patient should be denied treatment on account of being poor or belonging to lower strata of society: J P Nadda

The Hon’ble Vice President of India, Shri M Venkaiah Naidu today presided over the 8th convocation ceremony of PGIMER and Dr. Ram Manohar Lohia Hospital, in presence of Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare, Shri Ashwini Kumar Choubey and Smt Anupriya Patel, Ministers of State for Health and Family Welfare.

Addressing the participants, the Vice President of India stated that RML is one of the best medical institutions in the country serving people since last 75 years. The Vice President further stated that education and health are two pillars of a country and Swasth Bharat is ‘Samruddha Bharat’. Shri Naidu also emphasized on the the Ayushman Bharat National Health Protection Mission and said that it will protect around 50 crore people (from about 10 crore families) from catastrophic healthcare spending. He also appreciated the Affordable Medicines and Reliable Implants for Treatment (AMRIT) initiative of the Health Ministry that is drastically reducing the expenditure incurred by common patients on treatment of cancer and heart diseases.

In his address, the Vice President further stated that the government is committed to providing Universal Health Coverage to all. He further stated that there is lopsided supply of healthcare services in the country and urged other stakeholders like private players, NGOs, and civil society organizations to supplement the efforts of the government. He also stressed on the need for doctors to provide services in the rural areas.

Congratulating the students, Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare stated: “As you step into the brave new world of 21st Century to engage with the cutting edge of medical science, technology and research, do not forget the larger purpose of always working to improve the health of the poor, the needy and the underprivileged”. The Union Health Minister further said that no patient should be denied treatment on account of being poor or belonging to lower strata of society.

Speaking at the function, Shri Nadda said that there is a tremendous crisis of skilled human resources in health sector at all level. “We have now planned for a rapid expansion of medical education in the country. Practice of medicine needs sound knowledge, analytical ability and specific skills in respective areas. It’s a great challenge to produce high quality health care providers at all levels. We need the teachers and academicians to develop such human resources in health. In this regard, the country has a lot of expectation from all of you,” Shri Nadda elaborated.

Highlighting the reforms initiated by the Ministry, Shri J P Nadda stated that the Government has increased the age of retirement of doctors to 65 and is setting up of more medical and nursing schools. He further said that the government is also multi-skilling doctors to overcome the shortage of specialists. Shri Nadda said that the introduction of National Eligibility cum Entrance Test (NEET) would benefit students’ fraternity across the country as they will not have to appear in multiple entrance exams and such an exam will lead to greater transparency, reduce the burden on prospective students, mitigate litigation in various courts of law with respect to the examination process and ensure better standards of Medical Education.

Shri Nadda further said that suitable amendments have also been carried out in the Graduate Medical Education Regulations and Post Graduate Medical Education Regulations for making common counseling for admission in Medical Colleges mandatory and existing medical colleges are being upgraded by setting up of Super Specialty Blocks in 70 such medical colleges in the entire country.

“We are expanding the network of our medical colleges in a big way by upgrading 58 district hospitals to medical colleges. 24 more new Medical Colleges have been announced in this year’s budget. 20 State Cancer Institutes and 50 Tertiary Cancer Care Centers are also being set up. The government’s vision is delivery of high quality tertiary care services to our citizens,” Shri Nadda stated.

Degrees were awarded to the 116 students of which 91 were MD/MS students and 25 were DM/MCh super-specialty students. 9 Gold Medals were awarded to the students in the department of Cardiology (DM), Urology (MCh), Burn & Plastic Surgery (MCh), General Surgery (MS), Paediatric (MD), General Medicine (MD), Anaesthesiology (MD), Super Speciality Gold Medal Post Doctorate (MD/MCh) and Gynaecology (MS).

Dr. Promila Gupta, DGHS, and Dr. V.K. Tiwari, Director, PGIMER, Dr. RML Hospital along with the senior officers and faculty of the Institute were also present at the function.

***

MV/SK


Long duty hours of doctors need to be changed: HC
 

PTI

April 25, 2018

New Delhi, Apr 25 (PTI) The Delhi High Court today questioned the need for doctors to be on duty for 24 hours or more and said that it should be changed.

Referring to the shortage of medical professionals, a bench of Acting Chief Justice Gita Mittal and Justice C Hari Shankar observed that in a country "blessed with human resource" the relatives of hospitalised patients need to lug around medicines and reports from one department to another in a hospital.

"Why do we have 24 hour or 30 hour long shifts for doctors? It should be changed," the court said.

The bench made the observations during a brief hearing of a PIL initiated by it after perusing a news report on the rise in violent attacks on doctors by attendants or relatives of patients.

The court from time to time, through the plea, has been issuing directions for ensuring safety and security of doctors and other medical staff.

As part of its directions, the court had asked the National Accreditation Board for Hospitals (NABH), a body under the Quality Council of India (QCI), to assess the quality of health care and working conditions of medical professionals at three hospitals in the national capital.

The hospitals to be inspected were All India Institute of Medical Sciences, Safdarjung Hospital and Lok Nayak Jai Prakash Narayan.

Today, NABH informed the bench that it has inspected the hospitals and sought time to submit its report.

Granting time to the organisation the court listed the matter for further hearing on May 14. PTI HMP SKV ZMN

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...